அருள்மிகு சுயம்பு சனீஸ்வரபகவான் திருக்கோயில், குச்சனூர் - 625552

அருள்மிகு சுயம்பு சனீஸ்வரபகவான் திருக்கோயில், குச்சனூர் - 625552

🙏 Available Pooja Services

  • 🪔 அர்ச்சனை – ₹5

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

சனீஸ்வர பகவான் தலநாயகனாக, முதல்மூர்த்தியாக மற்ற கிரகங்களோடு இணைந்து இல்லாமல் தனித் தெய்வமாக கோயில் கொண்டிருப்பது குச்சனூர் ஒன்றேயாகும். வேறு எங்குமேயில்லை. சில தலங்களில் தனியாக இருந்தாலும் அங்கு உபசந்நிதியாகவே உள்ளது. ஆகையால் சனீஸ்வரபகவானுக்கு குச்சனூரான் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. செண்பகநல்லூர் என்று அழைக்ப்பட்ட பழமையான இவ்வூர் சிறந்த திருத்தலமாகும். பாண்டிய மன்னர் ஆண்ட மதுரையின் கண் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் தற்போது முல்லைப் பெரியாறு என்ற பெயரில் ஓடுவதும் சுரபிநதி என்னும் பழம் பெருமையுடையதுமான சுருளி நதி ராஜா கால்வாய்ப் பாய்ந்தோடும் குச்சனூர் கிராமத்தில் மேற்கு கரையருகில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கோயிலைச் சுற்றிச் சுற்றி சோலைகளும் அருகில் கால்வாய்களும் கால்வாயை ஒட்டி வயல்களும் நிறைந்து இருப்பதால் இயற்கை அன்னையின் இன்பக் காட்சியை இங்கு காணலாம் சுரபி நதியை சிவகங்கையென்றும் பாராட்டிக்கூறுவர். மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் மூலவர் சுயம்புவாகத் தோன்றியவர். லிங்க வடிவில் சற்று அகன்றுள்ள இவரது தோற்றம் காண்போர்...

Temple History

தல வரலாறு

சனீஸ்வர பகவான் தலநாயகனாக, முதல்மூர்த்தியாக மற்ற கிரகங்களோடு இணைந்து இல்லாமல் தனித் தெய்வமாக கோயில் கொண்டிருப்பது குச்சனூர் ஒன்றேயாகும். வேறு எங்குமேயில்லை. சில தலங்களில் தனியாக இருந்தாலும் அங்கு உபசந்நதியாகவே உள்ளது. ஆகையால் சனீஸ்வர பகவானுக்கு குச்சனூரான் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. செண்பகநல்லூர் என்று அழைக்ப்பட்ட பழமையான இவ்வூர் சிறந்த திருத்தலமாகும்.
பாண்டிய மன்னர் ஆண்ட மதுரையின்கண் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் தற்போது முல்லைப் பெரியாறு என்ற பெயரில் ஓடுவதும், சுரபிநதி என்னும் பழம் பெருமையுடையதுமான சுருளி நதி ராஜா கால்வாய்ப் பாய்ந்தோடும் குச்சனூர் கிராமத்தின் மேற்கு...
பாண்டிய மன்னர் ஆண்ட மதுரையின்கண் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் தற்போது முல்லைப் பெரியாறு என்ற பெயரில் ஓடுவதும், சுரபிநதி என்னும் பழம் பெருமையுடையதுமான சுருளி நதி ராஜா கால்வாய்ப் பாய்ந்தோடும் குச்சனூர் கிராமத்தின் மேற்கு கரையருகில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கோயிலைச் சுற்றிச் சுற்றி சோலைகளும், அருகில் கால்வாய்களும், கால்வாயை ஒட்டி...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 176 km
From Chennai (MAA) 461 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR