அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், செங்கல்பட்டு - 603001

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், செங்கல்பட்டு - 603001

🙏 Available Pooja Services

  • 🪔 வஸ்திரம் சாற்றுதல் – ₹100
  • 🪔 தேங்காய் சீட்டு – ₹20

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

அனைவராலும் போற்றப்படும் ராமபிரானுக்கு செங்கல்பட்டில் தனி கோயில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் ராமபிரான் எப்படி பட்டாபிஷேகத்துடன் காட்சி அளிக்கின்றாரோ அதேபோல் செங்கல்பட்டிலும் ராமர் பட்டாபிஷேக கோலத்தில் அருள்பாளிக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் இதயம் போன்று மையப்பகுதியில் பாலாற்றங்கரை கிழக்கில் கடல் போல் விரிந்துள்ள மூம்மலைகளின் அடிவாரத்தில் எழில் மிகுந்ததாக அமைந்துள்ள செங்கல்பட்டில் வரலாற்று சிறப்புமிக்க கோதண்ட ராமர் கோயில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. சன்னதிகள் இத்திருக்கோயிலில் மூலவர் கோதண்டராமர் சீதாதேவி லட்சுமணர் பரதன் சத்ருக்கணன் அனுமன் ஆகியோருடன் பட்டாபிஷேக கோலத்தில் காட்சியளிக்கிறார் அருள் பாலிக்கிறார் மேலும் பெருந்தேவி தாயாருடன் வீற்றிருக்கும் வரதராஜ பெருமாள் சன்னதி சனி பகவானை சம்ஹாரம் செய்யும் கால வீர ஆஞ்சநேயர் சன்னதி ஆண்டாள் கண்ணன் ஆண்டாள் ஆச்சாரியர்கள் சன்னதிகளும் அமைந்துள்ளன சகோதர ஒற்றுமை ஏகப்பத்தினி விரதன் பக்தனுக்கு கௌரவம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் விதத்தில் மூலஸ்தானம் அமைந்துள்ளது வரலாற்று பெருமை வாய்ந்தது இத்திருக்கோயில். இப்பெருமானிடம் இங்கிலாந்து விக்டோரியா மகாராணி மிகுந்த...

Temple History

தல வரலாறு

இறைவன் கோதண்டராமர் , வரதர்
தாயார் சீதாதேவி , பெருந்தேவித்தாயார்
ஊர் செங்கல்பட்டு
மாவட்டம் காஞ்சிபுரம் , தமிழ்நாடு
செங்கல்பட்டில் உள்ள மிக புராதனமான கோயில் இது . பெருமாள் கோயிலாக முன்னர் இருந்தது வரதர் மற்றும் பெருந்தேவி தாயார் ஆகியவர்களுக்கு தனி சன்னதி உள்ளது .கோதண்டராமசாமி என்ற பெயரில் அழைத்தாலும் இங்கு கற்பகிரஹத்தில் பகவான் ஸ்ரீ பட்டாபிராமன் ஆவார். இவர் வீராசனத்தில் ஞான முத்திரையுடன் சீதாதேவியுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார் .அருகில் லக்ஷ்மணர் நின்றபடியும் ,பரதன் ,சத்ருகன் மற்றும் ஆஞ்சேனையர் ஆகியோர்கள் கிழே அமர்ந்தபடி உள்ளார்கள் ,இக்காட்சியை காண்பதற்கு நமக்கு கோடி கண்கள் வேண்டும் .
செங்கல்பட்டில் பெருமாள் கோயில் என்று சொன்னால் தான் எல்லோருக்கும் தெரியும் , இங்குள்ள வரதர்...
செங்கல்பட்டில் பெருமாள் கோயில் என்று சொன்னால் தான் எல்லோருக்கும் தெரியும் , இங்குள்ள வரதர் சன்னதி கி.பி 1041 ஆண்டு கட்டப்பட்டது .
பட்டாபிராமர் செங்கல்பட்டு கோட்டையில் வீற்றியிருந்தார் ,அப்போது 18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அந்நியர்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Chennai (MAA)

💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.

From Trichy (TRZ) 254 km
From Chennai (MAA) 40 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

தேங்காய் சீட்டு

₹20

approx. 0.32 SGD / 1.08 MYR

🪔

வஸ்திரம் சாற்றுதல்

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR