← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயில், சிங்கபெருமாள் கோயில் - 603204

Arulmigu Padalathiri Narasimma Perumal Temple, Singaperumal Koil, Chengalpattu - 603204

மாவட்டம்: செங்கல்பட்டு • தாலுகா: செங்கல்பட்டு

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

07:30 AM to 12:00 PM
04:30 PM to 08:30 PM
அர்ச்சனை, ஆராதனை, திருமஞ்சன சேவா, பானகம் சேவா, பிரசாத சேவா.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை (நித்திய ஆராதனம்(புஷ்பம்) (சனி, ஞாயிறு மற்றும் விசேஷ தினங்களுக்கு இந்த நேரம் மாறுதலுக்கு உட்பட்டது.)) : 08:30 AM to 09:30 AM IST
2. உச்சிக்கால பூஜை (புஷ்பம் அலங்காரம் (சனி, ஞாயிறு மற்றும் விசேஷ தினங்களுக்கு இந்த நேரம் மாறுதலுக்கு உட்பட்டது.)) : 11:30 AM to 12:00 PM IST
3. மாலை பூஜை (புஷ்பம் அலங்காரம்) : 05:30 PM to 06:00 PM IST
4. சாயரட்சை பூஜை (திருவாராதனம்(புஷ்பம்)(சனி, ஞாயிறு மற்றும் விசேஷ தினங்களுக்கு இந்த நேரம் மாறுதலுக்கு உட்பட்டது.)) : 07:30 PM to 08:00 PM IST
5. இராக்கால பூஜை (புஷ்பம் அலங்காரம் ( சனி, ஞாயிறு மற்றும் விசேஷ தினங்களுக்கு இந்த நேரம் மாறுதலுக்கு உட்பட்டது).)) : 08:00 PM to 08:30 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): வைகாணசம்

கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): செங்கல்பட்டு

தாலுகா (Taluk): செங்கல்பட்டு

தொலைபேசி (Phone): 044-27464325

முகவரி (Address):

சன்னதி தெரு, சிங்கபெருமாள் கோயில், 603204

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயில், சிங்கபெருமாள் கோயில் - 603204 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 11th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Chingleput (7 km), Kanchipuram (29 km), Mahabalipuram (30 km), Madras (Chennai) (45 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : வைகாணசம்
பாடல் பெற்றது : இல்லை
விமானம் வகை : இதர விமானம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 11th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பரிகாரம்
இத்திருக்கோயில் சிறந்த தொரு பிரார்த்தனை தலமுமாகும். உக்ர நரஸிம்மனாக மூன்று கண்களுடன் (த்ரிநேத்திரம்) பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். திருமணம் ஆகாதவர்கள், வாரத்தில் ஒரு நாள் வீதம், ஐந்து வாரங்கள் எம்பெருமான் த்ரிநேத்திரம் தரிசனம் செய்து, ஒன்பது தடவை கிரிவலம் வந்தால் விரைவில் கல்யாண பிராப்த்தி கிடைக்கிறது. மேலும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், ஸ்ரீ நரசிம்ம பெருமாளையும் ஸ்ரீ அகோபிலவல்லி தாயாரையும் தரிசனம் செய்து, கிரிவலம் வந்து, தொட்டில் வாங்கி கிரிபிரதக்ஷினத்தில் உள்ள அழிஞ்சல் மரத்தில் கட்டினால் ஸத்ஸந்தான பிராப்தி அமைகிறது.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

சுத்த பூஷ்கரணி : திருக்குளத்தில் மாசி மாதம் 5நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

🛠️ வசதிகள் (Facilities)

சக்கர நாற்காலி : மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நலக்குறைவால் நடக்க முடியாத பக்தர்களுக்கு உதவும் வகையில் சக்கர நாற்காலி இங்கு உள்ளது
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : காலனி பாதுகாப்பு இடம் திருக்கோயில் முன்பக்கம் வலதுபுறம் அமைந்துள்ளது.
குளியல் அறை வசதி : திருக்கோயில் வலது புறம் ஆண்கள் மற்றும் பெண்கள் குளியல் அறை உள்ளது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பயன்படும் வண்ணம் திருக்கோயில் அன்னதானக்கூடம் முன்பக்கம் இடத்தில் சுத்திகரிக்கப்பட்ட தரமான குடிநீர் பக்தர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு அமைக்கப்பட்டுள்ளது .

🙏 சேவைகள் (Services)

நன்கொடை : திருக்கோயிலுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள் ரூ.50/- க்கு மேல் இணைவழி மூலம் அளித்திடலாம்.
அன்னதானம் : பசித்தோர் முகம் பார் பரம்பொருள் அருள்கிட்டும் என்ற வாக்கிற்கேற்ப தானத்தில் சிறந்த அன்னதானத்திற்கென மாண்புமிகு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நன்கொடையாளர்கள் பங்கேற்புடன் கூடிய அன்னதானத் திட்டம் இத்திருக்கோயிலில் 14.01.2005-ம் தேதி முதல் துவங்கப்பட்டு சீரும் சிறப்புடன் அனைவராலும் பாராட்டப்படும் வண்ணம் நடைபெற்று வருகிறது .அன்னதானத்திற்கு பணம் செலுத்துவோருக்கு 80 ஜி வரிவிலக்கு இத்திருக்கோயிலிருந்து அளிக்கப்படும். நாள் தோறும் ஐம்பது நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது . அன்னதானம் அனுமதி சீட்டு 12.00 முதல் வழங்கப்படுகிறது.அன்னதானம் நண்பகல் 12.15 மணி முதல் 12.45 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் திட்டம் திருக்கோயில் நிதிலிருந்தும், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பிறந்த நாள், திருமண நாள் முதலிய நாட்கள் மீதம் பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அன்னதானம் பதிவு செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.