⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. உச்சிக்கால பூஜை (ராஜ அலங்காரம்) : 12:00 PM to 12:30 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): ஆகாசராயர்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available
ஸ்தல விருட்சம் (Sacred Tree): துரட்டி மரம்
ஆகமம் (Tradition): தகவல் இல்லை
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): திருப்பூர்
தாலுகா (Taluk): அவினாசி
தொலைபேசி (Phone): 04296273113
முகவரி (Address):
வேலாயுதம்பாளையம், அவிநாசி, அவிநாசி, 641654
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில், அவினாசி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆகாசராயர் திருக்கோயில், அவிநாசி, அவிநாசி - 641654 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு ஆகாசராயர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 21th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Tiruppur (13 km), Coimbatore (35 km), Erode (57 km), Dharapuram (58 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
பாடல் பெற்றது : இல்லை
ஸ்தல விருட்சம் : துரட்டி மரம்
விமானம் வகை : சதுரஸ்ர விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 20th - 21th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : இல்லை
பாரம்பரிய கோயிலா : No
பாடல் / கவிதை : -
தல சிறப்பு (Thiruthala Special):
பரிகாரம்
எட்டு ராயர்களில் முதன்மையான ஆகாசராயர் இங்கு எழுந்தருளியிருப்பது சிறப்புடையதாகும்,
இச்சிறப்பு வாய்ந்த ஆகாசராயர் உலகம் அழியும் காலத்தில் சுவாமி எழுந்தருளிய காலத்தால் நவக்கிரகங்களைத் தடுத்து ஆளக்கூடிய வல்லமை பெற்றவர் ஆகிறார். ஈசனால் கஜை என்ற ஆயுதத்தைப் பெற்றதால் காத்தல், படைத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரியும் ஈசனின் அம்சமாகிறார். அவ்வகையில் சுவாமி தோன்றிய காரணத்தால் சத்ரு சம்ஹார மூர்த்தியாகிறார்.
பிரம்மச்சாரியத்தில் இருப்பதால் அனைத்து தோஷங்களையும் பரிகாரம் செய்யக்கூடிய வல்லமை புரிகிறார். சுவாமி அஷ்ட திக்கும் ஆகாசமும் பலம் பொருந்திய பாலகன் ஸ்ரீ ஆகாசராயர் என்ற திருநாமத்தை ஈசனால் பெறுகிறார்.
இத்திருக்கோயில் அஷ்டமச் சனி, ஏழரைச் சனி நடப்பவர்கள் சுவாமியின் பரிகாரமாகிய கட்டுனீர், ஏகனீர் மற்றும் செவ்வாய் மகாதிசை நடப்பவர்கள் அனைவரும், ராகு கேது தோஷமுள்ள அனைவரும் தாயத்து வாங்கி சுவாமியின் அனுக்கிரத்தைப் பெற்று, 16 செல்வங்களையும் (உங்களின் பிறவிப் பயன் எதுவோ அதற்கு உண்டான செல்வத்தை) இறைவனுடைய அனுக்கிரகத்தால் பக்தர்கள் பெற்று இன்புற வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.
🛠️ வசதிகள் (Facilities)
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயில் மகா மண்டபத்தில் பக்தர்களுக்காக குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
கல்யாண மண்டபம் : இத்திருக்கோயிலில் மூன்று திருமண மண்டபங்கள் உள்ளது
கழிவறை வசதி : திருக்கோயிலில் மொத்தம் நான்கு கழிப்பறைகள் உள்ளன.
குளியல் அறை வசதி : பெண்கள் - இரண்டு குளியலறை உள்ளது
🙏 சேவைகள் (Services)
Temple Services : கட்டணச்சீட்டு விற்பனை (அர்ச்சனை, தேங்காய், தாயத்து, ஏகநீர்/கட்டுநீர், திருமணம்) ஆகியவை இத்திருக்கோயிலில் உள்ளது.
நன்கொடை : பொது நன்கொடை சேவை மற்றும் க்யூ.ஆர் மூலமாக நன்கொடை செலுத்தும் வசதி இத்திருக்கோயிலில் உள்ளது.



