அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயில், Thiruuthirakosamangai - 623533

அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயில், Thiruuthirakosamangai - 623533

🙏 Available Pooja Services

  • 🪔 திருமண டிக்கெட் – ₹100
  • 🪔 அன்னை தமிழில் அர்ச்சனை – ₹10

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

இராமநாதபுரம் சமஸ்தானத்தேவஸ்தானத்திற்குரிய திருக்கோயில் சேதுபதி மகாராஜா குடும்பத்தினரே பரம்பரை அறங்காவலராவர். சேது வளநாட்டின்தலைநகரான ராமநாதபுரத்திற்கு தென்மேற்கில் 15 கி.மீ., தூரத்தில் திருஉத்தரகோசமங்கை தலம் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்புகளை கொண்ட அருள் தரும் மங்களநாயகிஅம்பாளுடன் அருள் பாலிக்கும்மங்களநாதசுவாமி கோவில் மிகவும் பழமையானதாகவும், தொன்மை யானதாகவும்அமைந்துள்ளது. வேத ஆகமத்தைஉமாதேவிக்கு உபதேசம் செய்த புண்ணியதலம் என்பதால் திருஎனும் தெய்வ அடைமொழியுடன்இத்தலம்திருஉத்தரகோசமங்கை என பெயர் பெற்றது. சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில்ஒன்றாகியவலைவீசிய லீலை நடந்த இடமானபரதவர்கள் நிறைந்த கடற்பகுதி( ஏர்வாடி )திருஉத்தரகோசமங்கைக்கு அருகில் உள்ளது. சிவபெருமான், அம்பிகையை பரதவர் (மீனவர்) மகளாகபிறக்கச் செய்து, பின் அவளுக்கு விமோசனம் கொடுத்து, திருமணம் செய்து, இத்தலத்திலேயே தங்கி வேதப்பொருளை உபதேசம் செய்தார். இத்தலத்தில் இருந்த சிவனடியார்கள், சிவயோகிகள் 60 ஆயிரம் பேருக்கும் ஞானோபதேசம் செய்து, அம்பிகையோடு மதுரை சேர்ந்ததாக புராணம் கூறுகிறது. மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற இத்தலம், அவரது திருவாசகத்தில் 38 இடங்களில் சிறப்புறபுகழப்பட்டுள்ளது. அவர் தன்...

Temple History

தல வரலாறு

பாண்டிய நாட்டில் உள்ள தலம்.
மிகவும் பழமையான திருக்கோயில். இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது. மேலும், இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப் படுவதாலும் சுவாமி மூலத்தான மதிலில் உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது. இத்துடன், சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் இலவந்திகைப் பள்ளி என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்பாரும் உளர். மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.
உத்தரம் - உபதேசம் கோசம் - ரகசியம் மங்கை - பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம்...
உத்தரம் - உபதேசம் கோசம் - ரகசியம் மங்கை - பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது.
மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.
இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 161 km
From Chennai (MAA) 438 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அன்னை தமிழில் அர்ச்சனை

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

திருமண டிக்கெட்

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR