அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோயில், சலீவன் வீதி, குமாரபாளையம் - 641001
🙏 Available Pooja Services
- 🪔 திருவிழா நன்கொடை – ₹250
- 🪔 அர்ச்சனை – ₹3
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
ஆலய வரலாறு ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதுள்ள கோயில் அமைவிடமும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் வயல் வெளிகளாகவும், ஆநிரை மேய்க்கும் பகுதிகளாகவும் இருந்தன. அந்த இடத்தில் மாடு மேய்க்கும் ஆயர் சிறுவர்கள் விளையாட்டிற்கும் தாங்கள் வழிபாடு செய்வதற்கும் தங்களின் குல முதல்வனான கோபாலனை வழிபட்டு வந்தனர். கோபாலனும் அச்சிறுவர்களின் பக்திக்கு இரங்கி குழந்தைகள் கட்டிய சிறுகோயிலில் குடிபுகுந்து ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப்பிரான் எனும் ஆழ்வாரின் அமுத மொழிக்கேற்ப அவர்கள் செய்யும் வழிபாடுகளை ஏற்று வந்தான். இத்தருணத்திலே மைசூரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த உடையார் வம்சத்து மன்னர்களில் ஒருவரான கிருஷ்ணராஜ உடையார் ஆட்சி காலத்தில் கோவை மாநகரமும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளும் மைசூர் சமஸ்தானத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்தது. அப்படியிருக்க கிருஷ்ணராஜ உடையாருக்கும் அவரது துணைவியாருக்கும் நீண்ட காலமாக பெயர் சொல்ல பிள்ளையில்லையே என்ற ஏக்கம் இருந்து வந்தது. இத்தருணத்தில் கோவை நகர்...
தல வரலாறு
ஆலய வரலாறு
ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதுள்ள கோயில் அமைவிடமும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் வயல் வெளிகளாகவும், ஆநிரை மேய்க்கும் பகுதிகளாகவும் இருந்தன. அந்த இடத்தில் மாடு மேய்க்கும் ஆயர் சிறுவர்கள் விளையாட்டிற்கும் தாங்கள் வழிபாடு செய்வதற்கும் தங்களின் குல முதல்வனான கோபாலனை வழிபட்டு வந்தனர். கோபாலனும் அச்சிறுவர்களின் பக்திக்கு இரங்கி குழந்தைகள் கட்டிய சிறுகோயிலில் குடிபுகுந்து ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப்பிரான் எனும் ஆழ்வாரின் அமுத மொழிக்கேற்ப அவர்கள் செய்யும் வழிபாடுகளை ஏற்று வந்தான்.
இத்தருணத்திலே மைசூரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த உடையார் வம்சத்து மன்னர்களில் ஒருவரான கிருஷ்ணராஜ உடையார் ஆட்சி காலத்தில் கோவை மாநகரமும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளும் மைசூர் சமஸ்தானத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து...
இத்தருணத்திலே மைசூரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த உடையார் வம்சத்து மன்னர்களில் ஒருவரான கிருஷ்ணராஜ உடையார் ஆட்சி காலத்தில் கோவை மாநகரமும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளும்...
ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதுள்ள கோயில் அமைவிடமும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் வயல் வெளிகளாகவும், ஆநிரை மேய்க்கும் பகுதிகளாகவும் இருந்தன. அந்த இடத்தில் மாடு மேய்க்கும் ஆயர் சிறுவர்கள் விளையாட்டிற்கும் தாங்கள் வழிபாடு செய்வதற்கும் தங்களின் குல முதல்வனான கோபாலனை வழிபட்டு வந்தனர். கோபாலனும் அச்சிறுவர்களின் பக்திக்கு இரங்கி குழந்தைகள் கட்டிய சிறுகோயிலில் குடிபுகுந்து ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப்பிரான் எனும் ஆழ்வாரின் அமுத மொழிக்கேற்ப அவர்கள் செய்யும் வழிபாடுகளை ஏற்று வந்தான்.
இத்தருணத்திலே மைசூரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த உடையார் வம்சத்து மன்னர்களில் ஒருவரான கிருஷ்ணராஜ உடையார் ஆட்சி காலத்தில் கோவை மாநகரமும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளும் மைசூர் சமஸ்தானத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து...
இத்தருணத்திலே மைசூரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த உடையார் வம்சத்து மன்னர்களில் ஒருவரான கிருஷ்ணராஜ உடையார் ஆட்சி காலத்தில் கோவை மாநகரமும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளும்...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
From Trichy (TRZ)
194 km
From Chennai (MAA)
415 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அர்ச்சனை
₹3
approx. 0.05 SGD / 0.16 MYR
திருவிழா நன்கொடை
₹250
approx. 4.0 SGD / 13.5 MYR
📅 2022 Gallery
நுழைவாயில் நுழைவாயில்