அருள்மிகு ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயில், காமாட்சி அம்மன் கோயில் பின்புறம், காஞ்சிபுரம் - 631502
🙏 Available Pooja Services
- 🪔 அர்த்தஜாம பூஜை – ₹500
- 🪔 காலசந்தி பூஜை – ₹500
- 🪔 சாயரக்சை பூஜை – ₹500
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
உக்கிரத்தை தனித்ததாலும் ஆதிபீடாபரமேசுவரி எனவும் பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திருத்தலம் 3500 ஆண்டுகள் பழமையானது. பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டது. நகரேஷீ காஞ்சியில் திருவேகம்பத்துக்கும், காமகோட்டத்துக்கும், குமரகோட்டத்துக்கும் இடையில் காளிக்கோட்டத்தில் ஸ்ரீ ஆதிகாமாஷி ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகிறாள். கயிலையில் ஒருசமயம் சிவனின் திருக்கண்களை கணப்பொழுது தன் கையால் அன்னை மூடினால் அப்போது உலகம் இருண்டு பாவம் பெருகி அது கருமை நிறமாக மாறி அன்னையின் திருமேனியில் படிந்தது. கைகளை விலக்கிக் கொண்ட போது உலகம் ஒளிப்பெற்றது. ஆனால் அன்னையின் உருவில் மாற்றம் இல்லை. கருமையான அன்னையை காளி என்று அழைத்தார்கள். பாவ விமோசனம் வேண்டிஅன்னை காசியில் அன்னப்பூரணியாக இருந்து தர்மங்கள் செய்து தென்நாட்டின் காஞ்சியம்பதி வந்து கங்கணேசம், கடகேசம் என்ற லிங்கங்களை ஸ்தாபித்து ஆதிபீடம் அமர்ந்து 32 அறங்களை செய்து சிவனை நோக்கி தவமிருந்தாள். ஒருமுறை கம்பா நதிகரையில் அன்னை ஒற்றை மாவடியில் ஓர் அழகிய மணல்...
தல வரலாறு
ஆதிகாமாட்சியின் தோற்றம் (ம) இத்திருக்கோயிலின் வரலாறு குறித்து கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது.கயிலாயத்தில் சிவபெருமானின் இருகண்களை பார்வதி தன்னுடைய கரங்களினால் பொத்தியதால்,பூலோகம் இருண்டு பாவம் பெருகி கருமை நிறமாக மாறி அன்னையின் திருமேனியில் படிந்தது.இதனால் உலக இயக்கமே நின்று போய்விட்டது.இதனால் ஏற்பட்ட பாவத்திற்கு பரிகாரமாக,அன்னை பார்வதி பூமியில் காசியில் அவதரித்து விட விருட்சத்தின் கீழ் இருந்து பூஜை செய்து அன்னபூரணியாய் தோன்றி அன்னதானம் செய்து வந்தாள்.பல்வேறு தானதர்மங்கள் செய்தும் ஈசனை அடையமுடியாதலால் மனம் சோர்ந்து காஞ்சித்தலத்திற்கு சென்று மணலை லிங்கமாக வைத்து பூஜை செய்தால் கயிலாயம் அடையலாம் என அறிந்து தேவி இங்கு ஆதியில் வந்து தங்கியதால் ஆதிகாமாட்சி எனவும்,காபாலிகள் பூசை செய்து பலி கொடுத்ததால் காளி எனவும்,ஆதிசங்கரர் அம்மனுடைய உக்கிரத்தை தனித்ததாலும் ஆதிபீடாபரமேசுவரி...
ஆதிகாமாட்சியின் தோற்றம் (ம) இத்திருக்கோயிலின் வரலாறு குறித்து கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது.கயிலாயத்தில் சிவபெருமானின் இருகண்களை பார்வதி தன்னுடைய கரங்களினால் பொத்தியதால்,பூலோகம் இருண்டு பாவம் பெருகி கருமை நிறமாக மாறி...
ஆதிகாமாட்சியின் தோற்றம் (ம) இத்திருக்கோயிலின் வரலாறு குறித்து கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது.கயிலாயத்தில் சிவபெருமானின் இருகண்களை பார்வதி தன்னுடைய கரங்களினால் பொத்தியதால்,பூலோகம் இருண்டு பாவம் பெருகி கருமை நிறமாக மாறி...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Chennai (MAA)
💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.
From Trichy (TRZ)
255 km
From Chennai (MAA)
53 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அர்ச்சனை
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
அர்த்தஜாம பூஜை
₹500
approx. 8.0 SGD / 27.0 MYR
காலசந்தி பூஜை
₹500
approx. 8.0 SGD / 27.0 MYR
விரைவு தரிசன டிக்கெட் ரூ.30
₹30
approx. 0.48 SGD / 1.62 MYR
சாயரக்சை பூஜை
₹500
approx. 8.0 SGD / 27.0 MYR
📅 2022 Gallery
ஆதிகாமாட்சி லட்சுமி சரஸ்வதி நவராத்திரி விழாவின் போது ஒவ்வொரு நாளும் ஆதிகாமாட்சி லட்சுமி சரஸ்வதி உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
ஆதிகாமாட்சி உற்சவர் உற்சவர் அம்பாள் நவராத்திரி அலங்காரம்
திருவிளக்கு பூஜை இத்திருக்கோயிலில் சித்திரை பௌர்ணமி, தை மற்றும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் திருக்கோயிலின் நவராத்திரி மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடைபெறும்.இத்திருவிளக்கு பூஜையில் திருமணமான பெண்கள் மற்றும் பெண்கள் திருமணம் நடைபெற வேண்டியும்,குழந்தை பேறு வேண்டியும் வாழை இலையில் வெள்ளி,பித்தளை,செம்பு தாம்பாளம் வைத்து பச்சரிசியை பரப்பி விளக்கு வைத்து சந்தனம் குங்குமம் இட்டு மலர் சாற்றி எண்ணெய் சேர்த்து பஞ்சுத்திரியில் விளக்கேற்றி , அந்த தீபத்தை அம்பாளாக எண்ணி தெய்வீக பாடல்கள் (ம) அம்பாளுக்கு உகந்த மந்திரங்கள் சொல்லி திருவிளக்கு பூஜை செய்வது வழக்கம்.