← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு புத்துவாயம்மன் திருக்கோயில், கோலியனூர் - 605103

Arulmigu Puthuvaiyamman Temple, Koliyanur - 605103

மாவட்டம்: விழுப்புரம் • தாலுகா: விழுப்புரம்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 12:00 PM
03:00 PM to 08:00 PM
வெள்ளிகிழமை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனம

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. உஷக்கால பூஜை : 06:00 AM to 07:00 AM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): புத்துவாய் அம்மன்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): விழுப்புரம்

தாலுகா (Taluk): விழுப்புரம்

முகவரி (Address):

மாரியம்மன் கோயில் தெரு, கோலியனூர், 605103

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு புத்துவாயம்மன் திருக்கோயில், கோலியனூர் - 605103 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 21th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Villupuram (3 km), Panruti (17 km), Cuddalore (38 km), Tiruvannamalai (59 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 20th - 21th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : No

தல சிறப்பு (Thiruthala Special):

பிரார்த்தனை
அருள்மிகு புத்துவாய் அம்மன் திருக்கோயில் மிகவும் புகழ்பெற்ற பிராத்தனை ஸ்தலம் ஆகும். இத்திருக்கோயில் மூலவர் அருள்மிகு புத்துவாயம்மனை குலதெய்வமாக கொண்டு வழிபடுபவர் தமிழகம் முழுவதும் உள்ளனர். மேலும் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முழுவதும் அம்மனக்கு பொங்கல் வைத்து வழிபட தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் அம்மனை தரிசிக்க வருகை புரிகின்றனர். மேலும் இத்திருக்கோயிலில் நடைபெறும் வைகாசி மாத தேர் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
பிரார்த்தனை
நாடு முழுவதும் மற்றும் திருக்கோவிலை சுரியுள்ள ஊர் மக்களின் குலததெய்வமாகும். அம்மை கண்டவர்கள் இங்கு பிரத்தனை செய்து இரவு தங்கினால் அம்மை குணமடையும்
இதர வகை
அம்மை கண்டவர்கள் இத்தலத்து இறைவனை வணங்கி இரவு தங்கியும் அம்மனுக்கு சேவை செய்து வந்தால் அம்மை குணமடையும் என்பது நம்பிக்கை

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

குள்ளகுளம் : திருக்கோவில் வடகிழக்கே அமைத்துள்ளது இக்குளம் திருக்கோவில் பெண்ணையாற்றில் இருந்து பெரிய குளதிருக்கு நீர் கொண்டு சேர்க்கும் இடை நீர் குளமாக உள்ளது.
தெப்பகுளம் : வைகாசி மதத்தில் தெப்பத்திருவிழா நடைபெறும்
சிறிய குளம் : சிறிய குளம் திருக்கோவில் தெற்கே அமைத்துள்ளது

🛠️ வசதிகள் (Facilities)

குளியல் அறை வசதி : சுத்தமான முறையில் பராமரிக்கப்படுகிறது
கழிவறை வசதி : சுத்தமாக பராமரிக்கப்படுகிறது
குளியல் அறை வசதி : திருக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் நலன் கருதி திருக்கோவில் வெளிபுறம் குளியல் அரை 4 கட்டபட்டுள்ளது மேலும் இது பிராத்தனை ஸ்தலம் என்பதால் பக்தர்கள் முடி காணிக்கை அளித்த பின் குளிக்க ஏதுவாக 24 மணிநேரமும் தண்ணீர் வசதியுடன் தூய்மையான முறையில் பரமரிக்கப்பட்டு வருகிறது.
கழிவறை வசதி : திருக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் நலன் கருதி திருக்கோவில் வெளிபுறம் கழிவறை 8 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கட்டபட்டுள்ளது 24 மணிநேரமும் தண்ணீர் வசதியுடன் தூய்மையான முறையில் பரமரிக்கப்பட்டு வருகிறது
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : அன்னதான கூடம் அருகே தூய்மையான தண்ணீர் வசதி ஏற்படுத்தபட்டுள்ளது

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : தினமும் 50 பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது