⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
07:00 AM to 08:00 PM
08:00 PM to 08:00 PM
காலை 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும். இடைப்பட்ட நேரத்தில் நடை சாத்தப்படுவதில்லை
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. உஷக்கால பூஜை : 07:00 AM to 07:15 AM IST
2. உச்சிக்கால பூஜை (மஞ்சள் அலங்காரம்லம்) : 12:00 PM to 12:15 PM IST
3. சாயரட்சை பூஜை : 06:00 PM to 06:15 PM IST
4. அர்த்தஜாம பூஜை : 07:45 PM to 08:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அருள்மிகு மாரியம்மன் மற்றும் காளியம்மன்
ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை
ஆகமம் (Tradition): காமிக ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): தகவல் இல்லை
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): நீலகிரி
தாலுகா (Taluk): உதகை
தொலைபேசி (Phone): 0423-2442754
முகவரி (Address):
சந்தை கடை தெரு, Ooty, 643001
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில், உதகை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Ooty - 643001 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 20th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், நீலகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Udhagamandalam (3 km), Coimbatore (56 km), Tiruppur (77 km), Pollachi (92 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காமிக ஆகமம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 19th - 20th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : No
தல சிறப்பு (Thiruthala Special):
சுற்றுலா
1. இச்சா சக்தி, கிரியா சக்தி மற்றும் ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளை பக்தர்களுக்கு வழங்க மாரி,
காளி மற்றும் காட்டேரி அம்மன்கள் முப்பெரும் தேவிகளாக ஒரே தளத்தில் வீற்றிருக்கும் அரிய தலம்.
இத்தலத்தில் உள்ள காளி உக்கிரமாக இல்லாது சாந்தமாக வீற்றிருப்பது சிறப்பு.
2. மூலஸ்தானத்தில் இரு அம்பாள்கள்( மாரி மற்றும் காளி) ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள்
3. இங்குள்ள நவகிரகங்கள் தம்பதி சமேதரர்களாக அமைந்திருப்பது மிகவும் சிறப்பானதாகும்.
பிரார்த்தனை
தேர்த்திருவிழா மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 33 நாட்களுக்கு நீண்ட பெரிய திருவிழாவாக நடைபெறுகிறது.இத்திருவிழா நாட்களில் துர்க்கை, காமாட்சி, பார்வதி, மீனாட்சி,ராஜராஜேஸ்வரி, ஹெத்தையம்மன், பகவதி என பல்வேறு திருக்கோலங்களில் ஆதிபராசக்தி எழுந்தருளி திருவீதி உலா நடந்துவருகிறது.தேர் வீதி உலா வரும்போது பக்தர்கள் உப்பு அள்ளிவீசுகின்றனர்.உப்பு நீரில் கரைவது போல் தங்கள் துன்பங்கள் முழுமையாக நீங்கி அம்மன் அருள் பெறுவதாக நம்பிக்கை.
🛠️ வசதிகள் (Facilities)
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : பக்தர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கழிவறை வசதி : சேவார்த்திகள் பயன்படுத்தும் வகையில் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது
🙏 சேவைகள் (Services)
நன்கொடை : இத்திருக்கோயிலில் பொது நன்கொடை மற்றும் அன்னதான நன்கொடைகளை பக்தர்கள் செலுத்துவதற்கு ஏதுவாக இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அன்னதானம் : இத்திருக்கோயிலில் அன்னதான திட்டம் நடைப்பெற்று வருகிறது, மேற்படி திட்டத்தில் நாள்தோறும் நூறு நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது, அன்னதானத்தில் கலந்து கொள்பவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படுகிறது, மேற்படி திட்டத்தில் சாப்பாடு, சாம்பார், ரசம்,பொறியல், மற்றும் மோர் வைக்கப்படுகிறது



