← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு கோபிநாதப்பெருமாள் திருக்கோயில், Patteeswaram - 612703

Arulmigu Gopinathaperumal Temple, Patteeswaram - 612703

மாவட்டம்: தஞ்சாவூர் • தாலுகா: கும்பகோணம்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

07:00 AM to 08:00 AM
06:00 AM to 07:00 AM
-

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை (புஷ்ப அலங்காரம்) : 09:00 AM to 10:00 AM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): கோபிநாத பெருமாள்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): தஞ்சாவூர்

தாலுகா (Taluk): கும்பகோணம்

முகவரி (Address):

Patteeswaram, 612703

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோபிநாதப்பெருமாள் திருக்கோயில், Patteeswaram - 612703 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு கோபிநாத பெருமாள் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 19th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Kumbakonam (9 km), Thanjavur (25 km), Mannargudi (34 km), Mayiladuthurai (44 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் பெற்றது : வைணவ அருளாளர்
விமானம் வகை : ஏக தள விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 19th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

வரலாற்று சிறப்பு
பூவின் நறுமணம் அதிக தூரம் வீசும்.இப்பகுதியில் உள்ள காடுகளில் வனவாச காலத்தில் பாண்டவர்கள் சிறிது காலம் மறைந்து வாழ்ந்தனர். திரௌபதி அந்த நறுமணம் மிகுந்த அல்லிப் பூவினை விரும்பி பீமனிடம் பறித்து வர கேட்கிறார். பீமன் திருக்குளக்கரைக்கு வந்தபோது, ஒரு பெரிய குரங்கு தனது நீண்ட வாலை பரப்பி, குளத்திற்கு போகும் வழியை தடுத்து நிறுத்தி தவம் செய்தபடி இருந்தது.. பீமன் தன் அதிகார குரலில் வாலை எடுத்து வழி கொடுக்க கேட்டார். அது கண்டு கொள்ளவில்லை.அந்த குரங்கு வயதாக இருந்ததால், அதனால் தனது வாலை நகர்த்த முடியவில்லை என்று நினைத்த பீமன் வாலை தானே எடுத்து தள்ளி வைத்துவிட்டு வழி ஏற்படுத்தி கொள்கிறேன் என கேட்டான்.. சரி என்று சொல்லி மீண்டும் தவம் செய்ய ஆரம்பித்தது. அந்த வயதான குரங்கு ஆஞ்சநேயர் ஆவார். வாலை தூக்கி வைப்பது மிக சுலபமான வேலை என்று நினைத்த பீமன் வாலை தூக்க தனது ஆற்றல் அனைத்தையும் பிரயோகம் செய்து வாலை நகர்த்த முயற்சித்தும் இம்மியளவும் அவரால் நகர்த்த முடியவில்லை. தன்னைவிட பலசாலி இந்த உலகத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் மட்டுமே இருக்க முடியும் என நினைத்த பீமன் கையெடுத்து கும்பிட்டு சரணடைந்து அவருடைய ஆசீர்வாதங்களை வேண்டினார். பீமனுக்கு, ஸ்ரீ ஆஞ்சநேயரும் 1000 இதழ்கள் கொண்ட பூவை கொடுத்து அவரது விஸ்வரூபத்தைக் காட்டி உபதேசங்களும் செய்தார். தென்னகதுவாரகை என்றும் கோவிந்த விண்ணகரம் என்றும் கோபிநாத விண்ணகரம் என்றும் அழைக்கப்படும். ஸ்ரீ கோபிநாத திருக்கோயிலில் , ஸ்ரீசத்யபாமா ஸ்ரீருக்மணி சமேதராக ஸ்ரீகோபிநாத பெருமாள் அருள்பாலிக்கிறார். அவர்களுக்கு பின்னால் சுதை உருவத்தில் ஸ்ரீமன் நாராயனனும்,ஸ்ரீ ராமரும் மறுபக்கத்தில் ஸ்ரீ கிருஷ்ணரும் சுதை வடிவில் அருள்பாலிக்கின்றனர் அழகிய தேரையும் தேர் ஓடும் வீதிகளை இக் கோவில் கொண்டு இருந்தது.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

கோபிநாதபெருமாள் குளம் : -

🙏 சேவைகள் (Services)

நன்கொடை : பொது நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம், பக்தர்கள் வசதிக்காக ... என்ற இணையதளத்தில் (018522 ) இ-சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் (தக்கார், அருள்மிகு கோபிநாத பெருமாள் திருக்கோயில், பட்டீச்சுரம், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.