Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில், கோவில்பாளையம், சர்க்கார்சாமக்குளம்

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில், கோவில்பாளையம், சர்க்கார்சாமக்குளம் - 641107 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 12:30 PM
04:00 PM to 07:30 PM
திருக்கோயிலில் காலை 6.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. பின்னர் மாலை 4.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 07.30 மணிக்கு நடை திருக்காப்பு செய்யப்படுகிறது.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை (மலர்) : 06:15 AM to 06:45 AM IST
2. உச்சிக்கால பூஜை (மலர்) : 11:30 AM to 12:00 PM IST
3. சாயரட்சை பூஜை (மலர்) : 06:00 PM to 06:30 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): காலகாலேஸ்வரர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): வில்வ மரம்

ஆகமம் (Tradition): காரண ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): கோயம்புத்தூர்

தாலுகா (Taluk): அன்னூர்

தொலைபேசி (Phone): 0422-2654546

முகவரி (Address):

ஈஸ்வரன் கோயில் வீதி, கோவில்பாளையம், சர்க்கார்சாமக்குளம், 641107

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Hotel Sri Shanmuga Pure Veg

Hotel Sri Shanmuga Pure Veg

⭐ 4.4 (49 reviews)

📍 Sathy Road, Kurumbapalayam Sskulam

🚀 0.6 km away
View
New Anandha Hotel

New Anandha Hotel

⭐ 3.8 (3457 reviews)

📍 Shakthi Main Road, Near Ragam Bakery, Kurumbapalayam

🚀 1.5 km away
View
Sharma Punjabi Restaurant

Sharma Punjabi Restaurant

⭐ 4.0 (1177 reviews)

📍 Chil-Sez Road, Near It Park, Opposite Kgisl Platina, Keeranatham, Saravanampatti

🚀 5.6 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில், அன்னூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில், கோவில்பாளையம், சர்க்கார்சாமக்குளம் - 641107 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு காலகாலேஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 13th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Coimbatore (15 km), Tiruppur (33 km), Udhagamandalam (44 km), Pollachi (54 km)

🚌 பேருந்து வசதிகள் (அன்னூர் Bus Timings)

தடம் (Route) நேரம்
TIRUPPUR NEW BS ➔ ANNUR
Moffusil Bus (CBE)
00:00
TIRUPPUR NEW BS ➔ ANNUR
Moffusil Bus (CBE)
04:00
TIRUPPUR NEW BS ➔ ANNUR
Moffusil Bus (CBE)
04:10
TIRUPPUR NEW BS ➔ ANNUR
Moffusil Bus (CBE)
04:30
ANNUR ➔ ANNUR HIGH SCHOOL
Town Bus (AR3)
04:50

* அன்னூர் வட்டார முக்கிய பேருந்து வழித்தடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காரண ஆகமம்
ஸ்தல விருட்சம் : வில்வ மரம்
விமானம் வகை : ஏக தள விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 13th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பரிகாரம்
இக்கோயிலில் தம்பதிகளுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலம் கிடைக்கவும், நோய் தீர்க்கும் பரிகாரமாகவும் பல்வேறு ஹோமங்கள் (ஆயுள் ஹோமம், உக்ரஹர சாந்தி, சஷ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் மற்றும் பூர்ணாபிஷேகம்) நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஹோமத்திற்கும் கட்டணம் ரூ.7500/- மட்டுமே.
பரிகாரம்
ஒவ்வொரு குரு பெயர்ச்சியின் போதும் இலட்சார்ச்சனையுடன் பரிகார அர்ச்சனை மேற்கொள்ளப்படும்
பிரார்த்தனை
ஆயில் நீடிக்க இத்திருக்கோயிலில் தம்பதியர்களுக்கு ஆயில் ஹோமம் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கான கட்டணம் ரூ.7500 மட்டும்.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

