← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு நாடியம்மமன் திருக்கோயில், Pattukkottai - 614602

Arulmigu Nadiyamman Temple, Pattukkottai - 614602

மாவட்டம்: தஞ்சாவூர் • தாலுகா: பட்டுக்கோட்டை

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

07:30 AM to 12:30 PM
04:30 PM to 07:30 PM
காலை 7.30 நடை திறந்து அம்பாளுக்கு அர்ச்சனைகள் செய்யப்படும் 11.30 டு 12.00 மணிக்குள் உச்சி காலை பூஜை அம்பாளுக்கு அபிஷேகம் தினந்தோறும் செய்யப்படும் மாலை 4.30 திலிருந்து நடை திறந்து அம்பாளுக்கு பக்தர்களின் பிரார்த்தனைக்கு அர்ச்சனைகள் செய்யப்படும் இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படும்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. உச்சிக்கால பூஜை (சித்திரை தமிழ் வருட பிறப்பு, ஆடி மாதம் வெள்ளி மற்றும் செவ்வாய் விஷேச அலங்கார ஆராதனை நடைபெறும், ஆவணி விநாயகர் சதுர்த்தி, ஐப்பசி தீபாவளி திருநாள், கார்த்திகை தீப திருநாள், மார்களி தனூர் பூஜை, தை மாதம் மகர சங்கராந்தி, தை மாதம் செவ்வாய் மற்றும் வெள்ளி விஷேச அலங்கார ஆராதனை நடைபெறும், பங்குனி உற்சவ பெருந்திருவிழா) : 07:30 AM to 12:30 PM IST
2. காலசந்தி பூஜை : 07:30 AM to 08:30 AM IST
3. மாலை பூஜை (அம்பாளுக்கு பக்கதர்களின் ப்ரார்தனைகளுக்க்காக அர்ச்சனைகள் , தை மாதம் ஆடி மாதம் கார்த்திகை மார்கழி மாதம் வெள்ளி செவ்வாய் விசேஷ அலங்காரம் ஆராதனை தினந்தோறும் நடைபெறும்) : 04:30 PM to 08:30 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அருள்மிகு நாடியம்மன்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): தகவல் இல்லை

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): தஞ்சாவூர்

தாலுகா (Taluk): பட்டுக்கோட்டை

தொலைபேசி (Phone): 04373257265

முகவரி (Address):

நாடியம்மன் கோயில் ரோடு, Pattukkottai, 614602

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நாடியம்மமன் திருக்கோயில், Pattukkottai - 614602 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 19th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Pattukkottai (5 km), Adirampattinam (12 km), Neyveli (14 km), Mannargudi (33 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 19th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : No

தல சிறப்பு (Thiruthala Special):

பிரார்த்தனை
புராணம் பட்டுக்கோட்டை நாயக்க மன்னரான பட்டு மவழவராயர் காட்டில் வேட்யைhடச் சென்றார். அப்போது ஓர் இளம் பெண் நாடியம்பாள்புரம் என்றழைக்கப்படும் இடத்தில் நின்று கொண்டு இருந்தாள். தனியாக காட்டில் ஊர் இளம் பெண் நிற்க்க காரணம் என்ன என்று பட்டு மழவராயர் அவளை கேட்கச் சென்றார் அவளோ மன்னனைக் கண்டவுடன் திரும்பி பாராது வேகமாக நடந்து சென்றாள் சந்தேகங்கொண்ட மன்னன் அவளைத் தொடர்ந்து விரைந்து சென்றார். இன்று கோயில் இருக்கும் இடம் வந்தவுடன் அப்பெண் மாயமாக மறைந்து விட்டாள். தொடர்ந்து வந்த பட்டு மழவராயர் அவளைக் காணாமல் சிந்தனை வயப்பட்டு இருப்பிடம் வந்து அவர் ஊண் உறக்கமின்றி தவித்தார். அப்போது அப்பெண் அவர் முன் தோன்றி தான் எல்லைகாவல் தெய்வம் என்றும், தனக்கு ஒரு கோயில் கட்டித் தரும்படி அவரைக் கேட்டாள் மன்னனும் கோயில் எழுப்பி அவளை வணங்கலானார். இக்கதை சிலையை கண்ட முதற் கதையிலிருந்து நாடியம்மனை மானிடப் பெண்ணைக் கண்டதாக சொல்லுகிறது பிரார்த்தனை குழந்தை பேருக்காக, திருமண தடை நீங்க, கல்வி வேலைவாய்ப்பு கிடைக்க, பிரார்த்தனை ஸ்தலமாக உள்ளது

🛠️ வசதிகள் (Facilities)

துலாபாரம் வசதி : அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில் ராஜகோபுரம் அர்த்தமண்டபம் அருகாமையில் துலாபாரம் எடைக்கு எடை பிரார்த்தனையானது திருக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது
குளியல் அறை வசதி : திருக்கோயில் மேற்கு புறம் 2 மற்றும் கிழக்கு புறம் 4

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : தினம்தோறும் நண்பகல் 12.30கு அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை முடிந்தவுடன் அன்னதானம் 50 பக்தர்கள் மற்றும் சேவர்த்திகளுக்கு அன்னதானம் திட்டமானது சிறப்பான முறையில் நடைபெற்றுவருகிறது