← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில், திண்டுக்கல் - 624001

Arulmigu Seenivasa Perumal Temple, Dindigul - 624001

மாவட்டம்: திண்டுக்கல் • தாலுகா: திண்டுக்கல் மேற்கு

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

07:00 AM to 12:00 PM
04:00 AM to 08:30 AM
காலை 6.00 மணி முதல் 6.30 மணிக்குள் திறக்கப்படும்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. சாயரட்சை பூஜை (இராஜ அலங்காரம்) : 06:00 AM to 07:00 AM IST
2. காலசந்தி பூஜை (இராஜ அலங்காரம்) : 08:00 AM to 09:00 AM IST
3. உஷக்கால பூஜை (இராஜ அலங்காரம்) : 11:00 AM to 12:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): சீனிவாசப் பெருமாள்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): நெல்லி மரம்

ஆகமம் (Tradition): பாஞ்சராத்திரம்

கருவறை வடிவம் (Sanctum Shape): தகவல் இல்லை

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): திண்டுக்கல்

தாலுகா (Taluk): திண்டுக்கல் மேற்கு

தொலைபேசி (Phone): 9791-314844

முகவரி (Address):

தாலுகா அலுவலக சாலை, திண்டுக்கல், 624001

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில், திண்டுக்கல் - 624001 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 16th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Dindigul (4 km), Madurai (50 km), Kodaikanal (51 km), Dharapuram (62 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : பாஞ்சராத்திரம்
ஸ்தல விருட்சம் : நெல்லி மரம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 16th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : நாயக்கர்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

தல விருட்சம்
தல சிறப்பு : சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது இவரது சிலையில் சுற்றிலும் பெருமாளின் தசாவதாரச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு பின்புறம் நான்கு கைகளில் சக்கரம் ஏந்தியிருக்கும் நரசிம்மருக்குக் கீழே நாகம் இருக்கிறது இந்த நரசிம்மரைச் சுற்றி அஷ்டலட்சுமிகள் இருக்கின்றனர். இத்தகைய அமைப்பில் சக்கரத்தாழ்வார்,நரசிம்மரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம். சக்கரத்தாழ்வார், நரசிம்மரன் தரிசனம் கிடைப்பது அபூர்வம், சித்திரை நட்சத்திர நாட்களில் சக்கரத்தாழ்வாருக்கு விசேச திருமஞ்சனத்துடன், பூஜை நடக்கும். கடன் பிரச்சனை தீர,தம்பதியர் ஒற்றுமையுடன் இருக்க இவ்வேளையில் வேண்டிக்கொள்ளலாம். தல வரலாறு : பெருமாள் அடியார்கள் சிலர், மஹாவிஷ்ணுவின் தரிசனம் வேண்டி இங்கு ஒரு யாகம் நடத்தினர் அப்பேது அசுரன் ஒருவன்,அவர்களைத் தொந்தரவு செய்தான். அசுரனை அழித்து யாகம் தடையின்றி நடக்க அருளும்படி அவர்கள் பெருமாளிடம் வேண்டினர். சுவாமியும் அசுரனை அழித்தார். இவ்வேளையில் அவர் உக்கிரமாக இருந்தார் சுவாமியின் உக்கிரத்தைக் குறைக்கும்படி அவர்கள் மகாலட்சுமியை வேண்டினர். தாயாரும் சுவாமியை சாந்தப்படித்தினார். பின்பு இருவரும் இங்கேயே எழுந்தருளினர் பிற்காலத்தில் இங்கு ஸ்ரீதேவி,பூதேவியுடன் சுவாமிக்கு கோவில் எழுப்பப்பட்டது. இவர் சீனிவாசர் என திருநாமம் பெற்றார்.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

தாயார் சிற்பம் : கருங்கற்கலால் செதுக்கப்பட்டது
சீனிவாசப்பெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி : சன்னிதான சிலை கருங்கல்லால் வைக்கப்பட்டுள்ளது

🛠️ வசதிகள் (Facilities)

குளியல் அறை வசதி : .
திருமணம் நடத்துதல் : கோயில் சன்னதியில் சிறப்பாக திருமணம் நடத்தப்படுகிறது.
வாகன நிறுத்தம் : கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
கழிவறை வசதி : கோயில் அலுவலகத்திற்கு பின்புறம் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ளது.
கல்யாண மண்டபம் : பக்தர்கள் கல்யாணம் முடிந்து அமர்ந்து சாப்பிட ஏதுவாக மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : தினசரி 50 (ஐம்பது நபர்கள்) அன்னதானம் வழங்கப்படுகிறது.
Immovable Property : திருக்கோயில் வளாகத்தில் உள்ள 27 கடைகள் மூலம் வரும் வருமானத்தில் வரவு செலவுகள் செய்யப்பட்டு வருகிறது