அருள்மிகு சுந்தர விநாயகர் திருக்கோயில், அடையார், சென்னை - 600020
🙏 Available Pooja Services
- 🪔 சுப்ரமணியர் சந்தன காப்பு கட்டணம் – ₹3000
- 🪔 விநாயகர் சந்தன காப்பு – ₹2000
- 🪔 சுப்ரமணியர் அபிஷேக கட்டணம் – ₹1500
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
அருள்மிகு சுந்தர விநாயகர் கிழக்கு திசையை நோக்கி அருள் பாலிக்கிறார். கோஷ்டத்தில் தெற்கு திசை நோக்கி தட்சிணாமூர்த்தியும் மேற்கு திசை நோக்கி மகாவிஷ்ணுவும் வடக்கு திசை நோக்கி துர்க்கையும் அமையப் பெற்று உள்ளது.அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கிழக்கு திசையை நோக்கி அருள் பாலிக்கிறார். கோஷ்டத்தில் தெற்கு திசை நோக்கி தட்சிணாமூர்த்தியும் மேற்கு திசை நோக்கி மகாவிஷ்ணுவும் வடக்கு திசை நோக்கி பிரம்மாவும் அமையப் பெற்று உள்ளது.திருக்கோயிலின் வடக்கு பக்கம் நவக்கிரகங்கள் அமையப் பெற்று உள்ளன. விமானங்கள் அருள்மிகு சுந்தர விநாயகருக்கு இருதள விமானம் உள்ளது. அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்ய சுவாமிக்கு ஏகதள விமானம். வகை கணபதி உருவங்களின் வகை கணபதி உருவங்களை நிறுவியும் அறுபடை வீட்டு முருகன் சிலைகளை நிறுவியும் கோடிபூதம் கோபுரம் தாங்கி மூஷிக வாகனம் மயில் வாகனம் கஜலட்சுமி யாளி ஆஞ்சநேயர் ஹயக்ரீவர் போன்ற சுதைகளும் பதிக்கப்பட்டுள்ளன. இவைகள் ஆகம முறைப்படி கலை சிறப்போடு நிறுவப்...
தல வரலாறு
தோற்றம் காணாபத்யம் என்னும் சமயம் கணபதியை முதன்மையாகக் கொண்டு வழிபடப்பட்டு வந்தது. அறுவகை சமயங்கள் ஒன்றினையும்போது அந்த அனைத்து சமயங்களுக்கும் முதன்மையாக அமைந்தது கணபதி என்னும் உருவ வழிபாடே ஆகும். கணங்களுக்கு தலைவன் கணபதி. வினைகளை வேரறுப்பதால் விநாயகர். எடுத்த காரியங்கள் எவ்வித விக்னம் குறைவு இன்றி நடக்க அருள்புரிபவர் விக்னேசுவரர் என அழைக்கப்படுகிறார். சைவமும் வைணவமும் சாக்தமும் இவரை உறவுமுறை ஆக்கிக் கொண்டனர். சிவனுக்கு மகன் ஆவான். திருமாலுக்கு மருமகன் ஆனான். முருகனுக்கு அண்ணன் ஆனான். பார்வதி படைத்ததாக தெரிவிக்கப்பட்டது. சூரியன் தோழன் ஆனார். இத்தகைய சிறப்பு பெற்ற கணபதி விநாயகர் ...
தோற்றம் காணாபத்யம் என்னும் சமயம் கணபதியை முதன்மையாகக் கொண்டு வழிபடப்பட்டு வந்தது. அறுவகை சமயங்கள் ஒன்றினையும்போது அந்த அனைத்து சமயங்களுக்கும் முதன்மையாக அமைந்தது கணபதி என்னும் உருவ வழிபாடே ஆகும். கணங்களுக்கு தலைவன் கணபதி. வினைகளை வேரறுப்பதால் விநாயகர். எடுத்த காரியங்கள் எவ்வித விக்னம் குறைவு இன்றி...
தோற்றம் காணாபத்யம் என்னும் சமயம் கணபதியை முதன்மையாகக் கொண்டு வழிபடப்பட்டு வந்தது. அறுவகை சமயங்கள் ஒன்றினையும்போது அந்த அனைத்து சமயங்களுக்கும் முதன்மையாக அமைந்தது கணபதி என்னும் உருவ வழிபாடே ஆகும். கணங்களுக்கு தலைவன் கணபதி. வினைகளை வேரறுப்பதால் விநாயகர். எடுத்த காரியங்கள் எவ்வித விக்னம் குறைவு இன்றி...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Chennai (MAA)
💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.
From Trichy (TRZ)
301 km
From Chennai (MAA)
9 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
சுப்ரமணியர் அபிஷேக கட்டணம்
₹1500
approx. 24.0 SGD / 81.0 MYR
சுப்ரமணியர் சந்தன காப்பு கட்டணம்
₹3000
approx. 48.0 SGD / 162.0 MYR
விநாயகர் அபிஷேக கட்டணம்
₹1000
approx. 16.0 SGD / 54.0 MYR
விநாயகர் சந்தன காப்பு
₹2000
approx. 32.0 SGD / 108.0 MYR