Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு அனலாடீஸ்வரர் திருக்கோயில், தொட்டியம்

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு அனலாடீஸ்வரர் திருக்கோயில், தொட்டியம் - 621215 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 12:00 PM
04:00 AM to 08:00 AM
திருவிழா காலங்களில் மாறுதலுக்கு உட்பட்டது

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை : 08:30 AM to 09:00 AM IST
2. உச்சிக்கால பூஜை : 11:45 AM to 12:00 PM IST
3. சாயரட்சை பூஜை : 05:30 PM to 06:00 PM IST
4. அர்த்தஜாம பூஜை : 07:45 PM to 08:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): அனலாடீஸ்வரர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): வில்வமரம்

ஆகமம் (Tradition): காரண ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): திருச்சிராப்பள்ளி

தாலுகா (Taluk): தொட்டியம்

தொலைபேசி (Phone): 0436254254

முகவரி (Address):

தெற்குரதவீதி, தொட்டியம், 621215

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Sri Amutham Balaji Bhavan- Pure Veg

Sri Amutham Balaji Bhavan- Pure Veg

⭐ 4.0 (59 reviews)

📍 Ganesapuram, Thottiyam

🚀 0.4 km away
View
Royal Food Service

Royal Food Service

⭐ 4.0 (2 reviews)

📍 Theninagar, Balasamuthiram, 9/181a, Thottiyam, Namakkal, Tiruchirappalli, Main Road, Balasamudram

🚀 2.4 km away
View
Sangeetha Sweets

Sangeetha Sweets

⭐ 4.7 (3 reviews)

📍 No 42 A, Salem Main Road, Opposite Lakshmi Vilas Bank, Thottiyam

🚀 6.5 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், தொட்டியம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அனலாடீஸ்வரர் திருக்கோயில், தொட்டியம் - 621215 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அனலாடீஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் பழமை வாய்ந்த காலம் பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருச்சிராப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Karur (25 km), Namakkal (28 km), Tiruchirappalli (49 km), Perambalur (70 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காரண ஆகமம்
ஸ்தல விருட்சம் : வில்வமரம்
விமானம் வகை : 3 நிலை சுகந்த விமானம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : தெரியவில்லை
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

வரலாற்று சிறப்பு
இத்திருக்கோயில் அக்னீஸ்வரர் என வழங்கும் முனிவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் திரிபுரம் சம்ஹாரம் செய்யும் பொருட்டு இந்த ஊர் அருகில் வந்தபோது பிரமன், நான்முகன் செய்த யாக குண்டமான -அக்னிகுண்டத்தில் சிவபெருமான் நர்த்தனம் செய்த காரணத்தினால் அனலாடீஸ்வரர் என பெயர் பெற்றுள்ளது. அந்த யாககுண்டமே தற்போது அம்பாள் முன் ஈஸ்வர தீர்த்தமாக உள்ளது. துஷ்டர்களை சத்துருக்கள் நிவர்த்தி ஆகும் பொருட்டு இந்த ஊர் துஷ்டபுரியம் தொட்டியம் என்று அழைக்கப்படுகிறது. ஈஸ்வர தீர்த்தத்தின் நன்மைகள் இத்திருக்கோயிலில் அருள்மிகு அனலாடீஸ்வரர் உடனுறை திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தீபாராதனை செய்து ஈஸ்வர தீர்த்த பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஈஸ்வரதீர்த்தம் பெறுவதால் திருமணத்தடை, குழந்தையின்மை, கடன்தொல்லை, உடல்நலக்கோளாறுகள் நீங்கி வாழ்வில் கல்விச்செல்வம் மற்றும் வாழ்வில் நன்மை நடைபெறும். ஆகையால் பக்தர்கள் இந்த ஈஸ்வர தீர்த்தம் பெற்று அருள்மிகு அனலாடீஸ்வரர் உடனுறை திரிபுரசுந்தரி அம்பாள் சுவாமியின் அருளை பெற்று நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றோம். , . . .
பிரார்த்தனை
இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் ஆறுமுகப்பெருமான் சுப்பிரமணியரை கிருத்திகை நாளன்று நடைபெறும் அபிஷேகத்தில் தேன் வழங்கி அந்த அபிஷேக தேனை பருகி வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என நம்பிக்கை, மேலும் திருமணத்தைட நீங்கும்.
பிரார்த்தனை
இத்திருக்கோயிலில் சுமார் ஐந்து அடி உயரத்தில் தெற்கு நோக்கி பைரவர் சுவாமி அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளன்று மாலை சிறப்பு பூஜை நடைபெறும்
பிரார்த்தனை
இத்திருக்கோயிலில் நவக்கிரகம் சன்னதியில் அனைத்து சுவாமிகளும் சூரியனை பார்த்து அமைந்துள்ளது. சனி பகவான் மேற்கு பார்த்து அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும்

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : நுழைவாயில் அருகில் ஒரு மணி நேரத்திற்கு 60 லிட்டர் தயாரிக்க்கப்படும் வகையில் இயந்திரம் அமைக்கபட்டுள்ளது.