Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி, ஈரோடு

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி, ஈரோடு - 638301 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

05:30 AM to 01:00 PM
04:00 PM to 08:00 PM
காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1.00 மணிக்கு நடை சாற்றப்படும் மாலை 4.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு நடை சாற்றப்படும். அமாவாசை தினங்களில் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு நடை சாற்றப்படும்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. திருப்பள்ளி எழுச்சி (அபிஷேகம் மற்றும் அலங்காரம்) : 05:30 AM to 06:30 AM IST
2. காலசந்தி பூஜை (அபிஷேகம் மற்றும் அலங்காரம்) : 08:00 AM to 08:30 AM IST
3. உச்சிக்கால பூஜை (அபிஷேகம் மற்றும் அலங்காரம்) : 11:30 AM to 12:30 PM IST
4. இடைக்கால பூஜை (அபிஷேகம் மற்றும் அலங்காரம்) : 04:00 PM to 04:30 PM IST
5. சாயரட்சை பூஜை (அபிஷேகம் மற்றும் அலங்காரம்) : 05:15 PM IST
6. பள்ளியறை பூஜை (அபிஷேகம் மற்றும் அலங்காரம்) : 07:30 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): சங்கமேஸ்வரர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): வேதநாயகி அம்மன்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): இலந்தை மரம்

ஆகமம் (Tradition): காரண ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): ஈரோடு

தாலுகா (Taluk): பவானி

தொலைபேசி (Phone): 04256230192

முகவரி (Address):

காவேரி வீதி, பவானி, ஈரோடு, 638301

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Hotel Shivam Pure Vegetarian

Hotel Shivam Pure Vegetarian

⭐ 3.7 (279 reviews)

📍 Bhavani, Erode, Thoppurmettur Dambhavanierode, Tamil Nadu, Road, Kalingarayanpalayam

🚀 0.3 km away
View
Sivam Hotel

Sivam Hotel

⭐ 3.9 (321 reviews)

📍 Bhavani Main Road, Bhavani Main Road

🚀 0.3 km away
View
Harini Sri Bhavan

Harini Sri Bhavan

⭐ 3.3 (3 reviews)

📍 1049/80, Bhavani, Erode, Bhavani Main Road

🚀 0.3 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில், பவானி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி, ஈரோடு - 638301 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு சங்கமேஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 7th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Erode (14 km), Mettur Dam (50 km), Tiruppur (55 km), Salem (61 km)

🚌 பேருந்து வசதிகள் (பவானி Bus Timings)

தடம் (Route) நேரம்
THANJAVUR NEW BS ➔ BHAVANI
Moffusil Bus (139C)
00:14
THANJAVUR NEW BS ➔ BHAVANI
Moffusil Bus (ERD)
00:20
SALEM ➔ BHAVANI
Moffusil Bus (1100)
03:46
GOBICHETTIPALAYAM ➔ BHAVANI
Private Bus (SSS)
04:35
PERUNDURAI ➔ BHAVANI
Moffusil Bus (B12)
04:45

