Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு ஔஷதபுரீஸ்வரர் திருக்கோயில், மருங்கப்பள்ளம்

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு ஔஷதபுரீஸ்வரர் திருக்கோயில், மருங்கப்பள்ளம் - 614802 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

07:00 AM to 12:00 PM
04:00 PM to 08:00 PM
நடை திறப்பு தினமும் காலை 7 00 மணி முதல் 12 00 மணி வரை மாலை 4 00 மணி முதல் 8 00 மணி வரை

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. நித்ய அனுஷ்டானம் : 07:00 AM to 08:00 AM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு ஒளஷதபுரீஸ்வரர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அருள்மிகு பெரியநாயகி அம்பாள்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): தஞ்சாவூர்

தாலுகா (Taluk): பேராவூரணி

தொலைபேசி (Phone): 04373291656

முகவரி (Address):

பட்டுக்கோட்டை முதன்மை சாலை, மருங்கப்பள்ளம், 614802

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Aariya Bhavan

Aariya Bhavan

⭐ 4.5 (4 reviews)

📍 47, Peravurani, Peravurani Aranthangi Road, Peravurani

🚀 6.3 km away
View
Nellai Ariyapavan

Nellai Ariyapavan

⭐ 3.2 (20 reviews)

📍 Peravurani, Peravurani

🚀 6.3 km away
View
New Nellai Arya Bhavan

New Nellai Arya Bhavan

⭐ 4.0 (5 reviews)

📍 Door No 162/8, Peravurani Road, Near Railway Station, Peravurni

🚀 10.7 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில், பேராவூரணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஔஷதபுரீஸ்வரர் திருக்கோயில், மருங்கப்பள்ளம் - 614802 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு ஒளஷதபுரீஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் பழமை வாய்ந்த காலம் பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Adirampattinam (19 km), Pattukkottai (20 km), Arantangi (28 km), Neyveli (30 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

விமானம் வகை : வட்டம் வடிவம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பிரார்த்தனை
வடமொழியில் ஔஷதம் என்பதற்கு தமிழில் மருந்து எனப்பொருள். உயிர்களில் நோய்களைத் தீர்க்கின்ற அருளாளன் ஆகிய இறைவனுக்கு மருந்தீஸ்வரர் எனப்பொருள். ஔஷதபுரீஸ்வரர் என்ற இறைவனின் திருப்பெயராலே மருந்துப்பள்ளம் என அழைக்கப்படுகிறது. அதன் காரணமாக ஔஷதபுரீ என வடமொழியில் இக்கிராமத்திற்கும் ஔஷதப்ரீஸ்வரர், மருந்தீஸ்வரர் என சுவாமிக்கு பெயர்கள் விளங்கியதாக வரலாறு. ஔஷதப்ரீஸ்வரர் தமிழாக்கமே மருந்துப்பள்ளம்.மன்னர் அவர்கள் தேசாந்திரம் வந்த போது மனோரா கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு தங்கி இருந்த அந்த காலகட்டத்தில் அவருக்கு இருந்து வந்த நோய் பற்றி சொல்லியிருக்கலாம், அதன் பேரில் மருங்கப்பள்ளம் திருக்கோயில் வளாகப்பகுதிகளில் இருந்து வந்த பச்சிலை மூலிகைகள் பற்றியும் அங்கு எழுந்தருளியுள்ள இறைவன் பற்றியும் மன்னர் கேட்டறிந்து மருங்கப்பள்ளம் கிராமத்திற்கு வந்து திருக்குளத்தில் நீராடி, நோய்தீர பச்சிலை மூலிகைகள் உண்டு ஔஷதபுரீஸ்வரரை வழிபட்டதன் பயனாக மன்னருக்கு இருந்து வந்த நோய் தீர்ந்ததாக வரலாறு. காண்டத்தில் குறிப்பிட்டுள்ள முனிவர் சித்த வைத்தியர் ஒருவரும் வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு திருக்குளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள அவரது கற்சிலை விக்கிரகம் இன்றும் சான்று கூறுகிறது.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

திருக்குளம் : இத்திருக்கோயிலின் நுழைவுவாயிலின் எதிரில் சுமார் ஒன்பது ஏக்கர் பரப்பளவில் வெண்தாமரைசெந்தாமரையுடன் கூடிய திருக்குளம் அமைந்துள்ளது. மூன்று படித்துறைகள் உள்ளன. இத்திருக்குளத்தில் நீராடி, எழுந்தருளியுள்ள சுவாமியையும்-அம்மையையும்-சனிபகவானையும் ஏனையமூர்த்திகளையும் வழிபட்டால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம்

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயில்
திருக்குளம் : திருகோயில் முன்பாக திருக்குளம் உள்ளது