⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
திருக்கோயில் நடை அதிகாலை 5.00மணிக்கு திறக்கப்பட்டு இடைவிடாது இரவு 10.00மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம்.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. உஷக்கால பூஜை (நெய்வேத்தியம்) : 05:00 AM to 05:10 AM IST
2. கோ பூஜை (கோபூஜை) : 06:15 AM to 06:30 AM IST
3. காலசந்தி பூஜை (நெய்வேத்தியம்) : 09:00 AM to 09:10 AM IST
4. உச்சிக்கால பூஜை (நெய்வேத்தியம்) : 12:00 PM to 12:10 PM IST
5. சாயரட்சை பூஜை (நெய்வேத்தியம்) : 06:00 PM to 06:10 PM IST
6. இரண்டாம்கால பூஜை (நெய்வேத்தியம்) : 08:00 PM to 08:10 PM IST
7. அர்த்தஜாம பூஜை (நெய்வேத்தியம்) : 09:50 PM to 10:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு விநாயகர்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available
ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை
ஆகமம் (Tradition): காமிக ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): கோயம்புத்தூர்
தாலுகா (Taluk): மதுக்கரை
தொலைபேசி (Phone): 04222672000
முகவரி (Address):
பொள்ளாச்சி மெயின் ரோடு, ஈச்சனாரி, 641021
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில், மதுக்கரை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி - 641021 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு விநாயகர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 20th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Coimbatore (9 km), Pollachi (31 km), Tiruppur (42 km), Udhagamandalam (60 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காமிக ஆகமம்
விமானம் வகை : கஜமுக விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 19th - 20th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : No
தல சிறப்பு (Thiruthala Special):
பிரார்த்தனை
வேண்டினார் விருப்பமெல்லாம் நிறைவேறும் ஈச்சனாரி விநாயகர் தம் தாள் பணிந்தால். தன் எண்ணங்கள் நிறைவேறியதும், கணபதி ஹோமம் மற்றும் சிதறுதேங்காய் உடைத்து தமது நேர்த்தி கடனை செலுத்துவர். மேலும் புதிய வாகன பூஜை, புதிய கணக்கு பூஜை இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும்.
🛠️ வசதிகள் (Facilities)
அஞ்சல் வழி பிரசாதம் : பக்தர்கள் பயன்பெறும் வகையில் அஞ்சல் வழி பிரசாதம் நடை முறைப்படுத்தப்பட்டு ஆன் லைன் மூலமாக பெறும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கழிவறை வசதி : இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதியான நவீன கழிவறை வசதி திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் உள்ளது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு 1) அன்னதானம் மண்டபம் அருகில் 2) வெளிபிரகார மண்டபத்தில் தங்கத்தேர் அறை முன்பும் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தங்கத் தேர் : பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாட்களில் வேண்டுதலை நிறைவேற்ற தங்கரத உலா கட்டணம் ரூ.2௦௦௦/- செலுத்தி மாலை 7.15 மணிக்கு தங்கரதம் வடம்பிடித்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : இத்திருக்கோயில் நுழைவாயிலின் வடக்குபுறம் பக்தர்களின் வசதிக்காக இலவச மிதியடி பாதுகாப்பு மையம் செயல்படுகிறது.
சக்கர நாற்காலி : மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளின் வசதிக்காக திருக்கோயில் வளாகத்திற்குள் சக்கர நாற்காலி சேவை வழங்கப்படுகிறது.
குளியல் அறை வசதி : இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதியான குளியலறை திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் உள்ளது.
நூலக வசதி : இந்து சமயம் சார்ந்த மற்றும் திருகோயில் வரலாற்று புத்தகம் உள்ளது
🙏 சேவைகள் (Services)
நன்கொடை : பக்தர்கள் தங்களது நன்கொடைகளை ஆன்லைன் மூலமாகவும் அல்லது வங்கி வரைவோலை, காசோலைகளாக, உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோயம்புத்தூர் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.
அன்னதானம் : இத்திருக்கோயிலில் கடந்த 23.03.2002-ம் தேதி முதல் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டு, நாள் தோறும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தற்பொழுது நாள் ஒன்றுக்கு 200 பயனாளிகள் உணவருந்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு இத்திட்டத்திற்கு ரூ.7,000/- செலுத்தி பக்தர்கள் தாங்கள் விருப்பப்பட்ட நாட்களில் அன்னதானத்தில் பங்கு கொள்ளலாம்.அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு 80ஜி உண்டு.



