Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தென்கரை, பெரியகுளம்

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தென்கரை, பெரியகுளம் - 625601 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 12:00 PM
05:00 PM to 08:00 PM
காலை 6.00 மணி முதல் 12.00 மணி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் மாலை 05.00 மணி முதல் 08.00 மணி பக்தர்கள் தரிசனம் செய்யஅனுமதிக்கப்படுவர்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை : 06:00 AM to 06:15 AM IST
2. பள்ளியறை பூஜை : 08:00 PM to 08:15 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு இராஜேந்திர சோழீஸ்வரர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): நெய் கொட்லாண் மரம்

ஆகமம் (Tradition): கிரண ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): தூங்கானை வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): தேனி

தாலுகா (Taluk): பெரியகுளம்

முகவரி (Address):

சன்னதி தெரு, தென்கரை, பெரியகுளம், 625601

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Smb Cake Corner

Smb Cake Corner

⭐ 3.9 (177 reviews)

📍 Chennai Theni Highway, Periyakulam

🚀 1.3 km away
View
Devi Vilas Hotel

Devi Vilas Hotel

⭐ 4.0 (4 reviews)

📍 Main Road Devadanapatty, Periyakulam

🚀 1.3 km away
View
Ganesh Bhavan

Ganesh Bhavan

⭐ 3.5 (2 reviews)

📍 Main Road Near Bus Stand Devadanapatty, Periyakulam

🚀 1.3 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில், பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தென்கரை, பெரியகுளம் - 625601 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு இராஜேந்திர சோழீஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 10th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தேனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Kodaikanal (9 km), Bodinayakkanur (19 km), Dindigul (58 km), Palani (60 km)

🚌 பேருந்து வசதிகள் (பெரியகுளம் Bus Timings)

தடம் (Route) நேரம்
BATLAGUNDU ➔ PERIYAKULAM
Moffusil Bus (TNSTC)
00:00
BATLAGUNDU ➔ PERIYAKULAM
Moffusil Bus (TNSTC)
00:05
TRICHY ➔ PERIYAKULAM
3 X 2 (571E)
00:05
COIMBATORE ➔ PERIYAKULAM
Moffusil Bus (TNSTC)
00:05
COIMBATORE ➔ PERIYAKULAM
Moffusil Bus (TNSTC)
00:05

* பெரியகுளம் வட்டார முக்கிய பேருந்து வழித்தடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் / கவிதை : தரங்கவார் குழல் நறுநுதல் விழியாலே
ஆகமம் : கிரண ஆகமம்
பாடல் பெற்றது : பிற தமிழ் புலவர்கள்
புலவ அருளாளர் : அருணகிரிநாதர்
ஸ்தல விருட்சம் : நெய் கொட்லாண் மரம்
விமானம் வகை : ஏகாதலை விமானம்
கருவறை வடிவம் : தூங்கானை வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 10th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : No
பாடல் / கவிதை : தரங்கவார் குழல் நறுநுதல் விழியாலே

தல சிறப்பு (Thiruthala Special):

புராதனம்
இத்திருக்கோயில் பாண்டிய நாட்டில் சோழ மன்னனான இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அருங்கோயிலாகும், அவ்வகையில் இறைவனின் திருநாமம் இராஜேந்திர சோழீஸ்வரர் எனப் பெயர் பெற்றது, அம்பாள் பெயர் அறம் வளர்த்த நாயகி ஆகும், இத்திருத்தலம் கட்டிட அமைப்பில் முக்கியத்துவம் பெற்றது, எந்தத் திருக்கோயிலிலும் இல்லாதபடி சுவாமி அம்பாள் பாலசுப்பிரமணியர் ஆகிய முன்று கொடிமரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன, பாண்டியர் காலத்தில் ஆரம்பித்து சோழர் காலத்தில் கட்டப்பெற்று நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் செய்து கும்பாபிசேகம் நடத்தப்பெற்றுள்ளதாக தெரியவருகிறது, திருவிளையாடற்புராணத்தில் பன்றிகளுக்கு மோட்சம் கொடுத்த இடம் இத்திருத்தலமாகும், இதனை விளக்கும் வகையில் அரிய சிற்பங்கள் சுப்பிரமணியன் சன்னதியில் வடவமைக்கப்பட்டுள்ளன, இத்திருக்கோயிலில் தென்வடல் அடியும் கிழமேல் ௨௨௨ அடியும் உள்ளது, இப்பெருங்கோயிலில் அதிகாரநந்தி சன்னதி தொடங்கி சண்டிகேஸ்வரர் சன்னதி ஈறாக ௨௭ சன்னதிகளும் மண்டபங்களும் எழுப்பப்பட்டுள்ளன, நோய் தீர்க்கும் பெருமகனார் ஜீரதேவரின் அரிய சிற்பம் காண்பவர் கருத்தை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது, பிணி நீங்க வேண்ட பிரார்த்திப்பவர்களுக்கு நாளும் நல்லருள் புரிந்து வருகிறார். ஆயுள் விருத்தி அளிக்கும் மிருத்யுஞ்சயரின் அரிய சிற்பமும் இதன் அருகில் அமைந்திருப்பதும் திருக்கடையூர்க்கு அடுத்ததாக அறுபதுக்கு அறுபது விழா இங்கு நடத்தப்பெறுவது மிகச்சிறப்பாகும். வெளி மண்டபத்தின் எழுந்தருளியிருக்கும் ருத்ரதாண்டவ முர்த்தியின் சிலை நாயக்கர் கால கலைப் பெட்டகமாக திகழ்கிறது. நெட துயர்ந்து நிற்கும் துர்க்கையின் தோற்றம், ருத்ர தாண்டவர் தோற்றம் மன்மதன் ஆகிய சிற்பங்கள் தமிழக சிற்ப கலையின் மேன்மையை பறைசாற்றும் பாங்குடன் அமையப்பெற்றுள்ளது, இவ்வாலயத்தின் தலவிருட்சம் நெய்கொட்லாண் மரம் அணிகலன் செய்வோர்க்கு அருமருந்தாக இம்மரத்தின் காய்கள் உள்ளன என்பது தனிச்சிறப்பாகும், விழிக்குத்துணை திருமென் மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் என தமிழ்க்கடவுள் முருகனின் பெருமையை தீந்தமிழில் பாட மகிழ்ந்த அருணகிரியார், தரங்கவார் குழல் நறுநுதல் விழியாலே தகைந்த மாலைத் துடயிடை மடமாதர் பரந்த மாலிகுட் படுகுழி வசமாகிப் பயந்து காலனுக்குயிர் கொடு தவியாமல் வரந்தராவிடற் விறரெவர் தருவாரே, மகிழ்ந்து தோகையிற் வலிவுலம் வடுவானோ குரும்பை மாமுலைக் குறமகள் மணவாளா குளந்தை மாநகர் தனியுறை பெருமானே, என்று குளந்தை மாநகர் முருகப் பெருமானை நெக்குருகப் பாடயுள்ள இத்தலம் வேண்டும் வரந்தரும் பெருந்தலமாகும்.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

துர்க்கை : திருக்கோயில் உட்பிரகாரத்தில் அமையப்பெற்றுள்ளது, இச்சிற்பம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது இதன் சிறப்பாகும்,
ருத்ர தாண்டவர் : திருக்கோயில் உட்பிரகாரத்தில் அமையப்பெற்றுள்ளது,
வீரபத்திரர் : திருக்கோயில் உட்பிரகாரத்தில் அமையப்பெற்றுள்ளது,
மன்மதன் : திருக்கோயில் உட்பிரகாரத்தில் அமையப்பெற்றுள்ளது,

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இல்லை

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : தினசரி 25 உறுப்பினர்கள் அன்னதானத்திற்கு அனுமதிக்கப்படுவர் திருவிழா நாட்களில்50 உறுப்பினர்கள் அன்னதனத்திற்கு அனுமதிக்கப்படுவர்