← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில், வி.அய்யம்பாளையம், வி.அய்யம்பாளையம், சாமளாபுரம், திருப்பூர் - 641663

Arulmigu Vazhai Thottathu Ayyan Temple, V. Ayyampalaiyam, Samalapuram - 641663

மாவட்டம்: திருப்பூர் • தாலுகா: பல்லடம்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 03:00 PM
04:00 PM to 08:30 PM
சாதாரண நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 3.00 வரையிலும் மாலை 4.00மணி முதல் ம் இரவு 8.30 மணி வரை நடைதிறக்கப்பட்டிருக்கும்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. உச்சிக்கால பூஜை (மலர் அலங்காரம்) : 12:00 AM to 01:00 PM IST
2. காலசந்தி பூஜை (மலர் அலங்காரம்) : 06:00 AM to 06:30 AM IST
3. சாயரட்சை பூஜை (மலர் அலங்காரம்) : 05:00 PM to 05:30 PM IST
4. இராக்கால பூஜை (மலர் அலங்காரம்) : 08:00 PM to 08:30 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): அய்யன், சிவலிங்கம்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): கிளுவைமரம்

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): திருப்பூர்

தாலுகா (Taluk): பல்லடம்

தொலைபேசி (Phone): 0421-6694469

முகவரி (Address):

அய்யன் கோயில் வீதி, வி.அய்யம்பாளையம், வி.அய்யம்பாளையம், சாமளாபுரம், திருப்பூர், 641663

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில், வி.அய்யம்பாளையம், வி.அய்யம்பாளையம், சாமளாபுரம், திருப்பூர் - 641663 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அய்யன், சிவலிங்கம் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 21st நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Tiruppur (13 km), Coimbatore (24 km), Pollachi (49 km), Dharapuram (51 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் பெற்றது : இல்லை
ஸ்தல விருட்சம் : கிளுவைமரம்
விமானம் வகை : சுதை
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 21st நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : இல்லை
பாரம்பரிய கோயிலா : No

தல சிறப்பு (Thiruthala Special):

பரிகாரம்
1.அருள்மிகு அய்யன் வீற்றிருக்கும் கருவறை விமானம் இல்லாமல் வெட்ட வெளியாக உள்ளது. மேற்கூரை வெட்டிவேர் பந்தலினால் அமைக்கப்பட்டுள்ளது. 2.கருவறையில் காய்ந்த கிளுவை மரத்தடியில் அய்யன் வழிப்பட்டதாக கூறப்படும் சுயம்பு லிங்கமும் அய்யன் கற்சிலா விக்கிரமும் காணப்படுவது தனிச் சிறப்பாகும் . 3.இங்கு கருவறைக்குள் ஆண்கள் சென்று வழிபடலாம். 4.இத்திருக்கோயிலில் புற்று மண்ணே பிரசாதமாக வழங்கப்படுகிறது. பாம்பு, தேள் மற்றும் இதர விஷக்கடிகளால் ஏற்படும் பிணி நீக்க மற்றும் இதர பிற நோய்கள் குணமாக பக்தர்கள் அருள்மிகு அய்யனை வழிப்பட்டு நீறு பிரசாதம பெற்று செல்கிறார்கள். புற்றுமண் நீறு பிரசாதத்தை உடலில் பூசி அரை மண்டலம், ஒரு மண்டலம் என திருக்கோயிலில் உள்ள சத்திரத்தில் தங்கி நோய் குணமாகி செல்கிறார்கள்.

🛠️ வசதிகள் (Facilities)

குளியல் அறை வசதி : 5 குளியல் அறைகள் ஆண்களுக்கு போதிய தண்ணீர் வசதியுடன் உள்ளது. 5 குளியல் அறைகள் பெண்களுக்கு போதிய தண்ணீர் வசதியுடன் உள்ளது
கழிவறை வசதி : திருக்கோயில் வளாகத்தில் ஆண்களுக்கு 7 மற்றும் பெண்களுக்கு 7 கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலி : திருக்கோயிலுக்குள் 2 சக்கர நாற்காலிகள் உள்ளன
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : குடி நீர் வசதி உள்ளது.
தங்குமிட வசதி : திருக்கோயில் வளாகத்தில் பக்தர்கள் கட்டணமில்லாமல் தங்குவதற்கு சத்திரங்கள்-2 கட்டப்பட்டுள்ளது.
முடி காணிக்கை வசதி : திருக்கோயில் வளாக்த்தில் பக்தர்களுக்கான முடி காணிக்கை அறை வசதி உள்ளது,
சூரிய மின்சக்தி : இத்திருக்கோயிலின் மகா மண்டபத்தின் மேற்புறம் சூரிய மின் சக்தி அமைக்கப்பட்டு உள்ளது,
தங்குமிட வசதி : 6 அறைகள் குளியல் அறை இணைக்கப்பட்டு சுடுதண்ணீர் வசதியுடன் திருக்கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ளது.
கல்யாண மண்டபம் : திருமணம் மண்டபம் வசதி உள்ளது.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சாதாரண நாட்களில் நாள்தோறும் அரிசி சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல், ஊறுகாய் ஆகியவை 100 நபர்களுக்கு வாழை இலையில் பரிமாறப்படுகிறது. அமாவாசை தினத்தன்று 300 நபர்களுக்கு இவ்வகை உணவு வழங்கப்படுகிறது. அனைத்து வெள்ளி கிழமைகளில் வடை, பாயாசத்துடன் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.