← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், அய்யர்மலை - 639120

Arulmigu Raththinakreeshwarar Temple, Ayyarmalai - 639120

மாவட்டம்: கரூர் • தாலுகா: குளித்தலை

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

10:30 AM to 12:00 PM
10:30 AM to 05:00 PM
காலை 10.30 மணி முதல் மாலை 4.30. மணி வரை நடை திறந்திருக்கும். (விசேஷ நாட்கள் நீங்கலாக)

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. சாயரட்சை பூஜை (பொது) : 04:30 AM to 05:30 AM IST
2. காலசந்தி பூஜை (பொது) : 11:00 AM to 12:00 PM IST
3. உச்சிக்கால பூஜை (pothu) : 12:00 PM to 01:05 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): இரத்தினகிரீஸ்வரர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): வேம்பு

ஆகமம் (Tradition): வதுல (பரகித) ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): கரூர்

தாலுகா (Taluk): குளித்தலை

தொலைபேசி (Phone): 04323245522

முகவரி (Address):

கோயில் தெரு, அய்யர்மலை, 639120

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில், குளித்தலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், அய்யர்மலை - 639120 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 11th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Karur (32 km), Tiruchirappalli (41 km), Namakkal (42 km), Perambalur (71 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் / கவிதை : திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருவாட்போக்கி திருக்குறுந்தொகை. அருணகிரிநாதர் திருப்புகழ் (இரண்டு)
ஆகமம் : வதுல (பரகித) ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள்
புலவ அருளாளர் : அப்பர் (திருநாவுக்கரசு)
ஸ்தல விருட்சம் : வேம்பு
விமானம் வகை : வட்டம் வடிவம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 11th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பிற்கால சோழர்கள்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருவாட்போக்கி திருக்குறுந்தொகை. அருணகிரிநாதர் திருப்புகழ் (இரண்டு)

தல சிறப்பு (Thiruthala Special):

Data not available.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

அய்யர்மலை தெப்பக்குளம் : தலபுராணத்தில் பல தீர்த்தங்கள் இருந்ததாக கூறப்பட்டிருக்கிறது. மலையைச் சுற்றி எட்டுத் திசைகளில் எட்டுத் தீர்த்தங்களும், ஊர் நடுவே திருக்குளம் ஆக ஒன்பது தீர்த்தங்கள் உள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது. அவை இந்திர தீர்த்தம், வாயு தீர்த்தம், நாக தீர்த்தம், சூரிய தீர்த்தம், அகத்திய தீர்த்தம், உரோமச தீர்த்தம், திருமால் தீர்த்தம், துர்க்கை தீர்த்தம் சிவாய தீர்த்தம் என்பன. தற்போதுள்ள திருக்குளம் சிவாய தீர்த்தம் என்றும் பஞ்சாட்சார தீர்த்தம் என்றும் கூறுவர்.
குளித்தலை தெப்பக்குளம் : வருடத்திற்கு ஒருமுறை குளித்தலை பரிசல் துறை ரோட்டில் உள்ள குளித்தலை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள தெப்பக்குளத்தில் பங்குனி உத்திரம் அன்று சந்திரசேகரரும் சந்திரகேர அம்மனும் அய்யர்மலையிலிருந்து சீர்பாதம் தாங்கிகளால் தூக்கிச்சென்றே குளித்தலை தெப்பக்குளம் அடைந்து, ஒரு நாள் மட்டும் தெப்போற்சவம் நடத்தப்பட்டு அடுத்த நாள் காலை கிளம்பி அய்யர்மலையை அடைவது வழக்கமாக இருந்து வருகிறது.

🛠️ வசதிகள் (Facilities)

முடி காணிக்கை வசதி : திருக்கோயிலுக்கு அருகே தென்புறம் கருப்பண்ணசுவாமி சன்னதி முடிக்காணிக்கை மண்டபம் அருகில் உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று தனித்தனியாக குளியலறை உள்ளது.
திருமணம் நடத்துதல் : திருக்கோயில் விதிமுறைகளுக்குட்பட்டு, இந்துக்களுக்கு மட்டும் திருமணம் நடைபெறும். திருமணச்சான்று பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்கள், மணமகன் மற்றும் மணமகளுக்கு முதல் திருமணச்சான்று, மாற்று சான்றிதழ், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல்களுடன் (மணமகன் மற்றும் மணப்பெண் தனித்தனியே சான்றிதழ்கள்) திருமண பத்திரிக்கையில் அய்யர்மலை அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் திருமணம் நடைபெறவுள்ளது என்ற திருமணப் பத்திரிக்கையுடன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 15 தினங்களுக்கு முன்பு விண்ணப்பம், திருக்கோயில் அலுலவகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
குளியல் அறை வசதி : ஒரு குளியலறை பயன்பாட்டிற்காக அலுவலகம் பின்புறம் அமைந்துள்ளது
கழிவறை வசதி : மூன்று கழிப்பறைகள் பயன்பாட்டிற்காக அலுவலகம் பின்புறம் அமைந்துள்ளது
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : மலை அடிவாரத்தில் அலுவலகத்திலும், மலைக்கோயிலிலும் சுத்தமான ஆர்.ஓ. குடிநீர் பக்தர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : தினமும் மதியம் 12.30. மணிக்கு திருக்கோயில் அடிவாரத்திலுள்ள அன்னதானகூடத்தில் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.ரூ.1750.மட்டும் அலுவலகத்தில் செலுத்தி தாங்களும் அன்னதானத்தில் பங்கெடுக்கலாம். பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காகவும், பிறந்த நாள், நினைவு நாள், திருமண நாள் மற்றும் இதர நாட்களுக்காகவும் அன்னதானம் செய்யலாம்.தங்கள் செலுத்தும் பணத்திக்கு 80 வருமான வரி விளக்கு உண்டு.