Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில், சின்ன காஞ்சிபுரம்

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில், சின்ன காஞ்சிபுரம் - 631501 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

07:30 AM to 12:30 PM
03:30 PM to 08:00 PM
காலை 07.30 மணி முதல் பகல் 12.30 மணிவரை மாலை 03.30 மணி முதல் இரவு 08.00 மணிவரை (உற்சவ காலங்களில் தரிசன நேரம் மாறுபடும்.) காலை 11.00 மணி முதல் பகல் 12.00 மணிவரையிலும் மாலை 03.30 மணி முதல் மாலை 05.00 மணிவரையில் கட்டண சேவை அமலில் உள்ளது

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. திருமஞ்சன குடம் (நித்யபடி திருவாராதனம்) : 06:00 AM to 06:30 AM IST
2. திருவாராதனம் பூஜை : 07:00 AM to 08:00 AM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு தேவராஜசுவாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அருள்மிகு பெருந்தேவி தாயார்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): அரச மரம்

ஆகமம் (Tradition): பாஞ்சராத்திரம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): காஞ்சிபுரம்

தாலுகா (Taluk): காஞ்சிபுரம்

தொலைபேசி (Phone): 04427269773

முகவரி (Address):

Varadharaja Perumal Sannathi Street, சின்ன காஞ்சிபுரம், 631501

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Kanaga Vilas Hotel

Kanaga Vilas Hotel

⭐ 3.6 (373 reviews)

📍 T K Nambi Street, Near Rangaswamy Kulam Bus Stop, Chinna Kanchipuram

🚀 1.2 km away
View
Dosa Corner

Dosa Corner

⭐ 4.6 (34 reviews)

📍 Tk Nambi Street, Near Ennaikaran, Little Kanchipuram

🚀 1.5 km away
View
Sri Hotel Krishna Food Court

Sri Hotel Krishna Food Court

⭐ 3.5 (3 reviews)

📍 Nh 4 Gwt Road, Kilambi Village,tirumalai Coll Backside, Little Kanchipuram

🚀 1.6 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில், சின்ன காஞ்சிபுரம் - 631501 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு தேவராஜசுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 9th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Kanchipuram (3 km), Arakkonam (29 km), Chingleput (34 km), Arcot (37 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : பாஞ்சராத்திரம்
பாடல் பெற்றது : வைணவ ஆழ்வார்கள்
புலவ அருளாளர் : பூதத்தாழ்வார்
ஸ்தல விருட்சம் : அரச மரம்
விமானம் வகை : ஆனந்த விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 9th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பல்லவர், மற்றவர்கள், விஜயநகரம்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பரிகாரம்
பல்லி விழும் தோஷம் நிவர்த்தி ஸ்தலம்
புராதனம்
கிருதயுகத்தில் பிரம்ம செய்த அஸ்வமேத யாகத்தில் இருந்து சித்திரை மாசம் ஹஸ்த நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் ஸ்ரீவரதராஜபெருமாள் திருஅவதாரம்
வரலாற்று சிறப்பு
அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலானது சுமார் 2000 வருடங்களுக்கு முற்பட்டதாகும். இத்திருக்கோயிலுக்கு கிருஷ்ணதேவராயர், பராந்தக சோழன், பல்லவ மன்னர்கள், ஹொய்சால மன்னர்கள் ஆகியோர் இத்திருக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளனர். இத்திருத்தலத்தில் கருடசேவை மிகவும் புகழ்பெற்ற அரசால் அறிவிக்கப்பட்ட திருவிழாவாகும்
பிரசாதம்
இந்த பிரசாதம் காஞ்சிபுரத்தில் மிகவும் புகழ்பெற்றது சுருக்கமாக கோயில் இட்லி அல்லது காஞ்சிபுரம் இட்லி தினமும் 2 இட்லி தயார் செய்யப்பட்டு ஸ்ரீ பெருமாளுக்கும் ஸ்ரீ தாயாருக்கும் நிவேதனம் செய்யப்பட்டு 1 இடிலி பக்தர்களுக்கும் 1இடிலி நித்யபடி பூஜை உபயதாரருக்கு வழங்கப்படுகிறது
பிரசாதம்
இத்திருகோயிலில் இடிலி பிரசாதம் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும் தினமும் இரு இடிலிகள் தயார் செய்யப்பட்டு ஸ்ரீ பெருமாள் ஸ்ரீதாயாருக்கு நிவேதனம் செய்யப்பட்டு 1 இடிலி பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும் மற்றொன்று நித்யபடி பூஜை உபயதாரருக்கு வழன்கப்படும்

