← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், Pettavaithalai - 639112

Arulmigu Madhyarjuneshwarar Temple, Pettavaithalai - 639112

மாவட்டம்: திருச்சிராப்பள்ளி • தாலுகா: ஸ்ரீரங்கம்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

07:00 AM to 12:30 PM
04:00 AM to 08:00 AM
காலை 7.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலசந்தி மற்றும் உச்சிகால பூஜைகள் நடைபெற்று மதியம் 12.30 நடை சாற்றப்படும். பின்னர், மாலை 4.00 மணியளவில் நடை திறக்கப்பட்டு சாயரட்சை மற்றும் அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்பட்டு இரவு 8.00 மணிக்கு நடை சாற்றப்படும்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை : 08:30 AM to 09:00 AM IST
2. உச்சிக்கால பூஜை : 12:00 PM to 12:30 PM IST
3. சாயரட்சை பூஜை : 05:30 PM to 06:00 PM IST
4. அர்த்தஜாம பூஜை : 07:30 PM to 08:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு மத்யார்ஜூனேஸ்வரர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அருள்மிகு பாலாம்பிகை


ஸ்தல விருட்சம் (Sacred Tree): வில்வம்

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): திருச்சிராப்பள்ளி

தாலுகா (Taluk): ஸ்ரீரங்கம்

தொலைபேசி (Phone): 2612442

முகவரி (Address):

தேவஸ்தானம், Pettavaithalai, 639112

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், ஸ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், Pettavaithalai - 639112 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு மத்யார்ஜூனேஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 13th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருச்சிராப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Tiruchirappalli (31 km), Karur (42 km), Namakkal (46 km), Perambalur (61 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : இல்லை
ஸ்தல விருட்சம் : வில்வம்
விமானம் வகை : ஒரு நிலை விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 13th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பிரார்த்தனை
ஒரு உயிரினம் கருவுற்று இருக்க நாம் அறியாது அதனை கொன்றாலும் ஏற்பட கூடிய தோஷம் பிரம்ம ஹத்தி தோஷம் எனப்படும். இவ்வாறு முப்பிறவிகளில் முன்னோர்களால் ஏற்பட்ட பிரம்ம ஹத்தி தோஷம் நிவத்தியடைய இத்திருத்தலத்தில் உள்ள பிரம்ம ஹத்தி சிற்பத்திற்கு அமாவாசை தினத்தன்று சிறப்பு பூஜை செய்து வழிபடுவது வழக்கமாக இருந்து வரப்படுகிறது. பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகள் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு இத்திருத்தலத்தில் அமைந்துள்ள பொற்றாலம் பூவாய் சித்தர் ஜூவ ஜோதியாய் ஐக்கியமான சிறப்பு தூணில் பிரார்த்தனை சீட்டு தங்கள் கைப்பட எழுதி கட்டி சிறப்பு பிரார்த்தனை செய்தால் நிவத்தியாகும் என்பது பழங்கால நம்பிக்கைகாய ஐதீகமாய் இருந்து வருகிறது.

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : ஒரு மணி நேரத்திற்க்கு 10 லிட்டர் அளவு சுத்திரிக்ககப்பட்ட குடிநீர் உருவாக்கும் இயந்திரம் பக்தர்கள் வசதிக்காக நந்தி மண்டபத்தில் இயங்கும் நிலையில் உள்ளது.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : இத்திருக்கோயிலில் நாள் ஒன்றுக்கு 50நபர்கள் வீதம் அன்னதானம் வழங்கப்பட்டுவரப்படுகிறது. தினசரி மதியம் 12.30 மணிக்கு இத்திருக்கோயிலுக்கு வரும் வெளியூர் சேவார்த்திகள் மற்றும் பக்தர்களுக்கு டோக்கன் முறையில் எவ்வித பாகுபாடுகளுக்கு இடம் இல்லாமல் அன்னதானம் வழங்கப்பட்டுவரப்படுகிறது. 50 நபர்கள் ஒரு நாள் அன்னதான திட்டத்திற்கு ரூ.1500/- மற்றும் நிரந்தர முதலீடு திட்டத்தின் கீழ் ரூ.20000/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.