அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோயில், திருக்கருகாவூர் - 614302
🙏 Available Pooja Services
- 🪔 புனுகு கட்டளை(ஒரு வருடம்) – ₹1200
- 🪔 அபிஷேகம் – ₹700
- 🪔 கட்டளை அர்ச்சனை – ₹500
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
கருணை மழை பொழியும் கற்பகம் கருகாவூரில் வாழும் அற்புதல் நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய நாயன்மார்களுள் திருஞான சம்பந்தர் (ம) மாணிக்கவாசகர் பாடல் பெற்ற சிறப்பு மிக்க பிரார்த்தனை ஸ்தலமாகும். இத் திருக்கோயிலில் சுவாமி, விநாயகர், நந்தி மூவரும் சுயம்பு வடிவமாக உள்ளனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுவ தில்லை. வளர்பிறை பிரதோஷம் அன்று புனுகு சட்டம் மட்டுமே சாத்தி வழிபடுவதே சிறப்பு. குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குழந்தைபேறு உண்டாகும், கருச்சிதைவு ஏற்படாது, புத்திர பாக்கியம் தொடர்பான தோஷங்கள் ஏற்படாது. அம்பாள் பெயர் கருகாத்த நாயகி வடமொழியில் கர்ப்பரக்ஷ்சாம்பிகை. இத்திருக்கோயில் அம்பாள் சந்நியில் நெய்யினால் படிமெழுகி கோலமிட்டு மீதமுள்ள நெய்யை அம்பாள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து கொடுப்பார்கள். இந்த நெய் பிரசாதத்தை 1/2 கிலோ நெய்யுடன் கலந்து தம்பதியர் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் புத்திரபாக்கியம் உண்டாகும். கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக அம்பாள் பாதத்தில் வைத்து மந்திரித்த...
தல வரலாறு
முன்காலத்தில் முல்லை வனம் என்ற இத்தலத்தில் கௌதமர், கார்க்கேயர் என்ற இரண்டு முனிவர்கள் தவம் செய்து வந்தனர். நித்துருவர் என்பவரும் தவம் செய்து வந்த முனிவர் களுக்கு பணிவிடை செய்து வந்தார். நித்துருவர் வேதிகை தம்பதியினர் தமக்கு குழந்தை இல்லையே என்ற குறையை முனிவர்களிடம் கூற முல்லை வனத்தில் எழுந்தருளி உள்ள இறைவன், இறைவியை வேண்டினால் குழந்தை பேறு கிடைக்குமென உபதேசித்தனர். நித்துருவரும், வேதிகையும் இறைவன், இறைவியை வணங்கினர். அதனால் மன மகிழ்ந்த மக்கட் பேறு உண்டாயிற்று.வேதிகை கருவுற்றிருந்தபோது கணவர் இல்லாமல் தனித்திருந்த சமயம் கர்ப்ப அவஸ்தையால் சுய நினை விழந்து மயக்கமுற்றிருந்த போது ஊர்த்துவபாத முனிவர் வந்து பிட்சை கேட்க, மயக்க முற்றிருந்தபடியால் வேதிகையால் முனிவருக்கு...
முன்காலத்தில் முல்லை வனம் என்ற இத்தலத்தில் கௌதமர், கார்க்கேயர் என்ற இரண்டு முனிவர்கள் தவம் செய்து வந்தனர். நித்துருவர் என்பவரும் தவம் செய்து வந்த முனிவர் களுக்கு பணிவிடை செய்து வந்தார். நித்துருவர் வேதிகை...
முன்காலத்தில் முல்லை வனம் என்ற இத்தலத்தில் கௌதமர், கார்க்கேயர் என்ற இரண்டு முனிவர்கள் தவம் செய்து வந்தனர். நித்துருவர் என்பவரும் தவம் செய்து வந்த முனிவர் களுக்கு பணிவிடை செய்து வந்தார். நித்துருவர் வேதிகை...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
From Trichy (TRZ)
63 km
From Chennai (MAA)
256 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அபிஷேகம்
₹700
approx. 11.2 SGD / 37.8 MYR
கட்டளை அர்ச்சனை
₹500
approx. 8.0 SGD / 27.0 MYR
நவகோடி நெய் தீபம்
₹75
approx. 1.2 SGD / 4.05 MYR
புனுகு பிரார்த்தனை
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
புனுகு கட்டளை(ஒரு வருடம்)
₹1200
approx. 19.2 SGD / 64.8 MYR
புத்திர பிராப்தி (நெய்)
₹250
approx. 4.0 SGD / 13.5 MYR
சுகப்பிரசவம் (எண்ணெய்)
₹200
approx. 3.2 SGD / 10.8 MYR
📅 2022 Gallery
சமய நூலகம் திருக்கோயில் வெளிப்பிரகாரம் இராஜகோபுரத்திற்கு இரண்டாம் கோபுரத்திற்கும் இடையில் உள்ள நடவான மண்டபத்தில் சமய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆன்மீக புத்தக விற்பனை நிலையம் திருக்கோயில் வெளிப்பிரகாரம் இராஜகோபுரத்திற்கு இரண்டாம் கோபுரத்திற்கும் இடையில் உள்ள நடவான மண்டபத்தில் ஆன்மீக புத்தக விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.