⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
07:30 AM to 01:00 PM
04:00 PM to 08:30 PM
தினசரி காலை 9மணிக்கு அபிஷேகம் நடைபெ௫ம்.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. காலசந்தி பூஜை (வெண்பட்டு அலங்காரம்) : 09:00 AM to 10:00 AM IST
2. சாயரட்சை பூஜை (வெண்பட்டு அலங்காரம்) : 06:00 PM to 06:30 PM IST
3. அர்த்தஜாம பூஜை (வெண்பட்டு அலங்காரம்) : 08:00 PM to 08:30 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): மகா சரஸ்வதிஅம்மன்
ஸ்தல விருட்சம் (Sacred Tree): இல்லை
ஆகமம் (Tradition): காமிக ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): தி௫வாரூர்
தாலுகா (Taluk): நன்னிலம்
தொலைபேசி (Phone): 04366239909
முகவரி (Address):
சன்னதி தெ௫, 34 கூத்தனூர், 609503
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் தி௫வாரூர் மாவட்டத்தில், நன்னிலம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மகாசரஸ்வதியம்மன் மற்றும் லெஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயில், 34 கூத்தனூர் - 609503 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 8th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தி௫வாரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Mayiladuthurai (19 km), Kumbakonam (26 km), Mannargudi (35 km), Chidambaram (53 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காமிக ஆகமம்
ஸ்தல விருட்சம் : இல்லை
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 8th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : -
தல சிறப்பு (Thiruthala Special):
சுற்றுலா
கூத்தனூர் ஸ்ரீமஹா சரஸ்வதி ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் பொழுது எல்லா தினங்களிலும் அம்பாளுக்குச் சிறப்பாக அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். நவராத்திரி விழாவின்பொழுது எல்லா திசைகளிலும் ஞானக்கடவுள் மஹாகணபதி வீதி உலா சிறப்பாக நடைபெறும். சரஸ்வதி பூஜை விஜயதசமி தினங்களில் மஹா சரஸ்வதி அம்பாள் அன்னபட்சி வாகனத்தில் அமர்ந்து அழகு கொஞ்ச வீதிஉலா வரும் காட்சி மிகச் சிறப்பாக நடைபெறும்
சரஸ்வதி பூஜை அன்று ஸ்ரீமஹா சரஸ்வதி மூலவிக்கிரகத்தின் ஸ்ரீ பாதங்களை மிக எழிலுடன் நீட்டி அழகாக அலங்கரித்து அனைத்து பக்தர்களும் அம்பாளின் பாதங்களுக்கு நேரிடையாகத் தாங்களே புஷ்ப பூஜை செய்வார்கள். இதை வாழ்க்கையில் கிடைத்தற்கரிய பாக்கியமாக பக்தர்கள் எண்ணுகிறார்கள். ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் மஹா சரஸ்வதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் குறிப்பாக வளரும் குழந்தைகள் கல்வி அறிவில் சிறப்புடன் முன்னிலை வகித்திட அம்பாள் அருளாசி பொழிகிறாள்.
🛠️ வசதிகள் (Facilities)
குளியல் அறை வசதி : திருக்கோயிலுக்குப் இடதுபுறம் தெற்கு திசையில் ஆண், பெண் இருபாலருக்கும் கழிவறை மற்றும் குளியலறை வசதி உள்ளது.
சக்கர நாற்காலி : திருக்கோயில் வரும் பக்தர்களுக்கு பயன்படும் வகையில் மூன் பகுதியில் உள்ளது
கழிவறை வசதி : திருக்கோயில் பக்த்தர்களின் பயன்பாட்டிற்கு மட்டும்
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : பக்தர்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி திருக்கோயில் முன்புறம் அமைந்துள்ளது.
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 50 நபர்களுக்குக் கட்டணமாக ரூ 1750/- செலுத்தி பக்தர்கள் அன்னதானத் திட்டத்தில் பங்கேற்கலாம்.








