⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:30 AM to 12:00 PM
04:00 PM to 09:00 PM
சாதாரண நாட்களில் தரிசனம் நேரம்காலை . மணி முதல் மதியம் மணி வரைமாலை . மணி. இரவு . மணி முதல்.வெள்ளி ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை காலை நேரம் மதியம் . மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கோவில் திருவிழாக்கள் மற்றும் அவ்வப்போது நாட்களின்படி வழிபாட்டுக்கான நேரம் மாறக்கூடும்.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. சுப்ரபாதம் பூஜை (விஸ்வரூப பூஜை) : 06:30 AM to 07:00 AM IST
2. திருவாராதனம் பூஜை (திருவாராதனம் பூஜை) : 08:00 AM to 09:30 AM IST
3. உச்சிக்கால பூஜை (உச்சிகாலம் பூஜை) : 11:45 AM to 12:00 PM IST
4. சாயரட்சை பூஜை (சாயரட்சை பூஜை) : 06:00 PM to 07:30 PM IST
5. திருவாராதனம் (இரவு பூஜை) (திருவாராதனம் பூஜை) : 07:30 PM to 08:30 PM IST
6. அர்த்தஜாம பூஜை (அர்த்தசாம பூஜை) : 08:45 PM to 09:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): மகாவிஷ்ணு
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): மகாலட்சுமி
ஸ்தல விருட்சம் (Sacred Tree): வில்வ மரம்
ஆகமம் (Tradition): பாஞ்சராத்திரம்
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): சென்னை
தாலுகா (Taluk): மயிலாப்பூர்
தொலைபேசி (Phone): 04424466777
முகவரி (Address):
மஹாலக்ஷ்மி கோவில் தெரு, பெசன்ட் நகர், சென்னை, 600090
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)
தமிழகத்தின் சென்னை மாவட்டத்தில், மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர், சென்னை - 600090 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு மகாவிஷ்ணு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 20th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Madras (Chennai) (8 km), Mahabalipuram (43 km), Chingleput (43 km), Kanchipuram (59 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : பாஞ்சராத்திரம்
ஸ்தல விருட்சம் : வில்வ மரம்
விமானம் வகை : அஷ்டாங்க வைமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 20th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : No
தல சிறப்பு (Thiruthala Special):
சுற்றுலா
ஓம்காரத்தலம் இத்திருக்கோயில் ஓம் என்ற எழுத்தின் வடிவில் அமைந்து இருப்பதால் இத்திருத்தலத்திற்கு ஒம்காரத் தலம் என்று பெயர் வந்தது.இத் திருக்கோயிலின் பிரதான சந்நிதியில் உள்ள மகாலட்சுமி மகாவிஷ்ணுவைத் தரிசனம் செய்த பக்தர்கள் முதல் தளத்தில் உள்ள சந்தானலட்சுமி வித்யாலட்சுமி கஜலட்சுமிகளைத் தரிசித்து பின் இரண்டாம் தளத்தில் உள்ள தனலட்சுமியைத் தரிசனம் செய்து பின் கீழே இறங்கி ஆதிலட்சுமி தான்யலட்சுமி தைரிய லட்சுமிகளைத் தரிசனம் செய்கின்ற அமைப்பு ஓம் என்ற பிரணவ எழுத்தின் வடிவத்தினை ஒத்திருக்கும்.மேலும் வற்றாத வங்கக்கடல் எப்போதும் ஓம் என்றே முழங்கிக் கொண்டிருக்கிறது. அதனாலும் இப்பெயரால் அழைக்கப்படுகிறது.அஷ்டாங்க விமானம்எப்போதும் வேத ஒலி முழங்குகின்ற இடத்திலோ பல்லாயிரம் பசுக் கூட்டங்கள் விளங்கும் இடத்திலோ வற்றாத நீர் நிலைகள் அமைந்த இடத்திலோ இந்த அஷ்டாங்க விமானம் அமைய வேண்டும் என்று ஆகமங்களும் புராணங்களும் கூறுகின்றன. அதன் படி எப்பொழுதும் ஓம் என்ற பிரணவ ஒலி முழங்கிக் கொண்டேயிருக்கின்ற ஆழ்ந்த அகன்ற வங்கக் கடற்கரையோரம் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
🛠️ வசதிகள் (Facilities)
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயில் வளாகம்
கழிவறை வசதி : திருக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக இரண்டு இடங்களில் உள்ளது.
நூலக வசதி : திருக்கோயில் பிரகாரத்தில் நூலகம் ஒன்று நல்ல நிலையில் உள்ளது.
திருமணம் நடத்துதல் : திருக்கோயில் கொடிமரம் அருகில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெறுகிறது.
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : திருக்கோயில் வடக்கு பக்கம் காம்பவுண்ட் அருகில் இலவச காலணி பாதுகாப்பு அறை ஒன்று உள்ளது.
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : இத்திருக்கோயிலில் கடந்த 15.08.2002 முதல் அன்னதான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, நாள்தோறும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் / சேவார்த்திகள் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் இதர முக்கிய தினங்களில் அன்னதானம் செய்து இறைஅருள் பெறலாம். இத்திட்டத்திற்கு அன்னதான உபயமாக நாள் ஒன்றுக்கு ரூ.3500/- (மூன்றாயிரத்து ஐநூறு) மட்டும் திருக்கோயில் அலுவலகத்தில் செலுத்தி உரிய ரசீது பெற்று சேவார்த்திகள் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அன்னதான திட்ட நன்கொடைக்கு வருமான வரி விலக்கு 80-ம் அளிக்கப்பட்டுள்ளது.
நன்கொடை : இத்திருக்கோயிலில் நன்கொடைகள் வரவேற்கப்படுகிறது. வரப்பெறும் நன்கொடைகள் திருக்கோயிலின் வளர்ச்சி பணிக்கு பயன்படுத்தப்படும்.








