← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயில், Sivayam, Sathiyamangalam - 639120

Arulmigu Sivabureeshwarar Temple, Sivayam, Sathiyamangalam - 639120

மாவட்டம்: கரூர் • தாலுகா: குளித்தலை

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

09:00 AM to 12:00 PM
05:00 PM to 07:00 PM
சிவாயம் அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயிலில் தினசரி காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை என மூன்று காலம் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை (பொது) : 09:00 AM to 11:00 AM IST
2. சாயரட்சை பூஜை (பொது) : 06:00 PM to 07:30 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): சிவபுரீஸ்வரர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): இல்லை

ஆகமம் (Tradition): வதுல (பரகித) ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): கரூர்

தாலுகா (Taluk): குளித்தலை

தொலைபேசி (Phone): 04323245522

முகவரி (Address):

வலையப்பட்டி ரோடு, சிவ், Sivayam, Sathiyamangalam, 639120

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில், குளித்தலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயில், Sivayam, Sathiyamangalam - 639120 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு சிவபுரீஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 17th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Karur (35 km), Tiruchirappalli (38 km), Namakkal (44 km), Perambalur (69 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : வதுல (பரகித) ஆகமம்
பாடல் பெற்றது : இல்லை
ஸ்தல விருட்சம் : இல்லை
விமானம் வகை : வட்டம் வடிவம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 17th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பிற்கால சோழர்கள்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பிரார்த்தனை
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், அய்யர்மலைக்கு கிழக்கே 2 கி.மீ. தொலைவில் சிவாயம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது சிவாயம் அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி கிழக்கு நோக்கி அருள்பாளிக்கிறார். இவ்வூருக்கு சிவபாதசேகரபுரம் என்ற தொன்மையான பெயரும் உள்ளது. இத்திருக்கோயில் ஆதிசிவாயம் அடுத்து அய்யர்மலை என அழைக்கப்படும் தொன்மையான சிவாலயமாகும். இத்திருக்கோயிலல் தூணில் வீற்றிருக்கும் கல்யாணசுந்தரருக்கு திருமணம் செய்து வைத்தால் திருமணம் நடப்பதாக தெரியவருகிறது. மேலும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் எதுவானாலும் சிவபுரீஸ்வரரிடம் மனதுருகி பிரார்த்திக்கும்போது நடைபெறுவதாக நம்பப்படுகிறது.

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலின் ஊஞ்சல் மண்டபத்தில் பக்தர்கள் வசதிக்காக ஒரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலுடன் இணைந்த சிவாயம் அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயிலில் தினமும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தங்களின் பிரார்த்தனை மற்றும் வேண்டுதல்கள் நிறைவேறியதை முன்னிட்டு நேர்த்திக்கடனாக இத்திருக்கோயிலில் அன்னதானம் செய்கின்றனர். மேலும் பிறந்த நாள், திருமண நாள், முன்னோர்கள் நினைவு நாள் மற்றும் இதர தினங்களுக்காக சிவாயம் அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயிலில் தினமும் அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு அன்னதானம் செய்ய ரூ.1250 மட்டும் அய்யர்மலை அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் அலுவலத்தில் அலுவலக வேலை நேரத்தில் செலுத்தி இரசீது பெற்றுக்கொள்ளலாம். பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாட்களுக்கு அன்னதானம் செய்ய முன்கூட்டியே பணம் செலுத்தலாம்.