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

அனந்தசரஸ் புஷ்கரினி : அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள திருக்குளம் 40 ஆண்டிற்கு ஒரு முறை வெளியே எடுத்து 48 நாட்கள் பொது மக்கள் தரிசனத்திற்கு வைக்கப்படுவார் கடைசியாக 1 ஜூலை முதல் 18 ஆகஸ்ட் 2019 வரை அத்திவரதர் வைபவம் நடைபெற்றது.
பொற்தாமரை குளம் : இத்திருக்குளம் கோயிலின் உட்புறம் கிழக்கு கோபுர அருகாமையில் உள்ளது.
அனந்தசரஸ் : அனந்த புஷ்கரணி குளமானது 257.5 அடி நீளம், 169 அடி அகலம் மற்றும் 20 அடி ஆழம் கொண்டது.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

100 கால் மண்டபம் சங்கிலி : இராமாயணம், தசாவதாரம் , ரதி மன்மதன் , போர் வீரர்கள், ஒரே கல்லால் வடிக்கப்பட்ட சங்கிலி, கலை நுணுக்குகங்கள் நிறைந்த வேலைப்பாடுடைய அழகிய சிற்பங்கள் நிறைந்த 100 கால் மண்டபம் உள்ளது.

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : ஒரே சமயத்தில் 5 நபர்கள் நீர் அருந்தலாம்
மின்கல ஊர்தி : முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு பேட்டரி கார் வசதி செய்யப்பட்டுள்ளது
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் , பேட்டரி கார் , சக்கர நாற்காலி ஆகிய வசதிகள் உள்ளன. மேலும் அன்னதானம் மற்றும் இதர நன்கொடை அளிக்க ( க்யு ஆர் ) வசதி உள்ளது
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஒரே நேரத்தில் 8 நபர்கள் அருந்தலாம்
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் இலவச காலனி பாதுகாப்பு வசதி
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : கோயிலில் நுழைந்தவுடன் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

🙏 சேவைகள் (Services)

நன்கொடை : நன்கொடை : பணம் (இந்திய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை), பண ஆணைகள், அஞ்சல் ஆர்டர்கள், ஏடிஎம், நிகர வங்கி சேவைகள், காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராப்ட்ஸ், பற்று / கடன் அட்டைகள், அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் , பக்தர்களின் உணவு, விடுதி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் ஏழைகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
தரிசனம் முன்பதிவு : வாரந்தோறும் வெள்ளிகிழமை அருள்மிகு பெருமாள், அருள்மிகு தாயார் திருமஞ்சனம் , தினமும் அருள்மிகு சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் நடைபெறும் அருள்மிகு பெருமாள் திருமஞ்சனம் செய்ய கட்டணம் ரூ.6,500/- அருள்மிகு தாயார் , சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் கட்டணம் ரூ.4,500/- பக்தர்கள் வேண்டுதலுக்கிணங்க தளிகை செய்தல் கட்டணம் ரூ.2,500/-
Temple Services : பக்தர்களுக்கு அன்னதானம் , திருமஞ்சனம் ( அபிஷேகம்) , ஹோமம் , வஸ்திர காணிக்கை , தளிகை , நித்யபடி பூஜா ஆகிய சேவைகள் உள்ளன பக்தர்களுக்கு : டி.டி. ஆன்லைன், காசோலை , க்யு .ஆர் மற்றும் நேரடி பணம் செலுத்தும் வசதி உள்ளது பக்தர்கள் பண்ம் செலுத்தும் முன்பு : திருக்கோயில் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு வேண்டிய சேவைகள் முன்பதிவு செய்து கொள்ளலலாம் தொடர்புக்கு 044-27269773
அன்னதானம் : தினமும் 75 நபர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது நாள் ஓன்றுக்கு ரூ 2750/- கட்டளை முதலீடு ரூ 60,000/- அன்னதானத்திற்கு நன்கொடை செய்யப்படும் தொகைக்கு 80ஜி வரிவிலக்கு உண்டு.
திருப்பணி : ஆன்மிக புத்தக நிலையம் உள்ளது.
உழவாரப் பணிகள் : சக்கர நாற்காலி வசதி உள்ளது.
ரசீது சேவை : பேட்டரி கார் வசதி உள்ளது.