Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு முல்லைவனேஸ்வரர் திருக்கோயில், முல்லைவாசல்

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு முல்லைவனேஸ்வரர் திருக்கோயில், முல்லைவாசல் - 614404 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

08:00 AM to 12:00 PM
05:00 PM to 08:00 PM
காலை 08 . மணியிலிருந்து மதியம் 12 . மணி வரையிலும், மாலை 05 . மணியிலிருந்து இரவு 8. மணி வரையிலும் நடை திறந்திருக்கும்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை (நித்திய அலங்காரம்) : 08:00 AM to 09:00 AM IST
2. உச்சிக்கால பூஜை (நித்திய அலங்காரம்) : 11:00 AM to 12:00 PM IST
3. சாயரட்சை பூஜை (நித்திய அலங்காரம்) : 05:00 PM to 06:00 PM IST
4. அர்த்தஜாம பூஜை (நித்திய அலங்காரம்) : 07:00 PM to 08:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): சிவன்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): முல்லைக்கொடி

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): தி௫வாரூர்

தாலுகா (Taluk): நீடாமங்௧லம்

முகவரி (Address):

அக்ரஹாரம், முல்லைவாசல், 614404

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Sri Hotel Parkavi Veg and Non Veg

Sri Hotel Parkavi Veg and Non Veg

⭐ 5.0 (1 reviews)

📍 Neelan Tower, Old Nidamangalam Street, Nidamangalam

🚀 2.8 km away
View
Hotel Sri Lakshmi

Hotel Sri Lakshmi

⭐ 3.8 (19 reviews)

📍 Mela Raja Veethi, Raiwey Gate Near, Nidamangalam

🚀 3.0 km away
View
OM Sri Vijaya Durga Restaurant

OM Sri Vijaya Durga Restaurant

⭐ 3.5 (2 reviews)

📍 6, South Car Street Vickamasingapuram, Thirumananjeri, Alangudi Thanjavur

🚀 7.4 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் தி௫வாரூர் மாவட்டத்தில், நீடாமங்௧லம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முல்லைவனேஸ்வரர் திருக்கோயில், முல்லைவாசல் - 614404 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு சிவன் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 13th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தி௫வாரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Mannargudi (11 km), Kumbakonam (23 km), Neyveli (27 km), Thanjavur (30 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : இல்லை
ஸ்தல விருட்சம் : முல்லைக்கொடி
விமானம் வகை : வட்டம் வடிவம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 13th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : -

தல சிறப்பு (Thiruthala Special):

பிரார்த்தனை
முன்னொரு காலத்தில் பூமண்டலத்தில் உள்ளோர் ஹிரண்யாக்ஷனால் பலவகை கஷ்டங்கள் அடைந்து புருஷோத்தமனை பிரார்த்தனை செய்ய ஸ்ரீ லக்ஷ்மிபதியான மஹாவிஷ்ணு பக்தர்களின் பிரார்த்தனைக்கு இணங்கி மகா வரப்ரசாதங்களை பெற்ற ஹிரண்யாக்ஷனை செம்மரம் செய்ய கொடுத்த வாரங்களுக்கு பங்கம் ஏற்படாவண்ணம் மானிடராகவும், மிருகமாகவும் இல்லாமல் இரண்டும் கொண்ட நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்து இரவும் பகலும் இல்லாத வேலையாக அந்தி வேளையில் பூமியிலும் ஆகாயத்திலும் இல்லாமல் தன் மடியிலேயே படுக்க வைத்து உதிரம் பூமியில் விழாத வண்ணம் வயிற்றை கிழித்து சிம்ம முகத்தின் வாயினால் உதிரத்தை உறிஞ்சி உட்கொண்டதினால் ஏற்பட்ட ரத்த வெறியினால் உலகத்தையே அழித்துவிடக்கூடிய அளவுக்கு கோபம் கொண்டு எழுந்த பொது சிவபெருமான் சரரூபத்தில் வந்து ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியாக விளங்கும் திருமாலின் கோபத்தை சாந்தப்படுத்தி அக்கோர ரூபத்தை மாற்றியருளி ஸ்ரீ மகா விஷ்ணுவுக்கு ஏற்பட்ட பிரும்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்ய அருளி, அதன் நிமித்தம் சர்வேஸ்வரன் தன் கையில் உள்ள மானை கொண்டு இத்தலத்தில் அதன் காலினால் தடாகத்தை நிர்மாணிக்க செய்து அதன் காரணமாக அதற்க்கு மிருகபாத தீர்த்தம் என வழங்கலாயிற்று.ஸ்ரீ மகா விஷ்ணு, சிவபெருமான் கிருபை செய்தருளியபடி கிருத்திகா மாதம் 30 தினங்களும் உச்ச காலத்தில் மிருகபாத தடாகத்தில் நீராடி ஸ்ரீ கற்பகவல்லி சமேத ஸ்ரீ முல்லைவனேஸ்வர ஸ்வாமியாக காட்சியளிக்கும் ஈஸ்வரனை தென் திருமுல்லைவாசல் என வழங்கப்படும் இந்த ஷேத்திரத்தில் பூஜை செய்து பிரும்மஹத்தி தோஷத்தை நிவாரணம் செய்து கொண்டதாக ஐதீகம் இதற்க்கு ஒப்ப ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் சந்நிதியின் எதிர்புறம் கோஷ்டத்தின் மேல் ஹிரண்யாக்ஷன் வதம் கற்சிலையில் காணப்படுகிறது

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

விநாயகர் : விநாயகர்
முருகன் வள்ளி தெய்வானை : முருகன் வள்ளி தெய்வானை
கற்பகவல்லி : அம்பாள் கற்பகவல்லி
முல்லைவனேஸ்வரர் : மூலவர் முல்லைவனேஸ்வரர்

🙏 சேவைகள் (Services)

Immovable Property : திருக்கோயிலுக்கு சொந்தமான நஞ்சை, புஞ்சை, கட்டிடம் போன்றவைகளுக்கு இச்சேவை மூலம் ஆன்லைன் ரசீது போடப்பட்டுவருகிறது