Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை - 600041 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

05:30 AM to 12:00 PM
04:00 PM to 09:00 PM
திருக்கோயில் காலையில் 5.30 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலையில் 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பக்தர்கள் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. கோ பூஜை (Alankaram) : 05:00 AM to 05:30 AM IST
2. காலசந்தி பூஜை (புஷ்பா அலங்காரம்) : 07:30 AM to 08:00 AM IST
3. உச்சிக்கால பூஜை (pushpa alankaram) : 10:30 AM to 11:45 AM IST
4. சாயரட்சை பூஜை (அலங்காரம்) : 04:30 PM to 05:00 PM IST
5. பள்ளியறை பூஜை (புஷ்ப அலங்காரம்) : 08:30 PM to 08:30 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு மருந்தீஸ்வரர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அருள்மிகு திரிபுரசுந்தரி


ஸ்தல விருட்சம் (Sacred Tree): வன்னி

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): சென்னை

தாலுகா (Taluk): வேளச்சேரி

தொலைபேசி (Phone): 044-24410477

முகவரி (Address):

மேற்குக் குளக்கரைத் தெரு, திருவான்மியூர், சென்னை, 600041

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Thangam Tiffin Centre

Thangam Tiffin Centre

⭐ 4.1 (286 reviews)

📍 North Mada Street, Opposite Babu Gym, Thiruvanmiyur

🚀 0.2 km away
View
Hotel Seriani

Hotel Seriani

⭐ 4.2 (430 reviews)

📍 1st Main Road,Thiruvallur Nagar, Rto Office Back Side, Thiruvanmiyur

🚀 0.6 km away
View
Murugan Idli Shop

Murugan Idli Shop

⭐ 4.0 (18382 reviews)

📍 GOCHS Colony, 6th Avenue, Opposite Velankanni Church, Besant Nagar

🚀 1.6 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் சென்னை மாவட்டத்தில், வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை - 600041 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு மருந்தீஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 7th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Madras (Chennai) (9 km), Chingleput (42 km), Mahabalipuram (42 km), Kanchipuram (58 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் / கவிதை : விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே உரையார் பல்புகழா யுமைநங்கையொர் பங்குடையாய் திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி யூருறையும் அரையா வுன்னையல்லா லடையாதென தாதரவே.
ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள்
புலவ அருளாளர் : அப்பர் (திருநாவுக்கரசு)
ஸ்தல விருட்சம் : வன்னி
விமானம் வகை : சதுரஸ்ர விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 7th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே உரையார் பல்புகழா யுமைநங்கையொர் பங்குடையாய் திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி யூருறையும் அரையா வுன்னையல்லா லடையாதென தாதரவே.

தல சிறப்பு (Thiruthala Special):

வரலாற்று சிறப்பு
தொண்டை வளநாட்டில் தேவாரத் திருத்தலங்கள் முப்பத்திரண்டு தலங்களுள் இருபத்தைந்தாவது தலமாக திருவான்மியூர் திகழ்கிறது. திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர். சென்னை மாநகரின் கடற்கரையோரம் அமைந்துள்ள திருவான்மியூர், திருமயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் இவற்றில் முதன்மைத் தலமாக திருவான்மியூர் திகழ்கின்றது. .
தல விருட்சம்
இத்திருக்கோயிலின் தலவிருட்சமாக வன்னி மரம் வெளிப்பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. இத்தலமரத்தின் அடியில் பங்குனி பிரம்மோற்சவத்தின் போது இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியருளுகிறார்.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

பாப நாசினி (பெரிய திருக்குளம்) : பாப நாசினி எனும் இத்திருக்குளம் திருக்கோயிலுக்கு வெளியே வடகிழக்குப் பகுதியில் 267அடி நீளமும் 254அடி அகலமும் கொண்டு 67818 ச,அடி பரப்பில் 5அடி ஆழம் கொண்டதாக விளங்குகிறது. ஆண்டு தோறும் பிரம்மோற்சவத்தின் பதினோராம் நாள் தெப்ப உற்சவம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
சித்திரைக்குளம் (ஜென்மநாசினி) : ஜென்ம நாசினி என்றழைக்கப்படும் சித்திரைக்குளம் இத்திருக்கோயிலினுள் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் நீளம் 100அடி அகலம் 100அடி மொத்தப் பரப்பு 10000சதுரஅடியாகும். ஆண்டுதோறும் ஆருத்ரா வின் போது நடராஜர் தீர்த்தவாரி காண்பார்.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

தபசு காமாட்சி : தபசு காமாட்சி கோபுரத்தின் மேல் ஊசி முனையின் மீது ஒரு காலை ஊன்றி ஒரு காலை மேல் வைத்து வலது கையைத் தலைக்குமேல் வைத்து இடக்கையைத் தொங்க வைத்து அனல் பறக்கும் தீச்சுவாலைகட்கு நடவே தவம் புரியும் காட்சி பக்தர்களின் உள்ளத்தை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.
காமதேனு பால்சொரிதல் : தியாகர் மண்டபத்தில் தூணில் காமதேனு சிவலிங்கத்திற்குப்பால் சொரிவது போன்ற காட்சி சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
சரபேஸ்வரர் சிற்பம் : சரபேஸ்வரர் நரசிம்மரின் மார்பைப் பிளக்கும் வகையில் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
ஆஞ்சநேயர் : தியாகர் மண்டபத் தூண் ஒன்றில் கைகூப்பிய வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

🛠️ வசதிகள் (Facilities)

குளியல் அறை வசதி : பக்தர்களின் வசதிக்காக 3 கழிவறைகள் இத்திருக்கோயிலின் வடகிழக்குப் பகுதியில் கட்டப்பட்டுள்ளது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : பக்தர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கிழக்கு வெளிப்பிராகாரத்தின் தென்புறம் நிறுவப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலி : திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களில் ஊனமுற்றோர்கள். மற்றும் முதியவர்களுக்காக இரு சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நூலக வசதி : பக்தர்களின் பயன்பாட்டிற்காக திருக்கோயில் நூலகம் தெற்குப் பிரகாரத்தில் அமைந்துள்ளது. ஆயிரத்துஐந்நூறு புத்தகங்கள் வாசகர்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : இத்திருக்கோயிலில் நாள்தோறும் 1௦௦ நூறு நபர்களுக்கு அன்னதானம் மதியம் 12.௦௦ மணிக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் பயனடைகின்றனர்.
நன்கொடை : நன்கொடை : பணம் (இந்திய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை), பண ஆணைகள், அஞ்சல் ஆர்டர்கள், ஏடிஎம், நிகர வங்கி சேவைகள், காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராப்ட்ஸ், பற்று / கடன் அட்டைகள், அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் , பக்தர்களின் உணவு, விடுதி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் ஏழைகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதற்காகவும், கோசாலையில் உள்ள பசுக்களின் தீவனத்திற்காகவும் மற்றும் கோசாலை பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படுகிறது