← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

Arulmigu Theerthakumarasamy Temple, அரச்சலூர் - 638115

Arulmigu Theerthakumarasamy Temple, Arachalur - 638115

மாவட்டம்: ஈரோடு • தாலுகா: மொடக்குறிச்சி

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 12:00 PM
05:00 PM to 08:00 PM
காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மதியம் 12.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்படும்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

Data not available.

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): தகவல் இல்லை

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): ஈரோடு

தாலுகா (Taluk): மொடக்குறிச்சி

முகவரி (Address):

அரச்சலூர், 638115

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில், மொடக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள Arulmigu Theerthakumarasamy Temple, அரச்சலூர் - 638115 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் பழமை வாய்ந்த காலம் பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Erode (18 km), Tiruppur (42 km), Dharapuram (50 km), Karur (51 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாரம்பரிய கோயிலா : No

தல சிறப்பு (Thiruthala Special):

வரலாற்று சிறப்பு
அருள்மிகு அறச்சாலம்மன் வகையறா திருக்கோயிலில் ஒன்றான அருள்மிகு நாகமலை தீர்த்தகுமாரசுவாமி திருக்கோயில் அறச்சலூரிலிருந்து ஈரோடு செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலைக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்ல 485 திருப்படிகள் உள்ளது. ஒவ்வொரு வாரம் செவ்வாய், வெள்ளி , ஞாயிறு மற்றும் அமாவாகை, சஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி ஆகிய நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கிருத்திகை நாட்களில் வேங்கை மரத்தேர் உலா நடைபெற்று வருகிறது. படிவழியில் இடும்பன் கோயில் அமைந்துள்ளது. மலைக்கோயிலுக்கு செல்லும் படிவழி பாதையில் பெரிய நாகர் சிற்பம் ஒன்று ஒரே கல்லினால் ஆன பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இராகு, கேது பெயர்ச்சி அன்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்வார்கள். மலைக்கோயிலில் கிருத்திகை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகிறார்கள். தீர்த்த குமாரசாமி மலைக்கோயில் மரத்தேரில் கிருத்திகை தோறும் திருக்கோயிலில் உலா வருகிறது. பக்தர்களுக்கு மலைக்கோயிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. அடிவாரத்தில் நிழல்தரும் மண்டபம் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படித் திருக்கோயிலின் அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்கு செல்ல தற்போது படிவழிப் பாதை மட்டுமே உள்ள நிலையில் வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் மலைக்கோயிலுக்குச் சென்று வர ஏதுவாக தார்சாலை புதியதாக அமைக்கும் பணிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.