Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், Thiruvidaikazhi

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், Thiruvidaikazhi - 609310 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:10 AM to 01:00 PM
04:00 PM to 09:00 PM
விசேஷ காலங்களில் காலை 06 .00 மணி முதல் இரவு 09 . 15 ரை நடை திறந்திருக்கும்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை : 08:30 AM to 09:00 AM IST
2. உச்சிக்கால பூஜை : 12:30 PM to 01:00 PM IST
3. சாயரட்சை பூஜை : 05:30 PM to 06:00 PM IST
4. அர்த்தஜாம பூஜை : 08:30 PM to 09:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு சுப்ரமணிய ஸ்வாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அருள்மிகு தேவசேனா


ஸ்தல விருட்சம் (Sacred Tree): திருகுராமரம் , மகிழமரம்

ஆகமம் (Tradition): காரண ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): தூங்கானை வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): மயிலாடுதுறை

தாலுகா (Taluk): தரங்கம்பாடி

தொலைபேசி (Phone): 04364285665

முகவரி (Address):

சன்னதி தெரு, Thiruvidaikazhi, 609310

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Sridevi Restaurant Pure Veg

Sridevi Restaurant Pure Veg

⭐ 3.4 (70 reviews)

📍 Singanodai, Thirukadaiyur, Pondykaraikal Ecr Road, Tirucadaiyur

🚀 3.9 km away
View
Mani Iyer Restaurant

Mani Iyer Restaurant

⭐ 3.7 (257 reviews)

📍 Sennathe Street Thirukadaiyur, Thirukadaiyur, Kalamanallur

🚀 4.2 km away
View
Manikandan Mess

Manikandan Mess

⭐ 3.8 (602 reviews)

📍 Kannadiyar St, Erukkattanchery, Puducherry, Karaikal Bazaar

🚀 5.3 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில், தரங்கம்பாடி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், Thiruvidaikazhi - 609310 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு சுப்ரமணிய ஸ்வாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 10th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Mayiladuthurai (12 km), Chidambaram (40 km), Kumbakonam (42 km), Mannargudi (54 km)

🚌 பேருந்து வசதிகள் (தரங்கம்பாடி Bus Timings)

தடம் (Route) நேரம்
KUMBAKONAM ➔ THARANGAMBADI
Moffusil Bus (438)
07:55
PORAIYAR ➔ THARANGAMBADI
Moffusil Bus (438)
10:30

* தரங்கம்பாடி வட்டார முக்கிய பேருந்து வழித்தடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் / கவிதை : திருப்புகழ் ,மயில் விருத்தம் வேல் விருத்தம்
ஆகமம் : காரண ஆகமம்
பாடல் பெற்றது : பிற தமிழ் புலவர்கள்
புலவ அருளாளர் : அருணகிரிநாதர்
ஸ்தல விருட்சம் : திருகுராமரம் , மகிழமரம்
விமானம் வகை : கஜாப்ப்ருஷ்டம் விமானம்
கருவறை வடிவம் : தூங்கானை வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 9th - 10th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : திருப்புகழ் ,மயில் விருத்தம் வேல் விருத்தம்

தல சிறப்பு (Thiruthala Special):

பிரார்த்தனை
திருச்செந்தூர் சூரனை வதம் செய்வதற்கான பணியில் இருந்தார் முருகப்பெருமான். அப்போது சூரனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரன், பித்ரு கடன் செய்ய வேண்டி போரில் இருந்து பின் வாங்கி, தரங்கம்பாடி கடலில் மீன் உருவம் எடுத்து மறைந்தான். இதையறிந்த முருகப்பெருமான், அவனைத் தேடிப்பிடித்து சம்ஹாரம் செய்தார். ஹிரண்யாசுரன் சிறந்த சிவபக்தன் என்பதால், அவனைக் கொன்ற முருகப்பெருமானுக்கு பாவம் உண்டானது. அந்தப் பாவத்தில் இருந்து விமோசனம் அடைவதற்காக தரங்கம்பாடி அருகில் உள்ள சிவாலயத்தின் குரா மரத்தடியில் அமர்ந்து தவம் இயற்றினார். இதையடுத்து அவருக்கு பாவ விமோசனம் கிடைத்தது. தன் மகனான குமரனை, இந்தத் தலத்திலேயே இருந்து அருள்புரியும்படி சிவபெருமான் கேட்டுக் கொண்டார். மேலும் அவருக்கு பின்புறத்திலேயே தானும் அமர்ந்தார் என்பது தல வரலாறு. ஹிரண்யாசுரனை கொன்ற பாவம் கழிந்த தலம் என்பதால், இதற்கு விடைக்கழி என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. திருமுறைகளில் இடம் பெற்றுள்ள முருகப்பெருமான் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. முருகனின் திருவிளையாடல்கள் நடைபெற்ற அறுபடை வீடுகளைத் தவிர, கந்தனின் காலடிபட்ட தலங்கள் இரண்டு மட்டுமே. அதில் ஒன்று முருகப்பெருமான் வள்ளி யை மணம்புரிந்த வள்ளிமலை. மற்றொன்று பாவ விமோசனம் பெறுவதற்காக முருகன் தவம் இயற்றிய இந்த திருவிடைக்கழி என்பது சிறப்புக்குரிய விஷயமாகும். முருகப்பெருமான் சிவனை வழிபட்ட குரா மரத்தடியில் அமர்ந்து, ராகு பகவான் முருகப்பெருமானை வழிபட்டிருக்கிறார். இதனால் ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடந்தேறும். தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். நவக்கிரகங்கள் இல்லாத இந்த ஆலயத்தில் முருகப்பெருமானே நவ நாயகர்களாக இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். இத்தல முருகனை வழிபட்டாலேயே அனைத்து விதமான நவக்கிரக தோஷங்களும் விலகிவிடும் என்கிறார்கள்.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

சரவண தீர்த்தம் ( பொய்கை ) : தூர்வாரி பல ஆண்டுகளாகின்றது . பயன்படுத்த இயலாது நிலையிலுள்ளது

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ஆர்.ஓ. குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
கழிவறை வசதி : இத்திருக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : இத்திருக்கோயிலில் தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பணி : இத்திருக்கோயிலில் திருப்பணி நடைபெற்று வருகிறது.