அருள்மிகு அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கோயில், Near Amaravathi River, Dharapuram - 638656
🙏 Available Pooja Services
- 🪔 அபிஷேகம் – ₹25
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் மற்றும் நகர் அமராவதி நதிக்கரையில் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மூலவர் அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். திருக்கயிலாயத்தில் சிவபிரான், பார்வதிதேவியை திருமணம் செய்தபோது, வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது, உலகை சமப்படுத்த பொதிகை மலைக்கு செல்லுமாறு அகஸ்தியருக்கு சிவபெருமான் கட்டளையிட்டார். அங்கு செல்லும் வழியில் அகஸ்தியர் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன்படி இந்த லிங்கத்தை இங்கு ஸ்தாபிதம் செய்யும் முன்பு இத்தலத்தின் மகிமையால் ஈர்க்கப்பட்ட அகஸ்தியர் இவ்வூரில் காசியில் இருந்து ஒரு லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ய விரும்பினார். தேவர்களை அழைத்து காசியிலிருந்து சிவலிங்கம் கொண்டு வருமாறு கூறினார். அவ்வாறு சென்றவர்கள் வெகுநேரமாகியும் வந்து சேரவில்லை. உடனே அகஸ்தியர் ஆற்று மணலெடுத்து இருகைகளால் கூப்பி வைத்து பூஜித்தார். பூஜை முடிவுற்றதும் தேவர்கள் சிவலிங்கத்தை கொண்டு வந்துள்ளதை தெரிவித்தனர். அப்பொழுது அகஸ்தியர் தான் மணலால் சிவலிங்கத்தை உருவாக்கி பூஜையை முடித்து...
தல வரலாறு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தாராபுரம் நகர் அமராவதி நதிகரையில் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன் அமைந்த பழைமையான திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் அகஸ்தியரால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட ஒன்றாகும்.
இத்திருக்கோயிலுக்கு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் என பெயர் உண்டாகக் காரணம் காசியிலிருந்து தேவர்களுடன் அகஸ்தியர் உலக சஞ்சாரம் செய்ய புறப்பட்டு வரும் பொழுது ஒவ்வொரு ஊர்களிலும் தங்கி காலைப் பொழுதில் சிவபூஜை செய்து முடித்த பின்பே பயணம் மேற்கொள்வார். அவ்வாறு பயணம் செய்கையில் தாராபுரம் அமராவதி நதியில் குளித்துவிட்டு சிவபூஜைக்காக சிவ லிங்கத்தை எடுத்துவைத்து பூஜிக்க தேவர்களை அழைத்து சிவலிங்கத்தை எடுத்தவர சொன்னபொழுது சிவ லிங்கத்தை காசியிலேயே வைத்துவிட்டு வந்து விட்டதாக கூறினர். உடனே. அவர்களை போய் காசியிலிருக்கும் சிவலிங்கத்தை...
இத்திருக்கோயிலுக்கு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் என பெயர் உண்டாகக் காரணம் காசியிலிருந்து தேவர்களுடன் அகஸ்தியர் உலக சஞ்சாரம் செய்ய புறப்பட்டு வரும் பொழுது ஒவ்வொரு ஊர்களிலும் தங்கி காலைப் பொழுதில் சிவபூஜை...
இத்திருக்கோயிலுக்கு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் என பெயர் உண்டாகக் காரணம் காசியிலிருந்து தேவர்களுடன் அகஸ்தியர் உலக சஞ்சாரம் செய்ய புறப்பட்டு வரும் பொழுது ஒவ்வொரு ஊர்களிலும் தங்கி காலைப் பொழுதில் சிவபூஜை செய்து முடித்த பின்பே பயணம் மேற்கொள்வார். அவ்வாறு பயணம் செய்கையில் தாராபுரம் அமராவதி நதியில் குளித்துவிட்டு சிவபூஜைக்காக சிவ லிங்கத்தை எடுத்துவைத்து பூஜிக்க தேவர்களை அழைத்து சிவலிங்கத்தை எடுத்தவர சொன்னபொழுது சிவ லிங்கத்தை காசியிலேயே வைத்துவிட்டு வந்து விட்டதாக கூறினர். உடனே. அவர்களை போய் காசியிலிருக்கும் சிவலிங்கத்தை...
இத்திருக்கோயிலுக்கு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் என பெயர் உண்டாகக் காரணம் காசியிலிருந்து தேவர்களுடன் அகஸ்தியர் உலக சஞ்சாரம் செய்ய புறப்பட்டு வரும் பொழுது ஒவ்வொரு ஊர்களிலும் தங்கி காலைப் பொழுதில் சிவபூஜை...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
From Trichy (TRZ)
128 km
From Chennai (MAA)
381 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அபிஷேகம்
₹25
approx. 0.4 SGD / 1.35 MYR