Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு வழிவிடு வேல்முருகன் திருக்கோயில், ரயில்வே ஜங்சன்

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு வழிவிடு வேல்முருகன் திருக்கோயில், ரயில்வே ஜங்சன் - 620001 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

07:00 AM to 12:00 PM
05:30 PM to 08:30 PM
காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை : 08:00 AM to 08:30 AM IST
2. அர்த்தஜாம பூஜை : 08:00 PM to 08:30 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): வழிவிடுவேல் முருகன்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): வள்ளி, தெய்வானை


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): திருச்சிராப்பள்ளி

தாலுகா (Taluk): ஸ்ரீரங்கம்

முகவரி (Address):

ரயில்வே ஜங்சன், ரயில்வே ஜங்சன், 620001

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Sankar Cafe

Sankar Cafe

⭐ 3.5 (781 reviews)

📍 Madurai Road, Bharathiar Salai, Opposite Railway Junction, Tiruchirappalli Cantt

🚀 0.0 km away
View
Hotel Ajanta

Hotel Ajanta

⭐ 4.1 (2788 reviews)

📍 11, Ajanta Biulding, Ward 44, Rockins Road, Cantonment

🚀 0.3 km away
View
Sangeetha Restaurant

Sangeetha Restaurant

⭐ 4.2 (463 reviews)

📍 VOC Street, Near Central Bus Stand, Tiruchirappalli Cantt

🚀 0.4 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)

தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், ஸ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வழிவிடு வேல்முருகன் திருக்கோயில், ரயில்வே ஜங்சன் - 620001 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு வழிவிடுவேல் முருகன் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 19th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருச்சிராப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Tiruchirappalli (9 km), Pudukkottai (50 km), Thanjavur (52 km), Perambalur (55 km)

🚌 பேருந்து வசதிகள் (ஸ்ரீரங்கம் Bus Timings)

தடம் (Route) நேரம்
TIRUPPUR NEW BS ➔ SRIRANGAM
Moffusil Bus (CBE)
06:45
THANJAVUR NEW BS ➔ SRIRANGAM
Moffusil Bus (110J)
07:00
KUMBAKONAM ➔ SRIRANGAM
Moffusil Bus (111J)
08:32
PALANI ➔ SRIRANGAM
Moffusil Bus (TNSTC)
08:45
ARANTHANGI ➔ SRIRANGAM
Moffusil Bus (492)
09:00

* ஸ்ரீரங்கம் வட்டார முக்கிய பேருந்து வழித்தடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் பெற்றது : இல்லை
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 19th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : No

தல சிறப்பு (Thiruthala Special):

வரலாற்று சிறப்பு
, , . , . திருச்சி வழிவிடு முருகன் வழித்துணைக்கும் வருவான் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில், உங்கள் பயணம் இனிதாக வாழ்த்துகள் என்று அறிவிப்பார்கள். இங்கே, ரயில் நிலையம் அருகில் இருந்தபடி வாழ்த்தி ஆசி புரிவதுடன், பயணங்களில் பக்தர்களுக்கு பாதுகாவலனாகவும் இருந்து, வெற்றியைத் தந்து அருள்கிறார் திருச்சி- ரயில்வே ஜங்ஷன் அருகில் கோயில் கொண்டிருக்கும் வழிவிடு முருகன் ஜங்ஷன் ரவுண்டானாவுக்கு அருகில் அமைந்துள்ளது வழிவிடு வேல் முருகன் கோயில். ராமேஸ்வரம் கடலில் இருந்து கரை ஒதுங்கிய அழகிய முருகப்பெருமானின் விக்கிரகத்தை, இங்கே கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பி வழிபடத் துவங்கினார்கள். திருச்சிக்கு வந்து தமிழகத்தின் எந்த ஊருக்குச் செல்பவர்களாக இருக்கட்டும். வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக பயணிக்கும் பக்தர்களாகட்டும். அனைவரின் பயணத்திலும் பக்கத் துணையாக இருந்து, அவர்களுக்கு நல்வழி காட்டி அருள்கிறார் இந்த முருகன் என சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் வெளியூரில் இருந்து கார் மற்றும் வேன்களில் வரும் ஐயப்ப பக்தர்கள், முருகப் பெருமானை வழிபட்டு இங்கேயே தங்கி, கிளம்பிச் செல்கின்றனர். அப்படிச் சென்றால், முருகனின் அருளும் ஐயப்ப ஸ்வாமியின் அருளும் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை வளர்பிறை சஷ்டியில் முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து பிரார்த்தித்தால், சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபடலாம் தொழில் சிறக்கும் என்கின்றனர் பக்தர்கள். மேலும் புதிதாக பைக் மற்றும் கார் என எந்த வாகனம் வாங்கினாலும் அதன் சாவியை முருகனின் திருப்பாதத்தில் வைத்து பூஜித்து எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் திருச்சிக்காரர்கள் பலர் வாகனப் பயணம் மட்டுமின்றி வாழ்க்கைப் பயணமும் சிறக்க. வழிவிடு வேல் முருகன் வழிகாட்டுவான் . , , . . . , . , .

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயில் நுழைவு வாயில்