⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
Data not available.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. காலசந்தி பூஜை (அலங்காரம்) : 09:00 AM to 09:30 AM IST
2. உஷக்கால பூஜை (அலங்காரம்) : 11:30 AM to 12:00 AM IST
3. சாயரட்சை பூஜை (அலங்காரம்) : 05:00 PM to 05:30 PM IST
4. அர்த்தஜாம பூஜை (அலங்காரம்) : 07:00 PM to 07:59 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): ஶ்ரீ சிவயோகநாதர்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): ஶ்ரீ காந்தநாயகி
ஸ்தல விருட்சம் (Sacred Tree): வில்வம்
ஆகமம் (Tradition): காரண ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): தஞ்சாவூர்
தாலுகா (Taluk): திருவிடைமருதூர்
முகவரி (Address):
திருவிசைநல்லூர், திருவிசைநல்லூர், திருவிசைநல்லூர், 612001
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடைமருதூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சிவயோகநாதர் திருக்கோயில், திருவிசைநல்லூர், திருவிசைநல்லூர் - 612001 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு ஶ்ரீ சிவயோகநாதர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 12th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Kumbakonam (5 km), Mayiladuthurai (31 km), Thanjavur (39 km), Mannargudi (39 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
பாடல் / கவிதை : குரவங் கமழ் நறுமென்குழல் உரிவை அவள்வெருவப்
பொருவெங்கரி படவென்றதன் அரிவை உடல் அளிவோன்
அரவும் மலைபுனலும் இளமதியும் நகுதலையும்
விரவும் சடை அடிகட்கிடம் விரிநீர் வியலூரே.
-திருஞானசம்பந்தர்.
வீழிமிழலை வெண்காடு வேங்கூர்
வேதிகுடி விசயமங்கை வியலூர்.
திழநாவுக்கரசர்-திருத்தாண்டகம்.
ஆகமம் : காரண ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள்
புலவ அருளாளர் : திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
ஸ்தல விருட்சம் : வில்வம்
விமானம் வகை : ஆனந்த விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 12th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : குரவங் கமழ் நறுமென்குழல் உரிவை அவள்வெருவப்
பொருவெங்கரி படவென்றதன் அரிவை உடல் அளிவோன்
அரவும் மலைபுனலும் இளமதியும் நகுதலையும்
விரவும் சடை அடிகட்கிடம் விரிநீர் வியலூரே.
-திருஞானசம்பந்தர்.
வீழிமிழலை வெண்காடு வேங்கூர்
வேதிகுடி விசயமங்கை வியலூர்.
திழநாவுக்கரசர்-திருத்தாண்டகம்.
தல சிறப்பு (Thiruthala Special):
வரலாற்று சிறப்பு
சைவசித்தாந்தச் சாத்திர நூல்களுள் ஒன்றாகிய திருவுந்தியார் பாடிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் அவதரித்த தலம்.
குரவங் கமழ் நறுமென்குழல் உரிவை அவள்வெருவப்
பொருவெங்கரி படவென்றதன் அரிவை உடல் அளிவோன்
அரவும் மலைபுனலும் இளமதியும் நகுதலையும்
விரவும் சடை அடிகட்கிடம் விரிநீர் வியலூரே.
-திருஞானசம்பந்தர்.
என இறைவனை போற்றியுள்ளார்.
திருநாவுக்கரசர் க்ஷேத்திரக் கோவைத் திருததாண்டகத்தில்,
வீழிமிழலை வெண்காடு வேங்கூர்
வேதிகுடி விசயமங்கை வியலூர்
. . . . . . . .
கயிலாய நாதனையே காணலாமே.
திழநாவுக்கரசர்-திருத்தாண்டகம்.
துலாபாரம்
இராஜராஜ சோழன் பிறப்பதற்காக அவரது தந்தையார் தங்கத்தால் பசுமாடு செய்து அவரும், அவரது மனைவியும் பசுவின் பின்புறம் உள்சென்று அவ்வழியே வெளியே வந்து நேர்த்திக்கடன் செய்ததன் விளைவாக இராஜராஜ சோழன் பிறந்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கின்றது. தானம் கொடுத்த தங்கப் பசுவை பிரித்து அதனை பலகோவில்களுக்கு கொடுத்ததாக வரலாறு கூறுகிறது. தற்காலத்தில் தங்கத்திற்கு ஈடாக நெல்லை தனமாக கொடுக்கும் பழக்கம் நடந்து வருகிறது.
கடிகாரம்
இத்தலத்தில் சௌந்தர நாயகி அம்பிகையின் சன்னதிக்கு நேர் எதிரே அம்பாளின் பார்வையில் ஒரு தாமரைத் தடாகமும், மதில் சுவற்றில் சோழர் காலத்து மணிகாட்டியும் காணப்படுகிறது ஒரு சிறப்பாகும். இது ஒரு சூரிய ஒளி மணிகாட்டியாகும். சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அம்மன் சன்னதி எதிரே உள்ளது. திருமதிலில் காணப்படுகிறது. அரைவட்ட வடிவில் மணி எழுதப்பட்டிருக்கிறது. நடுவில் உள்ள ஆணி ஒன்றின் நிழல் எந்த இடத்தில் விழுகிறதோ அங்கே நேரம் எழுதப்பட்டிருக்கிறது.
தல விருட்சம்
வில்வம், ஜடாயு வழிபட்ட ஸ்தலம், தீர்த்தம்- ஜடாயு தீர்த்தம்.






