Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை, பண்ருட்டி

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை, பண்ருட்டி - 607106 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 12:00 PM
04:00 PM to 09:00 PM
நடை திறக்கும் நேரம் திருவிழா காலங்களில் மாறுபடும்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. உஷக்கால பூஜை : 06:00 AM to 07:00 AM IST
2. காலசந்தி பூஜை : 08:00 AM to 09:00 AM IST
3. உச்சிக்கால பூஜை : 11:00 AM to 12:00 PM IST
4. சாயரட்சை பூஜை : 05:00 PM to 06:00 PM IST
5. இரண்டாம்கால பூஜை : 06:30 PM to 07:30 PM IST
6. அர்த்தஜாம பூஜை : 08:01 PM to 09:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): வீரட்டானேஸ்வரர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): பெரியநாயகி


ஸ்தல விருட்சம் (Sacred Tree): சரக்கொன்றை

ஆகமம் (Tradition): காரண ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): கடலூர்

தாலுகா (Taluk): பண்ருட்டி

தொலைபேசி (Phone): 04142243555

முகவரி (Address):

சன்னதி தெரு, திருவதிகை, பண்ருட்டி, 607106

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Anantha Mess

Anantha Mess

⭐ 3.9 (10 reviews)

📍 Link Road, Kamaraj Nagar

🚀 0.8 km away
View
Hotel Iyappan

Hotel Iyappan

⭐ 3.3 (15 reviews)

📍 Panruti, Link Road

🚀 1.3 km away
View
New Trichy Cafe Hotel

New Trichy Cafe Hotel

⭐ 3.9 (935 reviews)

📍 Rajaji Road, Near Four Roads, Kamaraj Nagar

🚀 1.6 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில், பண்ருட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை, பண்ருட்டி - 607106 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு வீரட்டானேஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 7th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Panruti (3 km), Villupuram (21 km), Cuddalore (28 km), Chidambaram (44 km)

🚌 பேருந்து வசதிகள் (பண்ருட்டி Bus Timings)

தடம் (Route) நேரம்
Chennai Kilambakkam KCBT ➔ Panruti
MOFFUSIL BUS (TNSTC)
00:00
Chennai Kilambakkam KCBT ➔ Panruti
MOFFUSIL BUS (TNSTC)
00:00
VELLORE ➔ PANRUTI
Moffusil Bus (-)
00:00
CUDDALORE ➔ PANRUTI
Moffusil Bus (238)
00:05
KUMBAKONAM ➔ PANRUTI
Moffusil Bus (241D)
00:05

* பண்ருட்டி வட்டார முக்கிய பேருந்து வழித்தடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் / கவிதை : கூற்றாயின வாறுவி லக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 1 நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன் வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகி வந்தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 2 பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர் துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண் டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மனே. 3 முன்னம்மடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப் பின்னையடி யேனுமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கட னாவதுதான் அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 4 காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற் கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன் வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 5 சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம் என்னாவில் மறந்தறியேன் உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய் அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 6 உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவலி லாமையினால் வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர் பயந்தேயென் வயிற்றின கம்படியே பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான் அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னாத்துறை அம்மானே. 7 வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மன மொன்று மிலாமையினாற் சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான் கலித்தேயென் வயிற்றி னகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 8 பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர் துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமற் றுரந்து கரந்துமிடீர் என்போலிக ளும்மை இனித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில் அன்பேஅமை யும்மதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 9 போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய் ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய் வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய் ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. இத்தலம் நடு நாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - திருவதிகைநாயகி. இப்பதிகம் சூலை நோய் தீர ஓதியருளியது. 10
ஆகமம் : காரண ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள்
புலவ அருளாளர் : அப்பர் (திருநாவுக்கரசு)
ஸ்தல விருட்சம் : சரக்கொன்றை
விமானம் வகை : திராவிடம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 7th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பல்லவர், பாண்டியன், பிற்கால சோழர்கள், விஜயநகரம்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : கூற்றாயின வாறுவி லக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 1 நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன் வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகி வந்தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 2 பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர் துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண் டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மனே. 3 முன்னம்மடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப் பின்னையடி யேனுமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கட னாவதுதான் அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 4 காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற் கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன் வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 5 சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம் என்னாவில் மறந்தறியேன் உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய் அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 6 உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவலி லாமையினால் வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர் பயந்தேயென் வயிற்றின கம்படியே பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான் அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னாத்துறை அம்மானே. 7 வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மன மொன்று மிலாமையினாற் சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான் கலித்தேயென் வயிற்றி னகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 8 பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர் துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமற் றுரந்து கரந்துமிடீர் என்போலிக ளும்மை இனித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில் அன்பேஅமை யும்மதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 9 போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய் ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய் வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய் ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. இத்தலம் நடு நாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - திருவதிகைநாயகி. இப்பதிகம் சூலை நோய் தீர ஓதியருளியது. 10

