← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான் - 625214

Arulmigu Janagai Marriamman Temple, Sholavandan - 625214

மாவட்டம்: மதுரை • தாலுகா: வாடிப்பட்டி

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 12:00 PM
04:00 PM to 09:00 PM
காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.00 மணிக்கு நடை சாத்தப்படும் மாலை 4.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணிக்கு நடை சாத்தப்படும். செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் காலை 6.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு நடைசாத்தப்படும். மார்கழி மாதத்தில் அதிகாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.00 மணிக்கு நடை சாத்தப்படும் மாலை 4.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8.45 மணிக்கு நடை சாத்தப்படும்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. சாயரட்சை பூஜை : 06:45 AM to 07:00 AM IST
2. காலசந்தி பூஜை : 09:45 AM to 10:00 AM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): ஜெனகை மாரியம்மன்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): தூங்கானை வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): மதுரை

தாலுகா (Taluk): வாடிப்பட்டி

தொலைபேசி (Phone): 9488356956

முகவரி (Address):

மாரியம்மன் கோவில் தெரு, சோழவந்தான், 625214

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில், வாடிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான் - 625214 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் பழமை வாய்ந்த காலம் பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Madurai (23 km), Dindigul (38 km), Virudhunagar (49 km), Kodaikanal (52 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

கருவறை வடிவம் : தூங்கானை வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : தெரியவில்லை
பாரம்பரிய கோயிலா : No

தல சிறப்பு (Thiruthala Special):

கட்டட சிறப்பு
மூலஸ்தானத்தில் ஜெனகை மாரியம்மன், சந்தனமாரியம்மன் என்ற ரேணுகாதேவி எனும் இரண்டு மூலவர்கள் அருள்பாலிப்பது இத்திருக்கோயில் சிறப்பம்சமாகும். இத்திருக்கோயிலில் ஜாதி மத பேதமின்றி அம்மைநோய் கண்டவர்களுக்கு அருள்மிகு ஜெனகை மாரியம்மனின் திருமேனிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட வேப்பிலை கலந்த மஞ்சள் நீரே தீர்த்தமாக வழங்கப்படுவது திருக்கோயிலின் மற்றுமொரு சிறப்பாகும்.

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : குடிநீர் வசதி (ஆர் - ஓ . வாட்டர் -)
உடை மாற்றும் அறை : உடை மாற்றும் அறை

🙏 சேவைகள் (Services)

நன்கொடை : பொது நன்கொடை அன்னதான நன்கொடை கட்டண சேவைகள்
Temple Services : பொது நன்கொடை அன்னதான நன்கொடை கட்டண சேவைகள்
அன்னதானம் : தினசரி நண்பகல் 12.00 மணியளவில்நடைபெறுகிறது. தினசரி திருக்கோயிலுக்கு வருகை தரும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.1,750/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதானத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.30,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அன்னதானத் திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 80(ஜி)-ன் கீழ் வருமான வரி விலக்கு உண்டு.