← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு புற்றிடங்கொண்டீஸ்வரர் திருக்கோயில், Puthur - 614402

Arulmigu Putridamkondeswarar,Temple, Puthur - 614402

மாவட்டம்: தஞ்சாவூர் • தாலுகா: பாபநாசம்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 09:00 AM
06:00 PM to 09:00 PM
காலை 6.00 மணியிலிருந்து 9.00 மணி வரையிலும் பின் மாலை 6.00 மணியிலிருந்து 9.00 மணி வரையிலும் திருக்கோயில் திறக்கப்பட்டிருக்கும். இரவு 9.00.....10.00 மணிக்கு சாத்தப்படும்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. நித்ய அனுஷ்டானம் (பூ அலங்காரம்) : 06:00 AM to 09:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): புற்றிடங் கொண்டீஸ்வரர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): பாதிரி

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): தஞ்சாவூர்

தாலுகா (Taluk): பாபநாசம்

தொலைபேசி (Phone): 0

முகவரி (Address):

சிவன் கோவில் தெரு, Puthur, 614402

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில், பாபநாசம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு புற்றிடங்கொண்டீஸ்வரர் திருக்கோயில், Puthur - 614402 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு புற்றிடங் கொண்டீஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 11th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Thanjavur (17 km), Kumbakonam (21 km), Mannargudi (23 km), Neyveli (33 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : இல்லை
ஸ்தல விருட்சம் : பாதிரி
விமானம் வகை : திராவிடம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 10th - 11th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பரிகாரம்
வன்மீக நாதராம் புற்றிடங்கொண்ட பெருமானைப்பற்றிய புராண வரலாறு உண்டு. திருமால் தனது தவவலிமையால் தேவர்கள் அனைவரையும் தோற்கச் செய்து யாக குண்டத்திலிருந்து சிவதனுசு எனும் வில்லைப் பெற்றமையால் ஏற்பட்ட செருக்கால் தேவர்களை தாக்க துரத்திக்கொண்டு வந்தபோது, இறுதியில் திருவாருர் தலம் வந்தடைந்து சோர்வு அடைந்தாராம். அப்போது நாணேற்றிய வில்லைத் தரையில் ஊன்றிய வண்ணமே உறங்கிநாராம். அவ்வாறு உறங்கிய போது தேவர்கள் அனைவரும் எறும்பு உறு எடுத்து மாலவன் அறியாமலேயே வில்லின் நாணை துண்டித்தனர் என்றும் நாண் அறுந்து வில் நிமிர அவ்விசையால் திருமால் தலையகன்றதாகவும், அப்போது செய்வதறியாது அஞ்சிய தேவர்கள் கயிலைநாதனை பணிந்தனர் என்றும், உடன் ஈசனும் புற்றிடங்கொண்டார் என்ற திருநாமத்தோடு பாதாளத்திலிருந்து எழுந்தருளித் திருமாலை உயிர்ப்பித்ததோடன்றி தேவர்கள் தோற்றுவித்த புற்றையே லிங்க உருவமாகக் கொண்டு புற்றிடங்கொண்டான் என்ற திருநாமத்தோடு அருள்பாலித்தார் என்றும் திருவாருர் தலமகாமித்யம் கூறுகிறது.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

கருங்கல் சிற்பம் : இத்திருக்கோயிலின் சிற்பங்கள் யாவும் கருங்கல்லால் ஆனது.

🛠️ வசதிகள் (Facilities)

குளியல் அறை வசதி : இத்திருக்கோயிலின் வெளிப்புறத்தில் கழிப்பிட மற்றும் குளியலறை வசதி உள்ளது.