தல சிறப்பு (Thiruthala Special):

வரலாற்று சிறப்பு
மூலவர் 16 பட்டைகளுடன் கூடிய லிங்க வடிவிலும், சுவாமி அம்மன் திருமணக் கோலக் காட்சியும் கருவறையில் காணப்படுகிறது. சுவாமி சன்னதிக்கு வலப் பக்கத்தில் அம்மன் சந்நிதி உள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல் அம்மன் பெரிய உருவத்தோடு நின்ற திருக்கோலத்தில் அழகான தோற்றத்தில் அருள்பாலிக்கின்றாள். தீர்த்த சிறப்பு வாய்ந்த தலம் சிவபெருமான் சூலத்தால் தோற்றுவித்த சூல தீர்த்தமும், திருமால் சக்கரத்தால் தோற்றுவித்த சக்கர தீர்த்தமும் (திருக்குளம்) அமையப்பெற்று, தருமசேனர் என்ற பெயருடன் சமண மதத்தின் தலைவராக இருந்த அப்பர் சுவாமிகள் வயிற்றில் சூலை நோய் ஏற்பட்டுச் சொல்லொன்னாத் துன்பத்தை அனுபவித்தார். அப்பொழுது அவரது தமக்கையார் (திலகவதி அம்மையார்) சூல தீர்த்தத்து நீரை சிவாய நம என்று அவருக்கு ஓதி அளித்தார். தீர்த்தத்தை அருந்திய அப்பர் சுவாமிகளின் சூலை நோய் அக்கணமே நீங்கியது. பேரின்பம் பெற்ற அப்பர் சுவாமிகள் உடனே சமணத்திலிருந்து சைவ சமயத்தை தழுவி சைவ சமயம் தழைத்தோங்க அருந்தொண்டு ஆற்றினார். சைவ சமய மறுமலர்ச்சிக்கு இத்திருக்கோயிலே வித்திட்டது எனலாம். தேவாரத்தின் முதல் பாடல் கூற்றாயினவாறு பிறந்ததும் இத்திருக்கோயிலில்தான்

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

சக்கர தீர்த்தம் : திருக்கோயில் திருக்குளம் சூலத் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.திருக்குளம் நான்குபுறமும் மூடப்பட்டு பாதுகாப்பாக அமைந்துள்ளது.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

உமா மகேஷ்வரன் : திருநாவுக்கரசருக்கு காட்சியளிக்கிறார்

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : குடி நீர் வசதி (ஆர்.ஓ)
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணிர் வசதி

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : தானத்தில் சிறந்த தானம் அன்னதானம். அன்னதானம் தினசரி 50 மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் வழங்கப்படுகிறது அன்னதானம் 50 பேர் ஒரு நாள் எனில் ரூ 1250 /-, நிலையான வைப்பு எனில் ரூ .20000/ - வருடத்தில் ஒரு நாள் நன்கொடையாளர்கள் வருமான வரி விலக்கு 80ஜி பெற இயலும்.