← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு மகாகாளநாதசுவாமி திருக்கோயில், கோயில்திருமாளம் - 609503

Arulmigu Mahakalanatha Swami Temple, Koilthirumalam - 609503

மாவட்டம்: தி௫வாரூர் • தாலுகா: நன்னிலம்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

07:00 AM to 12:00 PM
04:00 PM to 08:30 PM
-

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. சாயரட்சை பூஜை : 06:00 AM to 06:15 AM IST
2. இரண்டாம்கால பூஜை : 07:00 AM to 07:15 AM IST
3. அர்த்தஜாம பூஜை : 08:00 AM to 08:15 AM IST
4. காலசந்தி பூஜை : 09:00 AM to 09:30 AM IST
5. உச்சிக்கால பூஜை : 11:15 AM to 11:30 AM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): மகாகாளநாதசுவாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): பயக்க்ஷம்பிகை


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): தி௫வாரூர்

தாலுகா (Taluk): நன்னிலம்

முகவரி (Address):

சன்னதி தெரு, கோயில்திருமாளம், 609503

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் தி௫வாரூர் மாவட்டத்தில், நன்னிலம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மகாகாளநாதசுவாமி திருக்கோயில், கோயில்திருமாளம் - 609503 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு மகாகாளநாதசுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 7th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தி௫வாரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Mayiladuthurai (20 km), Kumbakonam (29 km), Mannargudi (36 km), Chidambaram (54 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் பெற்றது : தி௫ஞானசம்பந்தா்
விமானம் வகை : ஏக தள விமானம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 7th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பிரார்த்தனை
63 நாயன்மார்களில் ஒருவர் சோமாசி மாற நாயனார். அம்பர் மாகாளம் என்ற ஊரில் பிறந்தவர். இவர் மனைவி சுசீலா தேவி. எம்பெருமான் சிவபெருமானிடம் தீவிர பக்தி கொண்டவர். திருவாரூர் மயிலாடுதுறை ஊர்களுக்கு இடையே உள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு கிழக்கே அமைந்துள்ளது இவ்வூர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளியது திருத்தொண்டத் தொகை ஒவ்வொரு சிவனடியார்கள் பற்றியும் அதில் பாடியுள்ளார். இந்த திருத்தொண்டத் தொகையின் சிறப்பு என்னவென்றால் சிவபெருமான் தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்... என்று முதலடியை எடுத்துக் கொடுக்க ஒவ்வொரு அடியாருக்கும் அடியேன் என்று தொடர்ந்து சுந்தரர் பாட உருவானது. அந்த பாடல்களில்... அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்... என்று சோமாசி மாற நாயனார் பற்றி போற்றி பாடியிருப்பார்.