அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில், P.S.Park, Erode - 638001
🙏 Available Pooja Services
- 🪔 நான்கு சக்கர வாகனம் – ₹50
- 🪔 சிறப்பு வழி – ₹10
- 🪔 அர்ச்சனை – ₹5
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
ஈரோடு மாவட்டத்தின் தலைநகரான ஈரோடு நகரத்தின் பிரதான சாலையான மீனாட்சி சுந்தரனார் சாலையில் ஈரோடு நகராட்சிக்கு எதிராக வடக்கு நோக்கி அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் முற்பகுதியில் சிங்க வாகனமும், துாரியும், அழகுற விளங்குகிறது. துவாரபாலர்களாக ஆண், பெண் பூதங்கள் பெரிய அமைப்பில் இருபுறமும் விளங்குகிறது. வேப்பமரத்தை தல விருட்சமாக கொண்டது இத்திருக்கோயில் ஆகும். இங்கு பரசுராமர் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு பிரகாரத்தில் மேற்கு நோக்கி வணங்கிய நிலையில் ஒரு பெண் அடியார் சிலை நாச்சியார் என்று அழைக்கின்றனர். மேற்கு பிரகாரத்தில் பட்டாலம்மன் எழுந்தருளியுள்ளார். இத்திருக்கோயிலின் முக்கிய திருவிழா பங்குனித் தேர்விழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி முதல் செவ்வாய்கிழமை திருவிழா ஆரம்பித்து அன்று இரவு பூச்சாட்டுதலுடன் நடைபெறும். பின் அதனை தொடர்ந்து கம்பம் நடுதல், மாவிளக்கு, கரகம் எடுத்தல், பொங்கல், தேரோட்டம் இறுதியாக கம்பத்தை எடுத்து காரை வாய்க்காலில் விடுதல் முதலிய நிகழ்ச்சிகள் யாவும் மிகவும் சிறப்பாக...
தல வரலாறு
ஈரோட்டில் பெரிய மாரியம்மன், சின்னமாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் திருக்கோயில் என மூன்று மாரியம்மன் திருக்கோயில்கள் உள்ளன. இங்கு பெரிய மாரியம்மன் வடக்கு முகமாகவும், மற்ற இரண்டு மாரியம்மன் கிழக்கு முகமாகவும் உள்ளது. ஈரோடு மாநகரின் முக்கிய பிரதான சாலையில் அமைந்துள்ளது. இக்கோயில் கோட்டை பகுதியில் அமைந்துள்ளதால் கோட்டை மாரியம்மன் எனவும் அழைக்கப்படுகிறது. கிழக்கு பிரகாரத்தில் மேற்கு நோக்கி வணங்கிய நிலையில் ஒரு பெண் அடியார் சிலை உள்ளது. சற்றுப்பின்னப்பட்ட சிலை நாச்சியார் என்று அழைக்கப்படுகிறது.
மேற்கு பிரகாரப் பகுதியில் அமர்ந்த நிலையில் சுகாசனக் கோலத்தில் வலப்பக்கம் தாங்கிய கோடாரியுடன் (பரசு) பரசுராமன் உள்ளார். பரசுராமர் ரேணுகாதேவியின் (மாரியம்மன்) மகன் என்பதும், தந்தை சமதக்கினி முனிவர் என்பதும் புராணத்தால் அறியப்படும் செய்தியாகும். புராண...
மேற்கு பிரகாரப் பகுதியில் அமர்ந்த நிலையில் சுகாசனக் கோலத்தில் வலப்பக்கம் தாங்கிய கோடாரியுடன் (பரசு) பரசுராமன் உள்ளார். பரசுராமர் ரேணுகாதேவியின் (மாரியம்மன்) மகன் என்பதும், தந்தை சமதக்கினி முனிவர் என்பதும் புராணத்தால்...
மேற்கு பிரகாரப் பகுதியில் அமர்ந்த நிலையில் சுகாசனக் கோலத்தில் வலப்பக்கம் தாங்கிய கோடாரியுடன் (பரசு) பரசுராமன் உள்ளார். பரசுராமர் ரேணுகாதேவியின் (மாரியம்மன்) மகன் என்பதும், தந்தை சமதக்கினி முனிவர் என்பதும் புராணத்தால் அறியப்படும் செய்தியாகும். புராண...
மேற்கு பிரகாரப் பகுதியில் அமர்ந்த நிலையில் சுகாசனக் கோலத்தில் வலப்பக்கம் தாங்கிய கோடாரியுடன் (பரசு) பரசுராமன் உள்ளார். பரசுராமர் ரேணுகாதேவியின் (மாரியம்மன்) மகன் என்பதும், தந்தை சமதக்கினி முனிவர் என்பதும் புராணத்தால்...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
From Trichy (TRZ)
125 km
From Chennai (MAA)
323 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
நான்கு சக்கர வாகனம்
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
அர்ச்சனை
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
சிறப்பு வழி
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
📅 2022 Gallery
பூச்சாட்டு விழா பங்குனி தேர் திருவிழா தொடங்குவதற்கு பூச்சாட்டு விழா நடைபெறும் போது நுாற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை காணிக்கையாக செலுத்துவர்.