⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:30 AM to 12:00 PM
04:30 AM to 08:00 AM
காலை 6.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. காலசந்தி பூஜை : 06:30 AM to 06:45 AM IST
2. அர்த்தஜாம பூஜை : 08:00 AM to 08:30 AM IST
3. உச்சிக்கால பூஜை : 12:00 PM to 12:30 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு நின்றநாராயணப்பெருமாள்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அருள்மிகு செங்கமல நாச்சியார்
ஸ்தல விருட்சம் (Sacred Tree): ஆலமரம்
ஆகமம் (Tradition): வைகாணசம்
கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): விருதுநகர்
தாலுகா (Taluk): சிவகாசி
தொலைபேசி (Phone): 7904911686
முகவரி (Address):
Thiruthangal, 626130
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நின்றநாராயணப்பெருமாள் திருக்கோயில், Thiruthangal - 626130 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு நின்றநாராயணப்பெருமாள் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 9th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Virudhunagar (19 km), Sattur (22 km), Rajapalayam (23 km), Aruppukkotai (35 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
பாடல் / கவிதை : பேராணை குறுங்குடி எம்பெருமானை திருத்தண்கா
லூரானை கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண்கடல் ஏழும் மலை எழிய வுலகேழுண்டும்
ஆராது என்று கிருந்தானைக் கண்டது தென்னகரத்தே
ஆகமம் : வைகாணசம்
பாடல் பெற்றது : வைணவ ஆழ்வார்கள்
ஸ்தல விருட்சம் : ஆலமரம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 8th - 9th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பாண்டியன்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : பேராணை குறுங்குடி எம்பெருமானை திருத்தண்கா
லூரானை கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண்கடல் ஏழும் மலை எழிய வுலகேழுண்டும்
ஆராது என்று கிருந்தானைக் கண்டது தென்னகரத்தே
தல சிறப்பு (Thiruthala Special):
சுற்றுலா
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், திருத்தங்கல் அருள்மிகு நின்றநாராயணப் பெருமாள் திருக்கோயில் 108 வைணவ ஸ்தலங்களுள் 45-வது திவ்ய தேச ஸ்தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயில் திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார்ல் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயிலாகும்
சுற்றுலா
இந்த கோயில் 108 திவ்ய தரிசனத்தின் 45 வது திவ்ய தரிசனம் ஆகும்
Thirumana Sthalam
கிருஷ்ணவதாரத்தில் பாணாஅசுரன் சிவபெருமானிடம் சாகா வரம்பெற்றவன். அவன் ஆயிரம் கைகளுடன் பக்தர்களை துன்புறுத்துகிறான். அதனால் பாணாஅசுரனை ஜெயம் கொள்ள வேண்டி இத்தங்கால மலையில் செங்கமலத்தாயார் கமலத்தின் (தாமரை) மீது தபசு கோலத்தில் நின்று தவம் புரிகிறார். தாயாரின் தபசினை ஏற்று பாணாஅசுரன் சாகா வரம் பெற்றதால் பாணாஅசுரனின் ஆயிரம் கைகளில் இரண்டு கைகள் தவிர்த்து மீதமுள்ள கைகளை வதம் செய்து பாணாஅசுரனின் மகள் உசையை பெருமாள், தனது பேரனான அனிருத்தனுக்கு இத்தங்கால மலையின் மீது தாயாருடன் ஸ்ரீதேவி, ஸ்ரீநீலா தேவி, ஸ்ரீபூமிதேவி மற்றும் ஸ்ரீஜாம்பவதியுடன் குடும்ப சகிதம் பிருகமகரிசி, மார்க்கண்டேயர், கருடன், சுரியனுக்கு சாரதியான அருணன் ஆகியோர் உடனிருக்க மணமுடித்து வைத்ததாக வரலாறு வாய் மொழியாக கூறப்பட்டு வருகிறது. எனவே திருமணம் ஆகாதவர்கள் நின்ற கோலத்தில் இருக்கும் செங்கமலத்தாயாருக்கு புடவை சாற்றி வழிபட்டால் திருமணம் ஆகும் என்பது ஐதீகம் ஆகும். இன்றளவும் ஏராளமான பக்தர்கள் தாயாருக்கு புடவை சாற்றி வழிபட்டு வருகிறார்கள்
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
பாபநாச தீர்த்தம் : பாபநாச தீர்த்தம்
பாபனாச தீர்த்தம் : 84 அடி அகலம். 82 அடி உயரம்.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
கோயில் தூண் சிற்பம் : கோயில் தூண் சிற்பம்
கோயில் தூண் சிற்பம் - அர்த்த மண்டபம் : செங்கமலத்தாயார் அர்த்த மண்டபம்
கோவில் தூண் சிற்பம் - மகா மண்டபம் : செங்கமலத்தாயார் மகா மண்டபம்
கோவில் தூண் சிற்பம் - பெருமாள் மகா மண்டபம் : பெருமாள் மகா மண்டபம்
கோவில் தூண் சிற்பம் - ரெங்கநாதர் மகா மண்டபம் : ரெங்கநாதர் மகா மண்டபம்
கோவில் தூண் சிற்பம் - பெருமாள் பிரகார மண்டபம் : பெருமாள் பிரகார மண்டபம்
🛠️ வசதிகள் (Facilities)
துலாபாரம் வசதி : இந்த கோவிலில் துலாபாரம் வசதி உள்ளது. துலாபாரத்திற்கு அரிசி மற்றும் வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக அளிக்கின்றனர்.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : குடிநீர் வசதி உள்ளது
கழிவறை வசதி : திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக கழிப்பறை வசதி அமைக்கப்பட்டுள்ளது
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இந்த கோவிலில் 1000 லிட்டர் நீர் தொட்டி உள்ளது
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : திருக்கோவிலில் தினந்தோறும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது
நன்கொடை : உபய காணிக்கை பெறப்பட்டு வருகிறது



