அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம் நகர் மற்றும் வட்டம், திருக்கழுக்குன்றம் நகர் மற்றும் வட்டம் - 603109
🙏 Available Pooja Services
- 🪔 கேமரா – ₹25
- 🪔 அர்ச்சனை – ₹5
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
இத்தலம் தொண்டை மண்டலத்திலேயே மிகவும் பிரசித்திப்பெற்றம், சைவ சமய குரவர்கள் நால்வராலும் மற்றும் பட்டினத்தார், அருணகிரிநாதர், சிதம்பர சுவாமி மற்றும் அருளாளர்களாலும் பாடல் பெற்ற திருத்தலமாகும். வேதங்கள் நான்கும் மலையுருவாக இருந்தமையால் இத்தலம் வேதகிரி எனப் பெயர் பெற்றது. கழுகு முனிவர்கள் வரலாறு - நான்காவது கலியுக கால துவக்கத்தில பூடா, விதாதா எனும் இரு முனிவர்கள் இறைவனை நோக்கிக் கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தினை மெச்சிய இறைவன் அவர்கள் முன் தோன்றி சாரூப பந்தத்தை அவர்களுக்குத் தந்து அருளினார். ஆனால் முனிவர்களோ தங்களுக்கு சாயுச்சியத்தைத் தரும்படி வாதாடினார். இறைவன் வழங்கிய அருளை ஏற்க மறுத்த முனிவர்கள் மீது கோபம் கொண்டு அவர்களை கழுகு வடிவமாக மாற சபித்தார். முனிவர்கள் இருவரும் தமது தவற்றை உணர்ந்து, தங்களை மன்னித்தருள இறைவனிடம் வேண்டினர். இறைவன் நீங்கள் காசிப முனிவரிடத்தில் இரு கழுகுகளாப் பிறந்து, திருக்கழுக்குன்றம் மலைமீது எழுந்தருளியுள்ள வேதகிரீஸ்வரரை தினமும் வரிபடுங்கள்...
தல வரலாறு
இத்தலம் தொண்டை மண்டலத்திலேயே மிகவும் பிரசித்திப்பெற்றும், சைவ சமய குரவர்கள் நால்வராலும் மற்றும் பட்டினத்தார், அருணகிரிநாதர், சிதம்பர சுவாமி மற்றும் அருளாளர்களாலும் பாடல் பெற்ற திருத்தலமாகும். வேதங்கள் நான்கும் மலையுருவாக இருந்தமையால் இத்தலம் வேதகிரி எனப் பெயர் பெற்றது.இத்திருக்கோயில் 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களில் புகழ்பெற்ற மகேந்திரவர்மப் பல்லவனால் கட்டப்பெற்றதாகும்.
கழுகு முனிவர்கள் வரலாறு - கலியுக கால துவக்கத்தில பூடா, விதாதா எனும் இரு முனிவர்கள் இறைவனை நோக்கிக் கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தினை மெச்சிய இறைவன் அவர்கள் முன் தோன்றி சாரூப பந்தத்தை அவர்களுக்குத்...
கழுகு முனிவர்கள் வரலாறு - கலியுக கால துவக்கத்தில பூடா, விதாதா எனும் இரு முனிவர்கள் இறைவனை நோக்கிக் கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தினை மெச்சிய இறைவன் அவர்கள் முன் தோன்றி சாரூப பந்தத்தை அவர்களுக்குத் தந்து அருளினார். ஆனால் முனிவர்களோ தங்களுக்கு சாயுச்சியத்தைத் தரும்படி வாதாடினார். இறைவன் வழங்கிய அருளை ஏற்க...
கழுகு முனிவர்கள் வரலாறு - கலியுக கால துவக்கத்தில பூடா, விதாதா எனும் இரு முனிவர்கள் இறைவனை நோக்கிக் கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தினை மெச்சிய இறைவன் அவர்கள் முன் தோன்றி சாரூப பந்தத்தை அவர்களுக்குத்...
கழுகு முனிவர்கள் வரலாறு - கலியுக கால துவக்கத்தில பூடா, விதாதா எனும் இரு முனிவர்கள் இறைவனை நோக்கிக் கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தினை மெச்சிய இறைவன் அவர்கள் முன் தோன்றி சாரூப பந்தத்தை அவர்களுக்குத் தந்து அருளினார். ஆனால் முனிவர்களோ தங்களுக்கு சாயுச்சியத்தைத் தரும்படி வாதாடினார். இறைவன் வழங்கிய அருளை ஏற்க...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Chennai (MAA)
💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.
From Trichy (TRZ)
252 km
From Chennai (MAA)
45 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அர்ச்சனை
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
கேமரா
₹25
approx. 0.4 SGD / 1.35 MYR
📅 2023 Gallery
சுவாமி - அம்மன் புகைப்படம் இத்தலம் தொண்டை மண்டலத்திலேயே மிகவும் பிரசித்திப்பெற்றம், சைவ சமய குரவர்கள் நால்வராலும் மற்றும் பட்டினத்தார், அருணகிரிநாதர், சிதம்பர சுவாமி மற்றும் அருளாளர்களாலும் பாடல் பெற்ற திருத்தலமாகும். வேதங்கள் நான்கும் மலையுருவாக இருந்தமையால் இத்தலம் வேதகிரி எனப் பெயர் பெற்றது.இத்திருக்கோயில் 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களில் புகழ்பெற்ற மகேந்திரவர்மப் பல்லவனால் கட்டப்பெற்றதாகும்.
சங்குதீர்த்தம் - மார்க்கண்டேயர் என்கிற மகரிஷி அனைத்து சிவ தலங்களை வழிபாடு நடத்திவிட்டு, திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரரை வழிபாடு செய்ய எவ்விதமமான பாத்திரம் இல்லாத காரணத்தினால் தீர்த்த குளத்தில் தவம் மேற்கொண்டபோது, தீர்த்த குளத்தில் இறைவன் சங்கு ஒன்று பிறக்க செய்தார். அது முதல் இத்தீர்த்த குளம் சங்கு தீர்த்த என அழைக்கப்படுகிறது.
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் - இத்திருக்கோயில் வீற்றிருக்கும் அம்மன் அஷ்ட கந்தம் என்கிற எட்டு விதமான மூலிகை திருமேனி சாற்றப்பட்டுள்ளது. இதனால் ஆண்டிற்கு மூன்று நாட்கள் மட்டும் முழு அபிஷேகம் நடைபெறும் ( ஆடி உத்திரம், நவராத்திரி தசமி, பங்குனி உத்திரம் - ஆகிய மூன்று தினங்கள்)
பெணர்ணமி கிரிவலம் - திருமலை நான்கு வேதமே மலையாக உள்ளதாலும், சஞ்சீவிக் காற்று வீசுவதால் இம்மலையை சுற்றிவந்தால் தீராத நோய்கள் யாவும் தீரும். மகப்பேறுகள் இல்லாதவர்க்கு மகப்பேறு உண்டாகும் மேலும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்று பல்லாயிரணக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் (பௌர்ணமி கிரிவலம் - வாழ்வில் வளம் சேர்க்கும்) வருகிறார்கள்.
திருமலை - சங்கு தீர்த்த குளம் திருமலை - சங்கு தீர்த்த குளம் புகைப்படம்
திருத்தேர் விழா திருத்தேர் விழா
திருத்தேர் 2023 ஏப்ரல் 7 ஆம் நாள் தேர் திருவிழா