கஜசம்ஹாரமூர்த்தி : கஜ சம்ஹாரம் என்பது சோழர் காலத்தில் பிரபலமடைந்த சிவபெருமானின் உக்கிரமான வடிவம். கஜ சம்ஹார சிவன் என்றால் யானையைக் கொல்பவர் என்று பொருள்படும். மேலும் அவரை ஆணவம் அழிப்பவராகவும், ஆன்மா விமோசனம் செய்பவராகவும் குறிப்பிடப்படுகிறது
அருள்மிகு பிச்சாடனர் : ஒரு பிச்சைக்காரன் வடிவில் தோன்றிய சிவபெருமான், பெருமையும் ஆணவமும் எந்த நோக்கத்திற்கும் உதவாது என்பதை அனைத்து ரிஷிகளுக்கும் உணர்த்த விரும்பினார்.
அருள்மிகு ஆறுமுக சுப்ரமணியர் : தமிழ் கடவுளான முருகன் (ஆறுமுக சுப்ரமணியர்) மயில் வாகனம், பன்னிரண்டு கைகள், ஐந்து தெரியும் முகங்களுடனும் மற்றும் ஒரு கண்ணுக்கு தெரியாத முகத்துடனும் காட்சியளிக்கிறார்
அருள்மிகு ஆலங்காட்டுக்காளி : திருவாலங்காட்டில் சிவபெருமானுடன் நடந்த நடன போட்டியில் காளியின் தோல்வி நிலை சிறப்பாக காட்டப்பட்டுள்ளது, அங்கு சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் நிகழ்த்தினார்
அருள்மிகு ஊர்த்துவ தாண்டவமூர்த்தி : ஊர்த்துவ என்ற சொல்லுக்கு, மேல் நோக்கி என்று பொருள். காளிதேவியுடன் போட்டிப் போட்டுக் கொண்டு வலது காலை தன் செவி வரைக்கும் உயர்த்தியபடி நடனமாடினார் நடராஜர் பெருமான். பிரம்மாவின் சிரசை எடுப்பதற்கு முன்னதாக உள்ள நிகழ்வைக் குறிக்கும் வகையில் பிரம்மா ஐந்து தலைகளுடன் அற்புதமாகக் காட்சி தருகிறார்.
அருள்மிகு நர்த்தன விநாயகர் : நர்த்தன கணபதி எட்டு திருக்கரங்களுடன் நடனம் ஆடும் தோரணையில் இருக்கிறார்.
அருள்மிகு அக்னி வீரபத்திரர் : தட்சனின் யாகத்தையும், அசுரர்களையும் வதைப்பதற்காக சிவ பெருமானால் படைக்கப்பட்டவர். இச்சிற்பத்தில் பலவிதமான போர்க்கருவிகள் காட்டப்பட்டுள்ளது.
அருள்மிகு அகோர வீரபத்திரர் : தட்சனின் யாகத்தையும், அசுரர்களையும் வதைப்பதற்காக சிவ பெருமானால் படைக்கப்பட்டவர். இச்சிற்பத்தில் பலவிதமான போர்க்கருவிகள் காட்டப்பட்டுள்ளது.

🛠️ வசதிகள் (Facilities)

உடை மாற்றும் அறை : ஹோம பூஜை செய்தவர்கள் கலச தீர்த்த அபிஷேகம் செய்த பின்பு உடை மாற்றுவதற்கான அறைகள் இரண்டு உள்ளது
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : நுழைவாயில் பக்கத்தில் திருக்கோயில் அலுவலகத்தின் அருகில் ஒரு குடிநீர் சுத்திகரிக்கும் கருவி நிறுவப்பட்டுள்ளது
சக்கர நாற்காலி : மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் தேவைப்படும் பத்தர்களுக்காக நான்கு சக்கர நாற்காலிகள் இரண்டு உள்ளது
கழிவறை வசதி : 1 வெஷ்டன் 2 இந்தியன் வகை களிப்பறைகள் உள்ளது

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : இத்திருக்கோயிலில் கடந்த 15.09.2015ம் தேதி முதல் அன்னதானத்திட்டம் துவங்கப்பட்டு நாள் தோறும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அரிசி சாதம், சாம்பார், ரசம், பொரியல், மோர், ஆகியவை பரிமாறப்பட்டு வருகிறது. பயனாளிகள் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 50 நபர்கள் மட்டும். நாள் ஒன்றுக்கு இத்திட்டத்திற்கு ரூ.1750/- செலுத்தி பக்தர்கள் தாங்கள் விருப்பப்பட்ட நாட்களில் அன்னதானம் செய்யலாம். நன்கொடையாளர்கள் வருமான வரி தாக்கல் செய்யும் போது வருமான வரிச் சட்டம், 1961 ன் பிரிவு 80 ஜி யின்படி விலக்கு கோர அனுமதிக்கப்படுகிறார்கள்