* பவானி வட்டார முக்கிய பேருந்து வழித்தடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் / கவிதை : பதிக தொடர் எண். 208 பதிக எண். 72. திருநணா பந்தார்விரன்மடவாள்பாகமாநாகம்பூண்டேறதேறி அந்தாரரவணிந்த அம்மானிடம்போலுமந்தண்சாரல் வந்தார்மடமந்திகூத்தாடவார்பொழிலில்வண்டுபாடச் செந்தேன்தெளியொளிரத்தேமாக்கனியுதிர்க்குந்திருநணாவே. 1 நாட்டம்பொலிந்திலங்குநெற்றியினான்மற்றொருகைவீணையேந்தி ஈட்டுந்துயரறுக்குமெம்மானிடம்போலுமிலைசூழ்கானில் ஓட்டந்தருமருவிவீழும்விசைகாட்டமுந்தூழோசைச் சேட்டார்மணிகளணியுந்திரைசேர்க்குந்திருநணாவே. 2 நன்றாங்கிசைமொழிந்துநன்னுதலாள்பாகமாய்ஞாலமேத்த மின்தாங்குசெஞ்சடையெம்விகிர்தர்க்கிடம்போலும்விரைசூழ்வெற்பில் குன்றோங்கிவன்றிரைகள்மோதமயிலாலுஞ்சாரற்செவ்வி சென்றோங்கிவானவர்களேத்தியடிபணியுந்திருநணாவே. 3 கையில்மழுவேந்திக்காலிற்சிலம்பணிந்துகரித்தோல்கொண்டு மெய்யில்முழுதணிந்தவிகிர்தர்க்கிடம்போலுமிடைந்துவானோர் ஐயஅரனேபெருமானருளென்றென்றாதரிக்கச் செய்யகமலம்பொழில்தேனளித்தியலுந்திருநணாவே. 4 முத்தேர்நகையாளிடமாகத்தம்மார்பில்வெண்ணூல்பூண்டு தொத்தேர்மலர்சடையில்வைத்தாரிடம்போலுஞ்சோலைசூழ்ந்த அத்தேனளியுண்களியாலிசைமுரலவாலத்தும்பி தெத்தேயெனமுரலக்கேட்டார்வினைகெடுக்குந்திருநணாவே. 5 வில்லார்வரையாகமாநாகநாணாகவேடங்கொண்டு புல்லார் புரமூன்றெரித்தார்க்கிடம்போலும்புலியுமானும் அல்லாதசாதிகளுமங்கழல்மேற்கைகூப்பஅடியார்கூடிச் செல்லாவருநெறிக்கேவல்லஅருள்புரியுந்திருநணாவே. 6 கானார்களிற்றுரிவைமேல்மூடியாடாவொன்றரைமேற்சாத்தி ஊனார்தலையோட்டிலூணுகந்தான்தானுகந்தகோயிலெங்கு நானாவிதத்தால்விரதிகள்நன்னாமமேயேத்திவாழ்த்தத் தேனார்மலர்கொண்டடியாரடிவணங்குந்திருநணாவே. 7 மன்னீரிலங்கையர்தங்கோமான்வலிதொலையவிரலாலூன்றி முந்நீர்க்கடல்நஞ்சையுண்டார்க்கிடம்போலும்முனைசேர்சீயம் அன்னீர்மைகுன்றியழலால்விழிகுறையவழியுமுன்றிற் செந்நீர்பரப்பச்சிறந்துகரியொளிக்குந்திருநணாவே. 8 மையார்மணிமிடறன்மங்கையோர்பங்குடையான்மனைகள்தோறும் கையார்பலியேற்றகள்வனிடம்போலுங்கழல்கள்நேடிப் பொய்யாமறையானும் பூமியளந்தானும்போற்றமன்னிச் செய்யாரெரியா முருவமுறவணங்குந்திருநணாவே. 9 ஆடையொழித்தங்கமணேதிரிந்துண்பரல்லல்பேசி மூடுருவமுகந்தாருரையகற்றும்மூர்த்திகோயில் ஓடுநதிசேருநித்திலமும்மொய்த்தகிலுங்கரையிற்சாரச் சேடர்சிறந்தேத்தத்தோன்றியொளிபெருகுந்திருநணாவே. 10 கல்வித்தகத்தால்திரைசூழ்கடற்காழிக்கவுணிசீரார் நல்வித்தகத்தாலினிதுணரும்ஞானசம்பந்தனெண்ணும் சொல்வித்தகத்தாலிறைவன்திருநணாஏத்துபாடல் வல்வித்தகத்தான்மொழிவார்பழியிலரிம்மண்ணின்மேலே. 11
ஆகமம் : காரண ஆகமம்
பாடல் பெற்றது : தி௫ஞானசம்பந்தா்
ஸ்தல விருட்சம் : இலந்தை மரம்
