Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், கும்பகோணம், Kumbakonam

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், கும்பகோணம், Kumbakonam - 612001 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 12:30 PM
04:00 PM to 08:30 PM
பொது தரிசனம்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. உஷக்கால பூஜை : 06:00 AM to 06:30 AM IST
2. காலசந்தி பூஜை (புஷ்பம்) : 09:00 AM to 09:30 AM IST
3. உச்சிக்கால பூஜை (புஷ்பம்) : 12:00 PM to 12:30 PM IST
4. சாயரட்சை பூஜை (புஷ்பம்) : 05:30 PM to 06:00 PM IST
5. இரண்டாம்கால பூஜை (புஷ்பம்) : 07:00 PM to 07:30 PM IST
6. அர்த்தஜாம பூஜை (புஷ்பம்) : 08:00 PM to 08:30 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): ஸ்ரீ காசிவிஸ்வநாதஸ்வாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): ஸ்ரீ விசாலாட்சி அம்பாள்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): வில்வம்

ஆகமம் (Tradition): காரண ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): தஞ்சாவூர்

தாலுகா (Taluk): கும்பகோணம்

தொலைபேசி (Phone): 04352400658

முகவரி (Address):

மகாமகம் குளம் வடக்கு, கும்பகோணம், Kumbakonam, 612001

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Maamis Grand Cafe

Maamis Grand Cafe

⭐ 4.0 (83 reviews)

📍 Mahamaha Street, Mahamaha Kulam

🚀 0.1 km away
View
Rayas Garden Restaurant

Rayas Garden Restaurant

⭐ 4.1 (72 reviews)

📍 Rayas Hotel, Head Post Office Road, Madalampettai

🚀 0.2 km away
View
Hotel Sri Pathmavathi Bavan

Hotel Sri Pathmavathi Bavan

⭐ 3.8 (857 reviews)

📍 Nageswaran South Street, Opp To Co-optex, Madalampettai

🚀 0.3 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், கும்பகோணம், Kumbakonam - 612001 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதஸ்வாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 7th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Kumbakonam (3 km), Thanjavur (31 km), Mannargudi (35 km), Mayiladuthurai (38 km)

🚌 பேருந்து வசதிகள் (கும்பகோணம் Bus Timings)

தடம் (Route) நேரம்
COIMBATORE ➔ KUMBAKONAM
Moffusil Bus (TNSTC)
00:00
VILLUPURAM ➔ KUMBAKONAM
Moffusil Bus (181D)
00:00
THANJAVUR NEW BS ➔ KUMBAKONAM
Moffusil Bus (133B)
00:00
KUMBAKONAM ➔ PAPANASAM(KUMBAKONAM)
Private Bus (SENTHIL)
00:00
THANJAVUR NEW BS ➔ KUMBAKONAM
Moffusil Bus (LAKSHMI)
00:08

* கும்பகோணம் வட்டார முக்கிய பேருந்து வழித்தடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் / கவிதை : குடந்தை காரோணம்
ஆகமம் : காரண ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள்
புலவ அருளாளர் : திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
ஸ்தல விருட்சம் : வில்வம்
விமானம் வகை : இதர விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 7th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பிற்கால சோழர்கள்
பாரம்பரிய கோயிலா : No
பாடல் / கவிதை : குடந்தை காரோணம்

தல சிறப்பு (Thiruthala Special):

வரலாற்று சிறப்பு
அயோத்தி மன்னன் இராமன், இராவணனைக் கொல்ல உருத்திரம்சம் பெற அகத்திய மாமுனிவரை வேண்டிக் கொண்டான். கும்பகோணம் சென்று மகாமகக்குளத்தின் வடகரையில் வீற்றிருக்கும் காசிவிசுவநாதரை வழிபட்டால் அவரது விருப்பம் நிறைவேறும் என்று முனிவர் ராமருக்கு அறிவுரை கூறினார். அதுபோல ராமபிரான் இங்கும் முறைப்படி வழிபட்டு உருத்திர அம்சத்தை உடம்பில் படும்படி செய்தார். எனவே இத்தலம் காரோணம் என்று அழைக்கப்படுகிறது. கங்கை யமுனை நருமதை சரஸ்வதி காவேரி கோதாவரி துங்கபத்ரா கிருஷ்ணா சரயு என்ற ஒன்பது நதித்தலைவியரும் கயிலை சென்று உமாபதியை தரிசித்தனர். மகாமகத்திருக்குளத்தில் நீராடி பாபவிமோச்சனம் பெறும்படி அருளினார். நவகன்னியர் அத்தலம் இடம் அறியோம் எனக்கூற அவர்களை காசிக்கு செல்லும்படி அருளினார். பின்பு அவர்களுக்கு காசியில் தரிசனம் கொடுத்து தமது பரிவாரங்கள் சூழ குடந்தைக்கு அழைத்து வந்து முறையாக நீராடச் செய்தார்.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

மகாமகம் திருக்குளம் : பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப்பெருவிழா இத்திருக்குளத்தில் நடைபெறுகிறது. மகாமகப்பெருவிழாவின் முதன்மை தீர்த்தமாக விளங்கும் இத்தீர்த்தம் நகரின் நடுநிலையில் அமைந்துள்ளது. அமுதகுடத்தில் இருந்து வழிந்தோடிய அமுதத்தை பூமி குழிந்து தாங்குக என கும்பேசர் நினைத்தருள அவ்வண்ணமே அமுதம் திரண்டு நின்றது. அதில் ஒன்று மகாமக தீர்த்தக்குளமாகும். கங்கை யமுனை கோதாவரி நருமதை சரஸ்வதி காவிரி குமரி பயோடினி சரயு முதலிய நதிகளின் தேவதைகளான நவகன்னியர்கள் தத்தம் நதிகளில் பெருந்திரளான மக்கள் தங்கள் பாவங்களை போக்கி கொள்ள நீராடுவதால் தங்களுக்கு ஏற்படும் பாவங்களை போக்கிக் கொள்ள பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாநாளில் குரு சிம்ம ராசியிலும் சூரியன் கும்ப ராசியிலும் வரும் மாசிமகமாகிய பௌர்ணமி நாளில் நவகன்னியர்கள் இத்திருக்குளம் வந்து நீராடுகின்றனர். மகாமகத்திருக்குளத்தில் 21 தீர்த்தக் கிணறுகள் உள்ளன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழாவின் போது மட்டுமே பக்தர்கள் 21 தீர்த்தக் கிணறுகளில் புனித நீராட முடியும். இந்த திருக்குளத்தில் மங்கள காலங்களில் புனித நீராட படிகள் உள்ளன. திருக்குளத்தைச் சுற்றி 16 சோடசமஹாலிங்கசுவாமி மண்டபங்கள் உள்ளன மற்றும் சிறிய கோயில்களில் சிவலிங்கங்கள் உள்ளது

🛠️ வசதிகள் (Facilities)

குளியல் அறை வசதி : கழிவறை மற்றும் குளியலறை உள்ளது
சக்கர நாற்காலி : சக்கர நாற்காலி வசதி உள்ளது
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 15.09.2015 அன்று முதல் தினசரி 50 நபர்களுக்கு அன்னதானத்திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பொதுமக்கள் ஆகியோருக்கு தினசரி நற்பகல்12.30 மணியளவில் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், மோர், மற்றும் ஊறுகாய் ஆகிய உணவு வகைகள்வாழை இலையில் பரிமாறப்பட்டு வருகிறது. மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.