⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
Data not available.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. காலசந்தி பூஜை : 09:00 AM to 09:30 AM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available
ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை
ஆகமம் (Tradition): தகவல் இல்லை
கருவறை வடிவம் (Sanctum Shape): தகவல் இல்லை
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): நாகப்பட்டினம்
தாலுகா (Taluk): நாகப்பட்டினம்
முகவரி (Address):
திருப்பனையூர், 609701
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோயில், திருப்பனையூர் - 609701 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 6th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், நாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Mayiladuthurai (27 km), Kumbakonam (29 km), Mannargudi (30 km), Neyveli (48 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 6th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes
தல சிறப்பு (Thiruthala Special):
வரலாற்று சிறப்பு
திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில் திருப்பனையூர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 73ஆவது சிவத்தலமாகும்.
சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம்.
சப்த ரிஷிகள், பராசர முனிவர், மகாலட்சுமி, கரிகாற்சோழன் ஆகியோர் வழிபட்ட திருத்தலம்.
தந்தையை இழந்த கரிகாற்சோழனுடன் தாயார்அரசி, அரசைக் கைப்பற்ற முயன்றோரிடமிருந்து மறைந்து இங்கிருந்த இத்தல விநாயகரின் துணையுடன் எட்டு ஆண்டுகள் கழித்ததால் இவருக்கு துணையிருந்த விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது
தல விருட்சம்
இத்திருக்கோயிலின் தலவிருட்சம் பனைமரம்
இதர வகை
தலம் என்று ஓரிடம் குறிக்கப்பெறுவதாயின் அங்கு இறைவன், தடம், இடம் ஆகிய மூர்த்தி தீா்த்தம் தலம் என்னும் மூன்றும் இணைந்திருந்தல் வேண்டும் சம்பந்தா் இத்தலத்தினை உலகில் உயிா் நீா் நில மற்றும் பல கண்டவனூா் என்பதனால் தலப் பெருமையும் கொங்கையாா் பலரும் குடைந்தாடும் சுந்தரா் சந்தித்த தீா்த்தமும், கோயிலுக்கு முன்னருள்ள திருமகள் தீா்த்தமும், வில்லுான்றிய தீா்த்தமும், ஆகிய மூன்றும் தெய்வ நீா்த்தடங்கள் சோ்ந்திருப்பதால் தீா்த்த நலனும். அடியாா் தொழ மன்னவரேத்தப் படியாா் பணியும் பனையூா் என்ற சம்பந்தா் குறிக்கும் சிறப்புடன் விளங்கும் சிவலிங்கத் திருமேனி பராசர முனிவராலும் பூசிக்கப்பட்ட மேன்மையுடையதாக விளங்குவதால் மூா்த்திச் சிறப்பும் ஆகிய முப்பெரும் தெய்வ நலங்களும் அமைந்த தலமாகத் திருப்பனையூா் அமைந்து விளங்குகின்றது. பராசரரால் வழிபாடு செய்யப் பெற்றுள்ளமைக்கு நினைவாக இத்தலத்தில் பராசரா் திருவுருவம் உள்ளது.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
திருக்குளம் : பராசரா் தீா்த்தம்-அமிா்த்தபுஷ்கரணி மகாலட்சுமி தீா்த்தம் கோயிலின் முன்னருள்ள திருக்குளத்திலும் பராசரா் கொணா்ந்த அமுதம் கலந்த தெய்வீகத்தினாலேயே அமுத தீா்த்தம் அமுத புஷ்கரணி என்ற பெயரில் இன்றும் விளங்குகின்றது. இதைப் போலவே தஞ்சையின் வடபாலுள்ள வம்புலாம் சோலையிலும் பராசரா தீா்த்தம் இருப்பது ஒப்பிட்டு அறியத்தக்கதாகும்.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
திருபுரசம்ஹார மூர்த்தி : திருபுரசம்ஹார மூர்த்தி
நடராஜா் நடனதிருக்கோலம் : நடராஜா் நடனதிருக்கோலம்
திரிபுரசுந்தாி : திரிபுரசுந்தாி
ஆடிப்பூர அம்மன் : ஆடிப்பூர அம்மன்
சோமாஸ்கந்தர் குழுவில் சிவா : சோமாஸ்கந்தர் குழுவில் சிவா
சண்டிகேஷ்வரா் : சண்டிகேஷ்வரா்
மாணிக்கவாசகா் : மாணிக்கவாசகா்
அஸ்திரதேவர் : அஸ்திரதேவர்
முருகா் : முருகா்
தெய்வானை : தெய்வானை
வள்ளி : வள்ளி
பிள்ளையாா் : பிள்ளையாா்
உடைந்த போகசக்தி அம்மன் : உடைந்த போகசக்தி அம்மன்






