அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயில், திங்களூர் - 613204
🙏 Available Pooja Services
- 🪔 அபிஷேகம் டிக்கெட் – ₹500
- 🪔 சிறப்பு சகஸ்ரநாமம் டிக்கெட் – ₹200
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போராட்டம், பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வெளிவரும் அமிர்தத்தை யார் எடுத்துக்கொள்வதென்று பாற்கடலைக் கடைவதற்கு மத்தாக அமைந்தது மந்தாரமலை. கடலைக் கடையும் கயிறாக விளங்கியது வாசுகி என்னும் பாம்பு. பாம்பின் வாய்ப்புறத்தை தேவர்கள் பிடித்துகொண்டார்கள். வால்புறத்தை தேவர்கள் பிடித்துக்கொண்டார்கள். இங்ஙனம் வாசுகியை பிடித்தவாறு பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை பெற விரும்பிய தேவர்களுக்கு ஆரம்பத்தில் கிடைத்தது கொடிய நஞ்சேயாகும். விசத்தை தீவிரம் வெப்பமாக மாறி தேவர்களையும், அசுரர்களையும் சுட்டு பொசுக்க ஆரம்பித்தது. அந்த தேவர்கள் அஞ்சி பதைபதைப்புடன் எல்லாம் வல்ல இறைவனை, சிவபெருமானை தஞ்சம் அடைகிறார்கள். தஞ்சம் அடைந்தவர்களைக் காக்கும் தயாபரனான, சர்வ வல்லமைப் படைத்த சிவன், தேவர்களுக்கு அபாயம் அளிக்க வேண்டி தனது சீடர் ஆலாலசுந்தரர் மூலம் அவ்விசத்தை பெற்று பருகுகிறார். இச்செயலினைக்கண்ட தேவர்கள், மனம் மகிழ்ந்தாலும், ஆலகால விச வெப்பத்தின் தாக்குதலால் மயக்கம் அடைந்திருந்தார். பாற்கடலைக் கடைந்தபோது பலப் பொருட்கள் அதிலிருந்து வெளிவந்தன. அவ்வாறு தோன்றிய பொருட்களில் ஒன்றுதான்...
தல வரலாறு
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போராட்டம். பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வெளி வரும் அமிர்தத்தை யார் எடுத்துக் கொள்வதென்று? பாற்கடலைக் கடைவதற்கு மத்தாக அமைந்தது மந்தாரமலை. கடலைக் கடையும் கயிறாக விளங்கியது வாசுகி என்னும் பாம்பு. பாம்பின் வாய்ப்புறத்தை அசுரர்கள் பிடித்துக் கொண்டார்கள். வால் பக்கத்தை தேவர்கள் பிடித்துக் கொண்டார்கள். இங்ஙனம் வாசுகியைப் பிடித்தவாறு பாற்கடலைக் கடைய ஆரம்பித்தார்கள். கயிறாக மாறிய வாசுகி அசுரர்களாலும், தேவர்களாலும் இழைக்கப்படும் அவஸ்தையில் தன் வாயினின்றும் ஆலகால விஷத்தைக் கக்க ஆரம்பிக்கிறது. பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தைக் பெறவிரும்பிய தேவர்களுக்கு ஆரம்பத்தில் கிடைத்தது கொடிய நஞ்சேயாகும். விஷத்தின் தீவிரம் வெப்பமாக மாறி தேவர்களையும், அசுரர்களையும் சுட்டுப் பொசுக்க ஆரம்பித்தது.
தேவர்கள் அஞ்சி பதற்றமுடன் எல்லாம் வல்ல இறைவனை - சிவபெருமானை...
தேவர்கள் அஞ்சி பதற்றமுடன் எல்லாம் வல்ல இறைவனை - சிவபெருமானை தஞ்சம் அடைகிறார்கள். தஞ்சம் அடைந்தவர்களைக் காக்கும் தயாபரனான சர்வ வல்லமைப் படைத்த சிவன், தேவர்களுக்கு அபயம் அளிக்க வேண்டி தனது...
தேவர்கள் அஞ்சி பதற்றமுடன் எல்லாம் வல்ல இறைவனை - சிவபெருமானை...
தேவர்கள் அஞ்சி பதற்றமுடன் எல்லாம் வல்ல இறைவனை - சிவபெருமானை தஞ்சம் அடைகிறார்கள். தஞ்சம் அடைந்தவர்களைக் காக்கும் தயாபரனான சர்வ வல்லமைப் படைத்த சிவன், தேவர்களுக்கு அபயம் அளிக்க வேண்டி தனது...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
From Trichy (TRZ)
48 km
From Chennai (MAA)
259 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அபிஷேகம் டிக்கெட்
₹500
approx. 8.0 SGD / 27.0 MYR
சிறப்பு சகஸ்ரநாமம் டிக்கெட்
₹200
approx. 3.2 SGD / 10.8 MYR
📅 2023 Gallery
சூரிய பூஜை ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பௌர்ணமி தினம் அன்று சூரிய ஒளி நேரடியாக மூலவர் கைலாசநாதசுவாமி மீதும் விழும். இதை சூரிய பூஜை என்பார்கள்.
📅 2018 Gallery
உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி. இந்திரா பானர்ஜி திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிகழ்வு