விமானம் வகை : மூன்று நிலை விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 7th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சேரன்
ஸ்தல சிறப்பு வகை : பரிகார ஸ்தலம்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : பதிக தொடர் எண். 208 பதிக எண். 72. திருநணா பந்தார்விரன்மடவாள்பாகமாநாகம்பூண்டேறதேறி அந்தாரரவணிந்த அம்மானிடம்போலுமந்தண்சாரல் வந்தார்மடமந்திகூத்தாடவார்பொழிலில்வண்டுபாடச் செந்தேன்தெளியொளிரத்தேமாக்கனியுதிர்க்குந்திருநணாவே. 1 நாட்டம்பொலிந்திலங்குநெற்றியினான்மற்றொருகைவீணையேந்தி ஈட்டுந்துயரறுக்குமெம்மானிடம்போலுமிலைசூழ்கானில் ஓட்டந்தருமருவிவீழும்விசைகாட்டமுந்தூழோசைச் சேட்டார்மணிகளணியுந்திரைசேர்க்குந்திருநணாவே. 2 நன்றாங்கிசைமொழிந்துநன்னுதலாள்பாகமாய்ஞாலமேத்த மின்தாங்குசெஞ்சடையெம்விகிர்தர்க்கிடம்போலும்விரைசூழ்வெற்பில் குன்றோங்கிவன்றிரைகள்மோதமயிலாலுஞ்சாரற்செவ்வி சென்றோங்கிவானவர்களேத்தியடிபணியுந்திருநணாவே. 3 கையில்மழுவேந்திக்காலிற்சிலம்பணிந்துகரித்தோல்கொண்டு மெய்யில்முழுதணிந்தவிகிர்தர்க்கிடம்போலுமிடைந்துவானோர் ஐயஅரனேபெருமானருளென்றென்றாதரிக்கச் செய்யகமலம்பொழில்தேனளித்தியலுந்திருநணாவே. 4 முத்தேர்நகையாளிடமாகத்தம்மார்பில்வெண்ணூல்பூண்டு தொத்தேர்மலர்சடையில்வைத்தாரிடம்போலுஞ்சோலைசூழ்ந்த அத்தேனளியுண்களியாலிசைமுரலவாலத்தும்பி தெத்தேயெனமுரலக்கேட்டார்வினைகெடுக்குந்திருநணாவே. 5 வில்லார்வரையாகமாநாகநாணாகவேடங்கொண்டு புல்லார் புரமூன்றெரித்தார்க்கிடம்போலும்புலியுமானும் அல்லாதசாதிகளுமங்கழல்மேற்கைகூப்பஅடியார்கூடிச் செல்லாவருநெறிக்கேவல்லஅருள்புரியுந்திருநணாவே. 6 கானார்களிற்றுரிவைமேல்மூடியாடாவொன்றரைமேற்சாத்தி ஊனார்தலையோட்டிலூணுகந்தான்தானுகந்தகோயிலெங்கு நானாவிதத்தால்விரதிகள்நன்னாமமேயேத்திவாழ்த்தத் தேனார்மலர்கொண்டடியாரடிவணங்குந்திருநணாவே. 7 மன்னீரிலங்கையர்தங்கோமான்வலிதொலையவிரலாலூன்றி முந்நீர்க்கடல்நஞ்சையுண்டார்க்கிடம்போலும்முனைசேர்சீயம் அன்னீர்மைகுன்றியழலால்விழிகுறையவழியுமுன்றிற் செந்நீர்பரப்பச்சிறந்துகரியொளிக்குந்திருநணாவே. 8 மையார்மணிமிடறன்மங்கையோர்பங்குடையான்மனைகள்தோறும் கையார்பலியேற்றகள்வனிடம்போலுங்கழல்கள்நேடிப் பொய்யாமறையானும் பூமியளந்தானும்போற்றமன்னிச் செய்யாரெரியா முருவமுறவணங்குந்திருநணாவே. 9 ஆடையொழித்தங்கமணேதிரிந்துண்பரல்லல்பேசி மூடுருவமுகந்தாருரையகற்றும்மூர்த்திகோயில் ஓடுநதிசேருநித்திலமும்மொய்த்தகிலுங்கரையிற்சாரச் சேடர்சிறந்தேத்தத்தோன்றியொளிபெருகுந்திருநணாவே. 10 கல்வித்தகத்தால்திரைசூழ்கடற்காழிக்கவுணிசீரார் நல்வித்தகத்தாலினிதுணரும்ஞானசம்பந்தனெண்ணும் சொல்வித்தகத்தாலிறைவன்திருநணாஏத்துபாடல் வல்வித்தகத்தான்மொழிவார்பழியிலரிம்மண்ணின்மேலே. 11

