← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில், Ariyakurichi - 630556

Arulmigu Vettudaiyar Kaliamman Temple, Ariyakurichi - 630556

மாவட்டம்: சிவகங்கை • தாலுகா: காளையார்கோவில்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 12:00 PM
12:00 PM to 06:00 PM
நடை திறக்கும் நேரம் காலை 06:00 மணி முதல் - நண்பகல் 12. 00 மணி வரை நண்பகல் 12:00 மணி முதல் - மாலை 06:00 மணி வரை காலை 6. மணி முதல் மாலை 6. மணி வரை திருக்கோயில் திறந்திருக்கும், இடையில் நடை சாத்தப்படுவது இல்லை.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. விளா பூஜை (-) : 06:45 AM to 07:10 AM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): வெட்டுடையார்காளி


ஸ்தல விருட்சம் (Sacred Tree): ஈச்ச மரம்

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): சிவகங்கை

தாலுகா (Taluk): காளையார்கோவில்

தொலைபேசி (Phone): 9865411129

முகவரி (Address):

சன்னதி தெரு, Ariyakurichi, 630556

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில், காளையார்கோவில் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில், Ariyakurichi - 630556 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 17th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், சிவகங்கை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Devakottai (34 km), Paramakkudi (38 km), Madurai (48 km), Arantangi (60 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் பெற்றது : இல்லை
ஸ்தல விருட்சம் : ஈச்ச மரம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 17th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : மற்றவர்கள்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பிரார்த்தனை
இந்த பகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் நீதி தெய்வம் அம்பாள்.
இதர வகை
இந்தப் பகுதியின் முக்கிய பிரார்த்தனை ஸ்தலம் ஆகும். வேண்டுகிற அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தரும் நீதி தேவதையாக அம்பாள் காட்சி தருகிறாள்.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

சுவாதி திருக்குளம் : சுவாதி திருக்குளம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறும்.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் : அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் சன்னதி எதிரில் உள்ள கல் தூண் இல் காளியம்மன் sculptures அமையப்பெற்றுள்ளது
அருள்மிகு விநாயகர் : திருக்கோவில் பிரகாரம் பகுதியில் உள்ளது

🛠️ வசதிகள் (Facilities)

சக்கர நாற்காலி : திருக்கோயில் உள் பகுதியில் மாற்றுதிறனாளி சேவார்திகளின் வசதிக்காக சக்கர நாற்காலி செயல் பாட்டில் உள்ளது.
மரத் தேர் : இத்திருக்கோயிலில் உள்ள மரத் திருத்தேர்க்கு தகரக் கொட்டகை கால்வோணியம் தகரக் கொட்டகை அமைக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது. பங்குனி சுவாதிப் பெருந்திருவிழா ஒன்பதாம் திருநாள் அன்று திருத்தேரோட்டம் நடைபெறும்.
நூலக வசதி : பக்தர்களுக்காக நூலகம் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
தங்கத் தேர் : பக்தர்கள் விரும்பும் நாட்களில் ரூ 1500/- கட்டணம் செலுத்தி தங்கரதம் புறப்பாடு செய்யப்படுகிறது.
குளியல் அறை வசதி : திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிகக்காக 12 நவீன குளியலறைகள் அமைக்கப்பட்டு தூய்மையாக பராமறிக்கப்பட்டு வருகிறது .
பொருட்கள் பாதுகாக்கும் அறை : தமிழக முதலமைச்சர் சட்ட பேரவை விதி எண் 110 ன் அறிவிப்பின் படி பக்தர்களுக்கு புதியதாக பொருட்கள் வைப்பறை கட்டி தற்போது பயன்பாட்டில் உள்ளது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு சுத்திகரிக்க பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
உடை மாற்றும் அறை : திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் தெப்பகுளம் அருகில் உடை மாற்றும் அறை உள்ளது.
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக இலவச காலணி பாதுகாப்பு அறைஅமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
திருக்குளம் : திருக்கோயில் தெப்பக்குளம் நல்ல முறயில் பராமறிக்கப்பட்டு வருகிறது.
கழிவறை வசதி : பக்தர்களின் வசதிக்காக கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுளன.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : நாள்தோறும் இத்திருக்கோயிலில் 100 நபர்களுக்கு என்ற திட்டத்தின் மூலம் அன்னதானம் நடைபெற்று வருகிறது. அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை வழங்குவோர் கீழ்க்கண்ட முகவரிக்கு பணம் அனுப்பி வைக்கலாம். “நிர்வாகி, அன்னதானத்திட்டம், அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில், அரியாகுறிச்சி, விட்டனேரி (அஞ்சல்), சிவகங்கை மாவட்டம்.”
நன்கொடை : நன்கொடை : பணம் (இந்திய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை), பண ஆணைகள், அஞ்சல் ஆர்டர்கள், ஏடிஎம், நிகர வங்கி சேவைகள், காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராப்ட்ஸ், பற்று / கடன் அட்டைகள், அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் , பக்தர்களின் உணவு, தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சேவைகளை வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. அன்னதானத்திற்கு திட்டத் நன்கொடைக்கு வருமான வரித்துறையின் வரிவிலக்கு சான்றிதழ் (80ஜி) பெறப்பட்டுள்ளது.