அருள்மிகு விஸ்வேஸ்வரசுவாமி மற்றும் வீரராகவபெருமாள் திருக்கோயில்கள், Eswaran Koil Street, Tiruppur - 641601

அருள்மிகு விஸ்வேஸ்வரசுவாமி மற்றும் வீரராகவபெருமாள் திருக்கோயில்கள், Eswaran Koil Street, Tiruppur - 641601

🙏 Available Pooja Services

  • 🪔 இருமுடி – ₹20
  • 🪔 அபிஷேகம் – ₹10
  • 🪔 சகஸரநாமம் – ₹10
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

காஞ்சி மாநதி நொய்யலின் தென் பாகத்தில் உள்ள, இப்போது தாராபுரம் என வழங்கப் பெறும் விராடபுரத்தில், முன்பு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து (அஞ்ஞானவாசம்) வாழ்ந்து வந்தார்கள் . அப்போது இதை அறிந்த கௌரவர்களில் மூத்தவனான துரியோதனன் , விராடனுக்குரிய பசுக்களைக் கவர்ந்து சென்றான். இதை அறிந்த அர்ச்சுனன் முதலியோர் திருப்போர் புரிந்து பசுக்களைக் மீட்டுத் திரும்பினார்கள். அது முதல் இவ்வூருக்கு திருப்பூர் எனப் பெயர் வழங்கப்பட்டது. மேலும் இவ்வூர் வந்தவரை வாழவைக்கும் சிறப்பு பெற்றுள்ளது. அனைத்திற்கும் மேலாக இங்கு நடுநாயகமாக வீற்றிருக்கும் ஈஸ்வரன் கோவில் என்று மக்களால் பக்தி சிரத்தையோடு அழைக்கப்படும் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி ஆலயம் ஆகும். இவ்வாலயம் , குலோத்துங்கன் செங்கண்ணன் என்னும் மன்னரது காலத்தில் கட்டுவிக்கப்பட்டது. மிகவும் புராதனமான நிலையில் காணப்பட்ட இத்திருக்கோயில் 1936 மற்றும் 1937-ம் ஆண்டுகளில் ஊர் பொது மக்களால் ஜூர்னோத்தாரணம் (புதியதாக) அமைக்கப்பட்டது. திருப்பணி விபரம் தேவக்கோட்டை மகியுவனம் ஸ்தபதிகளால் புதியதாகக் கட்டப்பட்டு,...

Temple History

தல வரலாறு

காஞ்சி மகாநதி நொய்யலின் தென் பாகத்தில் உள்ள, இப்போது தாராபுரம் என வழங்கப் பெறும் விராடபுரத்தில், முன்பு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து (அஞ்ஞாதவாசம்) வாழ்ந்து வந்தார்கள் . அப்போது இதை அறிந்த கௌரவர்களில் மூத்தவனான துரியோதனன் , விராடனுக்குரிய பசுக்களைக் கவர்ந்து சென்றான். இதை அறிந்த பாண்டவர்கள் திருப்போர் புரிந்து பசுக்களைக் மீட்டுத் திரும்பினார்கள். அது முதல் இவ்வூருக்கு திருப்பூர் எனப் பெயர் வழங்கப்பட்டது. மேலும் இவ்வூர் வந்தவரை வாழவைக்கும் சிறப்பு பெற்றுள்ளது. அனைத்திற்கும் மேலாக இங்கு நடுநாயகமாக வீற்றிருக்கும் ஈஸ்வரன் கோயில் என்று மக்களால் பக்தி சிரத்தையோடு அழைக்கப்படும் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி ஆலயம் ஆகும். இவ்வாலயம் , குலோத்துங்கன் செங்கண்ணன் என்னும் மன்னரது காலத்தில் கட்டுவிக்கப்பட்டது. மிகவும்...
காஞ்சி மகாநதி நொய்யலின் தென் பாகத்தில் உள்ள, இப்போது தாராபுரம் என வழங்கப் பெறும் விராடபுரத்தில், முன்பு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து (அஞ்ஞாதவாசம்) வாழ்ந்து வந்தார்கள் . அப்போது இதை...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 153 km
From Chennai (MAA) 372 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அபிஷேகம்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

இருமுடி

₹20

approx. 0.32 SGD / 1.08 MYR

🪔

சகஸரநாமம்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

உப்புக்கூடை

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR