← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் - 624001

Arulmigu Kottai Mariamman Temple, Dindigul - 624001

மாவட்டம்: திண்டுக்கல் • தாலுகா: திண்டுக்கல் கிழக்கு

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 01:00 PM
04:00 PM to 09:00 PM
சாதாரண நாட்களில் நடைதிறப்பு விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. திருவிழாக் காலங்களில் கொடியேற்றம் நடைபெற்ற அடுத்த நாள் முதல் கொடியிறக்கம் வரை பகல் நேரங்களில் நடை சாற்றப்படுவதில்லை. மார்கழி மாதங்களில் அதிகாலை 3.30 மணிமுதல் நடை திறக்கப்படும்.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை (அபிஷேகங்களுடன் அலங்காரமும் நடைபெறும்) : 08:30 AM to 08:45 AM IST
2. உச்சிக்கால பூஜை (அலங்காரம் மட்டும்) : 12:00 PM to 12:15 PM IST
3. அர்த்தஜாம பூஜை (அலங்காரம் மட்டும்) : 08:31 PM to 08:45 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): கோட்டை மாரியம்மன்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): வேப்ப மரம்

ஆகமம் (Tradition): காரண ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): திண்டுக்கல்

தாலுகா (Taluk): திண்டுக்கல் கிழக்கு

தொலைபேசி (Phone): 04512427267

முகவரி (Address):

மேற்கு ரத வீதி, திண்டுக்கல், 624001

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் - 624001 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 19th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Dindigul (4 km), Madurai (49 km), Kodaikanal (51 km), Dharapuram (62 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காரண ஆகமம்
ஸ்தல விருட்சம் : வேப்ப மரம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 19th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : மற்றவர்கள்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : இல்லை

தல சிறப்பு (Thiruthala Special):

பிரார்த்தனை
கொடிமரம், மூலஸ்தான அம்மன், கோபுரகலசம் மூன்றையும் அலங்கார மண்டபத்தில் இருந்து பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வது சிறப்பு அம்சமாகும்.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

இல்லை : சிற்பங்கள் ஏதும் இல்லை

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயில் வளாகத்தில் இரண்டு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
குளியல் அறை வசதி : பக்தர்கள் திருவிழா காலங்களிலும், மற்ற சம்யங்களிலும் குளிப்பதற்கு ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் நவீன குளியலறை வசதி செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது
கழிவறை வசதி : பக்தர்கள் திருவிழா காலங்களிலும், மற்ற சம்யங்களிலும் குளிப்பதற்கு ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் நவீன கழிவறைவசதி செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : இத்திருக்கோவிலில் பக்தர்களின் காலணிகளை பத்திரமாக பாதுகாக்கும் பொருட்டு தனியாக காலனி பாதுகாக்கும் மையம் உள்ளது. திருவிழா காலங்களில் சேவர்த்திகளின் காலணிகளை பாதுகாக்க தனியாக ஒரு பணியாளர் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.
வாகன நிறுத்தம் : திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை பாதுகாக்கும் பொருட்டு திருக்கோவில் மைதானத்தில் வாகன பாதுகாப்பு மையம் உள்ளது.
முடி காணிக்கை வசதி : இத்திருக்கோவில் பிரார்த்தனை ஸ்தலம் என்பதால் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கை அம்மனுக்கு செலுத்தி வருகிறார்கள் இதற்கென்று தனியாக முடிகாணிக்கை மையம் திருக்கோவில் வளாகத்தில் உள்ளது.
தங்கத் தேர் : இத்திருக்கோயிலில் 2011ம் ஆண்டு முதல் தங்கத்தேர் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தேர் ஓடுதளப் பாதையை இரண்டு நிலைகளாகப் பிரித்து அமைக்கப்பட்டுள்ளது. ரூ 1500 /- ஒரு நிலைக்கு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இக்கட்டணத்தில் 1/4 படி சர்க்கரைப் பொங்கல், மாரியம்மன் காமாட்சி விளக்கு ஒன்று, அம்மன் லேமினேசன் படம் ஒன்று, மாரியம்மன் துண்டு, தேங்காய் பழங்கள், பூ இவைகளை தேர் இழுக்கும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மரத் தேர் : திருக்கோயிலில் உபயதாரர்களால் மரத்தேர் ஒன்று செய்து வெள்ளோட்டம் விடப்பட்டு தயார் நிலையில் உள்ளது. திருவிழாவின் பொழுது மண்டகப்படிதாரர்கள் விழாவின்பொழுது திருத்தேர் வீதி உலா சென்று மீண்டும் திருக்கோவில் வந்தடையும்.
சூரிய மின்சக்தி : இத்திருக்கோவிலில் 4 மின் இணைப்புகள் உள்ளன. இதில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அன்னதான கூடத்திற்கு மின் இணைப்பு வாங்கி செயல்படுத்தப்பட உள்ளது. மின் சிக்கனம் மின் செலவை குறைக்கும் விதமாக சூரிய மின் சக்தி அமைக்கப்பட்டுள்ளது
உடை மாற்றும் அறை : திருவிழா காலங்களில் பெண் பக்தர்கள் அங்கப்பிரதக்ஷணம் செய்வோருக்கும், திருக்கோயிலுக்குள் முடி காணிக்கை செய்யும் பக்தர்களுக்கும் உடைமாற்றுவதற்கு வசதியாக உடை மாற்றும் அறை உள்ளது.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : தினமும் 100 நபர்களும், பிரதி வெள்ளிக்கிழமைகளில் 200 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.