அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Ooty - 643001
🙏 Available Pooja Services
- 🪔 அபிஷேகம் திருமஞ்சனம் – ₹600
- 🪔 அபிஷேகம் – ₹50
- 🪔 அர்த்தமண்டபம் நுழைவுத் கட்டணம் – ₹10
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
நீலகிரி மாவட்டம் குளிர் காற்று, பெருமழை, கடும்பனி நிறைந்ததால் சீதவளநாடு என்று அழைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான உதகை மண்டலத்தில் மையப்பகுதியில் நாளங்காடி என்ற பகுதியில் அமைந்துள்ள திருக்கோயில். ஒரே பீடத்தில் காளியம்மனையும், மாரியம்மனையும் அமர்த்தி கோயில் எழுப்பியுள்ளனர். உதகை மாரியம்மன் காளியம்மனாகவும், மாரியம்மனாகவும், காட்டேரியம்மனாகவும் மூன்று வடிவங்களைத் தாங்கியுள்ளால். முன்காலத்தில் நாளங்காடியில் வணிகர்கள் கூடியிருந்தபோது வடக்கிலிருந்து இரண்டு சகோதரிகள் அங்கே வந்தனர். ஒளிமிகு கண்களுடன் சாந்தமே உருவான தெய்வீக மனம் கமழும் முகத்துடன் வந்தவர்கள் தங்களுக்கு தங்குவதற்கு இடம் கிடைக்குமா எனக்கேட்டனர். அவர்கள் யாரென்று அறியாத வணிகர்கள் அருகிலிருந்த வேப்பமரத்தைக் காட்டி அங்கே தங்கிக்கொள்ளுமாறு கூறினர். அப்போது அந்தப் பெண்கள் மறைந்து ஒருகொடி மின்னல் விண்ணுக்கும் மண்ணுக்குமாக தோன்றி மறைந்ததாம், அந்த வேப்பமரத்தடியில் உருவானதுதான் இன்று நாம் காணும் மாரியம்மன் கோவில். ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா மிகச் சிறப்புடையது. நீலகிரி மாவட்டம் குளிர் காற்று, பெருமழை, கடும்பனி நிறைந்ததால்...
தல வரலாறு
நீலகிரி மாவட்டம் குளிர் காற்று, பெருமழை, கடும்பனி நிறைந்ததால் சீதவளநாடு என்று அழைக்கப்பட்டது. அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான உதகை மண்டலத்தின் மையப்பகுதியில் உள்ள நாளங்காடி என்ற பகுதியில் அமைந்துள்ள திருக்கோயில் ஆகும். இத்திருக்கோவிலில் ஒரே பீடத்தில் காளியம்மனையும், மாரியம்மனையும் அமர்த்தி கோயில் எழுப்பியுள்ளனர்.உதகை மாரியம்மன் காளியம்மனாகவும், மாரியம்மனாகவும், காட்டேரியம்மனாகவும் மூன்று வடிவங்களைத் தாங்கியுள்ளார். முன்காலத்தில் நாளங்காடியில் வணிகர்கள் கூடியிருந்தபோது வடக்கிலிருந்து இரண்டு சகோதரிகள் அங்கே வந்தனர். ஒளிமிகு கண்களுடன் சாந்தமே உருவான தெய்வீக மனம் கமழும் முகத்துடன் வந்தவர்கள் தங்களுக்கு தங்குவதற்கு இடம் கிடைக்குமா எனக்கேட்டனர்.அவர்கள் யாரென்று அறியாத வணிகர்கள் அருகிலிருந்த வேப்பமரத்தைக் காட்டி அங்கே தங்கிக்கொள்ளுமாறு கூறினர். அப்போது அந்தப் பெண்கள் மறைந்து ஒருகொடி மின்னல் விண்ணுக்கும்...
நீலகிரி மாவட்டம் குளிர் காற்று, பெருமழை, கடும்பனி நிறைந்ததால் சீதவளநாடு என்று அழைக்கப்பட்டது. அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான உதகை மண்டலத்தின் மையப்பகுதியில் உள்ள நாளங்காடி...
நீலகிரி மாவட்டம் குளிர் காற்று, பெருமழை, கடும்பனி நிறைந்ததால் சீதவளநாடு என்று அழைக்கப்பட்டது. அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான உதகை மண்டலத்தின் மையப்பகுதியில் உள்ள நாளங்காடி...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
From Trichy (TRZ)
230 km
From Chennai (MAA)
416 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அபிஷேகம்
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
அபிஷேகம் திருமஞ்சனம்
₹600
approx. 9.6 SGD / 32.4 MYR
அர்த்தமண்டபம் நுழைவுத் கட்டணம்
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
பால் அபிஷேகம்
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
📅 2022 Gallery
சித்திரை தேர் திருவிழா முதல் நாள் அலங்காரம்