அருள்மிகு பிரகதீஸ்வரசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் - 613009

அருள்மிகு பிரகதீஸ்வரசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் - 613009

🙏 Available Pooja Services

  • 🪔 பேருந்து நிறுத்த கட்டணம் – ₹50
  • 🪔 வேன் நிறுத்த கட்டணம் – ₹30
  • 🪔 கார் நிறுத்த கட்டணம் – ₹10
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

சோழவளநாட்டின் தலைநகரான தஞ்சை மாநகரில் முதலாம் இராசராசனால் எடுப்பிக்கப் பெற்ற வரலாற்றுப் புகழ் மிகுந்த சிவாலயம் இராசராசேச்சரம் என வழங்கப்படும் பெரியகோயில் ஆகும். சைவத்தில் கோயில் என்பது சிதம்பரத்தைக் குறிக்கும். அதுபோல, பெரியகோயில் என்பது தஞ்சை இராசராசேச்சரம் என்னும் பெருவுடையார் திருக்கோயிலைக் குறிக்கும். இப்பெரிய கோயில் ஒன்பதாம் திருமுறையாகிய திருவிசைப்பா பெற்ற சிறப்பினையுடையது. இத்திருக்கோயில் சோழப் பேரரசன் மாமன்னன் முதலாம் இராசராசன் அவர்களால் கி.பி.1003 - 1010 வரை கருங்கற்களை மட்டுமே கொண்டு கட்டி எழுப்பப்பட்ட ஒரு கற்றளி ஆகும். பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ இராசராசேச்சுரம் - என்று கல்வெட்டு மூலம் இதன் சிறப்பினை அறியலாம். இத்திருக்கோயில் சிறு கோட்டை அகழி அரண்களோடு சுமார் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உடையது. இத்திருக்கோயில் கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்டுள்ளது. முன்னர் அகழியைக் கடந்து சென்றால் மராட்டியர் வாயில் என்றழைக்கப்படும்...

Temple History

தல வரலாறு

தமிழகம் மட்டுமன்றி தென் இந்தியாவின் பல மாநிலங்களின் பகுதிகளையும் தமதாகக் கொண்டுத் திகழ்ந்த சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய திருவூர் தஞ்சாவூராகும். கி.பி. 1003-1010 ஆண்டுகளில் இராசராசேசுரம் என்னும் பெருவுடையார் திருக்கோயில் கட்டப்பட்டது. மாமன்னன் இராசராச சோழன் தஞ்சை நகரில் எடுத்த மாபெரும் சிவாலயம்தான் இராசராசேசுரம் என்னும் பெருவுடையார் கோயிலாகும். உலக கட்டிட கலை வல்லுநர்களால் வியந்து பாராட்டப்பெரும் இவ்வாலயம் உலக மரபு சின்னமாக அறிவிக்கப்பெற்ற ஒன்றாகும். கட்டிடக்கலை, சிற்பம், செப்புத்திருமேனிகள், ஓவியப்படைப்புகள், இசை, நாட்டியம், நாடகம் எனப் பல்வேறு கலைப்படைப்புகளும் ஒன்றாக சங்கமித்து நிற்கும் தஞ்சை பெருவுடையார் கோயில் எண்ணற்ற கல்வெட்டு சாசனங்களை சுமந்து ஒரு வரலாற்று பெருநூலாகவும் காட்சி நல்குகின்றது. தஞ்சை பெருவுடையார் கோயிலின் கட்டிட...
தமிழகம் மட்டுமன்றி தென் இந்தியாவின் பல மாநிலங்களின் பகுதிகளையும் தமதாகக் கொண்டுத் திகழ்ந்த சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய திருவூர் தஞ்சாவூராகும். கி.பி. 1003-1010 ஆண்டுகளில் இராசராசேசுரம் என்னும் பெருவுடையார் திருக்கோயில் கட்டப்பட்டது....
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 46 km
From Chennai (MAA) 271 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அன்னை தமிழில் வழிபாடு

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

அர்ச்சனை சீட்டு

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

பேருந்து நிறுத்த கட்டணம்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

கார் நிறுத்த கட்டணம்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

வேன் நிறுத்த கட்டணம்

₹30

approx. 0.48 SGD / 1.62 MYR