Timings
Deity
Address
History
Location
Images

ஸ்ரீசொர்ணவள்ளி அம்பாள் உடனுறை திருநாகேஸ்வரர் கோயில், வளர்புரம்

பிற கோவில்களைப் பார்க்க:

ஸ்ரீசொர்ணவள்ளி அம்பாள் உடனுறை திருநாகேஸ்வரர் கோயில், வளர்புரம் - 631003 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

07:00 AM to 12:00 PM
04:00 PM to 07:00 PM
இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 7.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 12.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு,மீண்டும் மாலை 4.00 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 7.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு.(விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது)

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை : 08:00 AM to 09:00 AM IST
2. சாயரட்சை பூஜை : 05:00 PM to 06:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு திருநாகேஸ்வர சுவாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): வில்வ மரம்

ஆகமம் (Tradition): காரண ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): ராணிப்பேட்டை

தாலுகா (Taluk): அரக்கோணம்

தொலைபேசி (Phone): 04427885243

முகவரி (Address):

பிராமணர் தெரு, வளர்புரம், 631003

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Sri Saravana Cafe

Sri Saravana Cafe

⭐ 3.3 (4 reviews)

📍 71, Gandhi Road

🚀 8.5 km away
View
Annapoorna Hotel Pure Veg

Annapoorna Hotel Pure Veg

⭐ 4.1 (362 reviews)

📍 Opposite To Fire Station,arakkonam, Thiruthani Road

🚀 9.1 km away
View
Sri Saravana Lunch Home

Sri Saravana Lunch Home

⭐ 4.0 (1148 reviews)

📍 Near Pillayar Temple, Stuerpet, Gandhi Road

🚀 9.3 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசொர்ணவள்ளி அம்பாள் உடனுறை திருநாகேஸ்வரர் கோயில், வளர்புரம் - 631003 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு திருநாகேஸ்வர சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 13th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், ராணிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Arakkonam (10 km), Kanchipuram (38 km), Arcot (41 km), Vellore (62 km)

🚌 பேருந்து வசதிகள் (அரக்கோணம் Bus Timings)

தடம் (Route) நேரம்
KANCHIPURAM ➔ ARAKKONAM
Moffusil Bus (212HM)
00:00
CHENGALPATTU ➔ ARAKKONAM
Moffusil Bus (212H)
02:40
KANCHIPURAM ➔ ARAKKONAM
Moffusil Bus (212HO)
03:45
VELLORE ➔ ARAKKONAM
Moffusil Bus (486A)
04:10
KANCHIPURAM ➔ ARAKKONAM
Moffusil Bus (212CA)
04:20

* அரக்கோணம் வட்டார முக்கிய பேருந்து வழித்தடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் / கவிதை : இல்லும் பொருளும் (ஷேத்திர வெண்பா 11-ம் திருமுறை வானவர் கோன். . . . .(திருவீழியிலை பதிகம்)
ஆகமம் : காரண ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள்
புலவ அருளாளர் : அப்பர் (திருநாவுக்கரசு)
ஸ்தல விருட்சம் : வில்வ மரம்
விமானம் வகை : துவித்தலம் விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 13th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பாண்டியன்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : இல்லும் பொருளும் (ஷேத்திர வெண்பா 11-ம் திருமுறை வானவர் கோன். . . . .(திருவீழியிலை பதிகம்)

தல சிறப்பு (Thiruthala Special):

பரிகாரம்
ஆதிசேஷன் பூஜித்து வரம் பெற்ற விஷேச திருத்தலம் ஆதலால் இத்திருத்தலத்தில் ராகு கேது நாக தோஷம் நீங்க பரிகாரம் செய்ததால் தோஷ நிவர்த்தி யாகும் என்பதில் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்திருத்தலத்தில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் அம்பாள் சன்னதியில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இத்திருத்தலத்தில் தனியாக கால பைரவர் அமைந்துள்ளது. இத்தலம் அப்பர், சம்மந்தர், திருநாவுக்கரசர் அவர்களால் பாடல் பெற்றது. இத்திருத்தலத்தில் மாதம் இருமுறை வரப்படும் பிரதோஷ காலங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. மாத பொளர்ணமி பூஜைகளும் நடைபெறுகின்றது. மாதாமாதம் தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. மேற்படி ஆலயம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் சோழ அரசர்களால் கட்டப்பட்டது. ஆதிசேஷன் பூஜித்து வரம் பெற்றதாகவும் தெரியவருகிறது. பழமையான சிவப்பதிகளுள் மூன்ற குளப்பதிகள் சிறந்திருந்தன என்பது திருஞான சம்மந்தரின் வளைகுளமும் தனிக்குளமும், நல்இடைக்குளமும், திருக்குளமும் என்ற பாட்டால் தெரிய வருகின்றது.

🛠️ வசதிகள் (Facilities)

திருக்குளம் : திருக்கோயில் மேற்பகுதியில் அமைந்துள்ளது. பக்தர்கள் மற்றும் திருக்கோயில் பூஜைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குளியல் அறை வசதி : திருக்கோயில் அருகாமையில் அமைக்கப்பட்டு திருக்கோயில் பணியாளர்கள் மூலம் தூய்மையான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கழிவறை வசதி : திருக்கோயில் அருகாமையில் அமைக்கப்பட்டு திருக்கோயில் பணியாளர்கள் மூலம் தூய்மையான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.