தல சிறப்பு (Thiruthala Special):

பரிகாரம்
இத்திருக்கோயிலின் அருள்மிகு சங்கமேஸ்வரர் சன்னதியின் தென்மேற்கு மூலையில் எளுந்தருளும் தல விருட்ச விநாயகர் சன்னதியில் இலந்தை மரம் ஒன்று உள்ளது.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

குதிரை வீரன் சிலை : குதிரை வீரன் சிலை ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது
சிரிக்கும் சிலை : இந்த மண்டபம் கெட்டி முதலி என்ற கொங்கு சிற்றரசரால் கட்டப்பட்டது. இந்த சிலை சிற்பியின் கைவண்ணத்தில் சிலையின் மீது நீர் ஊற்றினால் சிரிக்கும் வகையிலும் மற்றொரு சிலையின் மீது எண்ணெய் ஊற்றினால் சிரிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

🛠️ வசதிகள் (Facilities)

படித்துறை : இத்திருக்கோயிலுக்கு புனித நீராட வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு காவிரி கரையோரம் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளித் தேர் : அருள்மிகு சங்கமேஸ்வரர் சுவாமிக்கு வெள்ளித்தேர் ஒன்று உள்ளது.வெள்ளித்தேர் புறப்பாடு கட்டணம் ரூ.1000- சாயரட்சை பூஜை நிறைவடைந்தவுடன் மாலை 6.00 மணிக்கு திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் வெள்ளித்தேர் புறப்பாடு நடைபெறும்.பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிட வெள்ளித்தேர் புறப்பாடு கட்டணம் ரூ.1000- செலுத்தி வெள்ளித்தேர் புறப்பாட்டில் கலந்துகொள்ளலாம்.ஒரு கட்டணத்திற்கு ஐந்து நபர்கள் அனுமதிக்கப்படுவர்.
சக்கர நாற்காலி : இத்திருக்கோயிலுக்கு சுவாமியை வழிபட வருகை தரும் பக்தர்கள் மற்றும் முதியோர்களுக்கு தேவையான இரண்டு சக்கர நாற்காலி 3 எண்ணிக்கை தற்போது நல்ல நிலையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு 1) அன்னதானம் மண்டபம் அருகில் 2) கூடுதுறை பகுதியில் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
உடை மாற்றும் அறை : காவேரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் கூடுதுறை பகுதியில் புனித நீராடிவிட்டு வரும் பெண்கள் உடை மாற்றுவதற்கு ஏதுவாக உடை மாற்றும் அறை ஒன்று உள்ளது.
பரிகார மண்டபம் : இத்திருக்கோயில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற பரிகார ஸ்தலமாக உள்ளதால், பரிகார பூஜை செய்ய வேண்டி வரும் பக்தர்களின் வசதிக்காக தர்ப்பண மண்டபம் ஒன்றும், அருள்மிகு காயத்ரிலிங்கேஸ்வரர் சன்னதி முன்பு பரிகார மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
தங்குமிட வசதி : இத்திருக்கோயிலுக்கு வெளியூரில் இருந்து வருகின்ற பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதியாக யாத்ரிகர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதில் 14 ஒய்வறைகளும், 7 குடில்களும் உள்ளது.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : இத்திருக்கோயிலில் அன்னதான திட்டம் தினசரி நண்பகல் 12.00 மணிக்கு நடைபெற்று வருகிறது. 1 நாள் அன்னதானத்திற்கு 100 நபர்களுக்கு ரூ. 35/- வீதம் செலுத்தி அன்னதான உபயதாரராகி அன்னதானம் வழங்கலாம். மேற்படி தொகைக்கு வருமான வரி விலக்கு (80ஜி ) அளிக்கப்பட்டுள்ளது.